உலகம்

வாடகை தாய் வழக்கு அமெரிக்காவில் புதிய சர்ச்சை குழந்தையின் உரிமை யாருக்கு

அமெரிக்காவில் வாடகை தாய் முறை தொடர்பான வழக்கு ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குழந்தைக்கு குறைபாடு இருப்பதாக தெரிவித்து பெற்றோர் கருக்கலைப்ப…

ஏ ஐ தொழிநுட்ப உதவியில் பதிவான முதலாவது கொலைச்சம்பவம்! தமிழ் சிறுவன் படைத்த சகிக்கமுடியாத சாதனை

ஏ ஐ தொழிநுட்பத்தை பயன்படுத்தி தாய் மற்றும் சகோதரனை கொலை செய்த சிறுவன் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யயப்பட்டவர் 17 வயதுடைய …

இலங்கைக்கு ஆபத்து இல்லை - இலங்கை நடுங்காது எனவும் அறிவிப்பு

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திரா மற்றும் கிழக்குப் பகுதிகளில் நேற்றைய தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை அடுத்து, இலங்கைக்கு தற்…

இந்தோனேசியாவின் சுமாத்திராவில் மீண்டும் 6.9 ரிக்டர் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் இன்று பிற்பகல் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்…

அதிர்ந்தது வல்லாதிக்கம்-அறுவர் பலி

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரும் அடங…

ஜப்பான் சிபாவில் வரலாறு காணாத கனமழை வெள்ளம் 8 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவை ஒ…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தைத் த…

சர்வதேசத்தை கதிகலங்க செய்த மற்றுமொருவர் கைது - கடத்தல்காரர்களால் பிரபல்யம் அடையும் இலங்கை

துபாய் பாதுகாப்புப் படையினரால் ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டுள்ளதாக மே மாதத்தில் முதன்முதலில் தகவல்கள் வெளியாகின.  எனினும், அவரது கைது தொடர்பில் அப்…

30 வருடங்களாக தோழிகளாக பழகிய இருவர் சகோதரிகள் என தெரியவந்த நெகிழ்ச்சி சம்பவம்

30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்துக்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா மற்றும் மினல் என்ற இரண்டு பெண்கள் கடந்த 30 ஆண்டுகளாக தாங்கள் சக…

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இலக்கு

அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றபோது தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிற…

சிம்பாப்வே கரிபா ஏரி படகு விபத்து 15 பேர் பலி 27 பேரை காணவில்லை

சிம்பாப்வேயின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சிம்பாப்வே மற்றும்…

கூச்சலிட்டு வியப்பில் உரைந்த மக்கள் நேற்றிரவு நடந்த அதிசயம்

சுமார் 30 ஆண்டுகளின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அரிய சூரிய கிரகணத்தைக் காணும் வ…

36 மணித்தியாலம் உயிருடன் வாழ்ந்த பெண்

கொலம்பியாவில் 36 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். மேற்கு கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலந…

படகில் பயங்கர தீ விபத்து

இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே புதன்கிழமை (ஆகஸ்ட் 12) பயணியர் படகு ஒன்று திடீரென தீப்பற்றியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்…

அதிர்ச்சியில் Youtube பயனாளர்கள்

Youtube இல் புதிய Creators-களுக்கு விளம்பரங்கள் மற்றும் பிரீமியம் வருவாயைப் பெற (YPP), கடந்த 90 நாட்களில் 20 மில்லியன் தகுதியான ஷார்ட்ஸ் பார்வைகளைப் …

குண்டு மிரட்டலால் கனடா ஹாலிஃபாக்ஸ் நகரில் பல்லாயிரம் பேர் அவசர வெளியேற்றம்-சந்தேகநபர் கைது

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர் பாதுகாப்ப…

மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் சேதம்

மேற்கு கொலம்பியாவில் நேற்று 10 ஆம் திகதி 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளத…

பூக்கெட்-டெல்லி ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி சரிவு: 17 பேர் காயம் - விசாரணை தொடங்கியது

தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் கடுமையான வானிலை மாற்றத்தை சந்தித்து திடீரென 300 அடி உயரம் கீழே …

கிசுகிசு விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய மூதாட்டி இணையவாசிகள் ஷாக்

கொலம்பியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மற்றவர்களின் ரகசியங்களை விற்று கிடைத்த பணத்தில் இரண்டு வீடுகளை வாங்கிய சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை…