Pinned Post

சென்னை விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது!

தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி கடவுச்சீட்…

சமீபத்திய இடுகைகள்

முச்சக்கரவண்டியினுள் ஒருவர் வெட்டிக் கொலை

இரத்தினபுரியில் கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டபெத்தாவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கி…

கள்ளக்காதலியுடன் கடமை நேரத்தில் உல்லாசம் தூக்கி எறிந்த பொலிஸ்:

கடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்ய்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருக…

4 வயது மகளை கொடூரமாக தாக்கிய 18 வயது தாய்; 23 வயது கணவன் தலைமறைவு

கம்பஹாவில் 4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் ஒருவர் ஜா - எல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பஹாவில் உள்…

ஈரான் தலைவர் எச்சரிக்கை! அமெரிக்கா சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திப்பீர்கள்?

ஈரானிற்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க தாக்குதலை மேற்கொண்டால் அது மீண்டும் சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்…

விளையாட்டுத்துறையில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதுடன், வளப்பற்றாக்குறைகளையும் பூர்த்திசெய்க - ரவிகரன் - எம்.பி

வடக்குமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் காணப்படும் ஆளணிவெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வன்னிப் பகுதிய…

மன்னாரில் ஓடும் பஸ்சினுள் வைத்து பாடசாலை மாணவிளை சீரழிக்க முற்பட்ட ஆமிக்காரன் கைது!!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த…

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளன…

விமான விபத்தை முன்கூட்டியே கணித்த பெண்

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ள…

கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை!

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  பீப்பாய்கள் மற்ற…

யாழ், கிளிநொச்சி மற்றும் வடக்கு உல்லாசத் துறைக்கு ஊக்குவிப்பு – றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த பரிந்துரைகள்

வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்ற…

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவானார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு ம…

முத்தமிழ்வித்தகர் க.சரவணபவன் அவர்களுக்கான நினைவேந்தல்.

முல்லைத்தீவின் மொழிப்பற்றாளனும், கலை இலக்கியத்துறை ஆர்வலருமாகிய காலம்சென்ற தமிழாசான் 'முத்தமிழ் வித்தகர்' க.சரவணபவான் அவர்களுக்கான 14ஆம் ஆண்ட…

மாநகரசபை முதல்வர்பதவி சுழற்சி முறையில் ரெலோவிற்கு. மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார்

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடு…

சற்று முன் இலங்கையை உறைய வைத்த மற்றுமொரு பேருந்து விபத்து - 23 பேர் காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியின் மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் படு…

ஈரானின் உச்ச தலைவரின் மறைவிடம் தெரியும்! ஆனால், தற்போது கொல்லப்போவதில்லை !

ஈரானின் உச்ச தலைவரின் மறைவிடம் தெரியும்! ஆனால், தற்போது கொல்லப்போவதில்லை ! பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால்... பொறுமை அற்றுப்போகிறது - டொனா…

முல்லைத்தீவு, மன்னாரில் உடனடியாக தீயணைப்புப் பிரிவை நிறுவுங்கள் - ரவிகரன் எம்.பி சபையில் வலியுறுத்து

வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு சேவை நிலையம் இதுவரை நிறுவப்படாதுள்ளமையைச் சபையில் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளும…

முல்லைத்தீவில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு மக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தள…

1970இல் கையெழுத்திட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் மசோதாவை ஈரான் தயாரிப்பது ஏன்?

எல்லா எச்சரிக்கைகளை தாண்டியும் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஈரான் ஏவுகணைகள் - ஐந்தாவது நாளாக தொடரும் போர்! ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின் கட்டடத்தை …

அரளிக் காய்களை தின்ற சிறுவர்கள்! அடுத்த நொடியே நடந்த விபரீதம்

ஓசூர் அருகே உள்ள பெண்ணாங்கூர் கிராமத்தில் விஷத்தன்மை உள்ள அரளிக்காய்களை சாப்பிட்ட நான்கு சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.  ஒன்றாக…

வடமாகாணத்தை முன்னேற்ற புதிய திட்டமா! யாழ். இந்திய துணைத் தூதுவர் புதிய மேயர் மதிவதானியை சந்திப்பு!

யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத் தூதுவர் திரு. சாய் முரளி யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி மதிவதானி விவேகானந்தராஜாவை ச…

முல்லைத்தீவில் அலை பட்டுத்தெறித்ததும் நிறம்மாறும் பாறைகள்.

இயற்கை அன்னையின் அரியபடைப்பான புலிபாய்ந்தகல் கடற்கரையின் அமைவும் அழகும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு சுற்றுலா பயணிகள் மனதில் அமைதியான நிலையை …
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.