சற்று முன் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி இன்று …
கல்லூரி வரலாற்றில் முதன்முறை 34 மாணவிகள் சாதனை வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகளின் படி கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய…
செவ்வாயின் இடமாற்றம்: அதிர்ஷ்டம் காணும் மூன்று ராசிகள் யார் தெரியுமா ! நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்ற நிலையில் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி மற்றும் வலிமை உள்ளிட்டவைகளுக்கு கார…
இலங்கையில் இரு உயிர்களை காப்பாற்ற போராடிய மக்கள்! இறுதியில் நடந்த விபரீதம் மஹியங்கனை - பதுளை வீதியின் மாபகடவெவ அருகே பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்ன கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாபகடவெவ பொலிஸ் பயிற்சி க…
நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கான மாதாந்திர நீர் நுகர்வு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஒதுக்கப்பட்ட வரம்பிற்குள் நுகர்வுக்கான செலவுகளை அரசாங்கம் ஈடுசெய்யு…
இலங்கையில் மேலாடையின்றி திரிந்த பெண்! அதிரடியாக நடந்த சம்பவம் அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய…
இன்று யாழில் அதிர வைத்த பயங்கர சம்பவம்! சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5 ம…
வவுனியாவை உலுக்கிய குடும்பஸ்தர் மரணம் வெளியான அறிக்கை வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சட்ட வைத…
அரச ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு …
சூரியனின் பெயர்ச்சியினால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது ஆடி மாதம் பிறப…
வைத்தியசாலைக்குள் பெண் வைத்தியர் அடாவடி ஏன் தெரியும்...? கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திற்குள் இன்று (14) காலை வலுக்கட்டாயமாக நுழைந்து அவரது நாற்காலியில் அமர்ந்த ஒரு பெண், மனந…
2026 நடைமுறைக்கு வரும் புதிய கல்விச் சீர்திருத்தம் தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை எனவும், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்…
சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம் திறந்துவைக்கப்பட் டுள்ளது சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் இன்று(14) மாலை திறந்துவைக்கப்பட்டது. வைத்திய கலாநிதி சன்முகநாதன் அ…
மாணவர்களுக்கு ஆப்பு இனி தொலைபேசி பாவிக்க முடியாது பாடசாலை செல்லும் மாணவர்களிடையே கைத்தொலைபேசி பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்…
தென்னை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ஆரம்பமானது புதிய திட்டம் தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை தொடர்பான தொழில்நுட்ப அறி…
வெளிநாட்டில் பாரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா..! இந்தோனேசியாவின்(indonesia) தனிம்பார் தீவுகள்(Tanimbar Islands) பகுதியில் இன்று திங்கட்கிழமை(14) ரிக்டர் அளவுகோலில் 6.7 ரிக்டர் அளவிலான வலுவான நிலநட…
இலங்கை அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி செய்தி! சம்பளத்தில் அறவிடப்படும் அபராதம் சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மே…
சரோஜா தேவியின் முக்கிய உறுப்பு தானம்! மறைந்தும் வாழவுள்ள நடிகை மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் EYE BANKல் இருந்து கண்களை தானமாக பெற மருத்…
யாழில் ஆலயம் சென்று வந்த 14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த புலம்பெயர் தமிழர் புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர்- 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் கைது…
பல்கலை மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு நடந்தது என்ன இந்தியாவின் திரிபுராவை சேர்ந்தவர் சினேகா தேப்நாத் (வயது 19). இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இதற்காக தெற்கு டெல்லியில் உள்ள பர்யவரன்…
61 வயதில் சாதனை படைத்த நபர்! பலரையும் வியப்பில் ஆழ்த்திய யாழ்ப்பாணத்தவர் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது - 61) என்பவரே நேற்று (13) மட்டுவில் சந்திரபுரத்தில் குறித்த புதிய ச…
குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை தவறவிடாதீர்கள் நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் என…