இந்தியா

பெற்றோர்களே அவதானம்-ஆசை வார்த்தையில் நம்பி கர்ப்பமான தமிழ் மாணவி

இந்தியா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக 27 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செ…

மக்களே அவதானம்-வாழ்வை தொலைத்த 35 வயது பெண் மருத்துவர்

தற்போது திருமண இணையதளம் ஊடாகவே பலரும் வரன்கள் தேடுவது அதிகரித்துள்ளது. விளம்பரங்க்கள் ஊடாக மக்களை கவர்ந்துவரும் திருமண இணையதளங்கள் சிலவற்றில் மோசடி…

பரிகாரம் செய்வதாக கூறி பல தமிழ் பெண்கள்-மாணிகளை நாசம் செய்த நபர்-வெளியான அதிர்ச்சி தரும் தகவல்கள்

சேலம், வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய…

தீப்பெட்டி தர மறுத்தது ஒரு குற்றமா-35 வயது இளைஞன் பலி

இந்தியா டெல்லியில் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

திருமணமான இளைஞனுடன் தகாத உறவால் மற்றுமொரு 35 வயது பெண் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 35 வயதுடைய இளம்பெ…

கணவனை பிரிந்து வாழும் பெண்களே அவதானம்-ஆறுதல் கூறுவது போல் நடித்து அரங்கேறிய சம்பவம்

இந்தியாவின் திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகி, 150 பவுன் நகை மற்றும் 30 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக இளம்பெண் புகார் …

காதலியின் ரகசிய உறவு அறிந்த காதலன் எடுத்த பயங்கர முடிவு

காதலி தன்னை ஏமாற்றிவிட்டு, வேறொருவருடன் ரகசிய உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட இளைஞர் ஒருவன், தனது காதலியை விடுதி அறையில் வைத்து கத்தரிக்கோலால் கொடூர…

மக்களே அவதானம்-பறிபோன இளம் பெண்ணின் உயிர்

கேரள மாநிலம் கொல்லம் அருகே சமையலறையில் கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் பதுங்கியிருந்த விஷப்பாம்பு தீண்டியதில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம…

பேய் பிடித்ததாக கூறி மாணவிக்கு சக மாணவிகள் அரங்கேற்றிய கொடுமை

மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் ம…

மக்களே அவதானம்-ஒரே குடும்பத்தில் நால்வர் பலி

இந்தியா கர்நாடகாவில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா …

கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி

இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர…

9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்-பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு நேர்ந்த கதி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கிளாட் பழங்குடியினர் நல பெண்கள் ஆதிவாசி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்ப…

மாமாவை சம்பவம் செய்த மருமகள்-வெளியான காரணம்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் …

மணமகனின் கண் முன்னே பறிபோன மணப்பெண்ணின் உயிர்

இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்…

5 வயது தமிழ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த 65 வயது கிழடன்-நீதிபதி மிரட்டல் தீர்ப்பு

இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண…

இலங்கை அகதிகளுக்கு இந்த இழி வாழ்வு தேவையா-செருப்பால் அடிக்க முயன்ற தமிழக காட்டு மிராண்டி

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடி…

திருமணமாகி ஒரு வருடம்-மனைவியின் தலையை கொய்து பாதுகாப்பாக குளிர்சாதன பெட்டியில் வைத்த கணவன்

இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய…

திருமணத்தின் பின் மனைவியின் சம்மதமின்றிய உறவு குற்றமா-நீதிபதிகளை குழப்பத்தில் ஆழ்த்திய வழக்கு

கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே என்றும் ஆனால் அதை குற்றமாக கருத சட்டத்தி…

அநியாயத்தை கண்டு பொங்கி எழுந்த 55 வயது இசைக்கலைஞர் பலியான சோகம்

மணிப்பூரை சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.  தென்கிழக்கு டெல்லியின் கிலோகரி பகுத…