யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு ; சுமந்திரனுக்கு நேர்ந்த கதி இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழக்குச் செலவை …
திருமலையில் ரகசிய தகவலில் சிக்கிய கணவன்-மனைவி-வெளியான அதிர்ச்சி காரணம் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவியை மூதூர் பொலிஸாரால் கைது…
புத்தர் சிலை மீது வைக்கப்பட்ட மனித தலை-இலங்கையை அதிர வைத்த கொலை-சற்று முன் வெளியான தகவல் அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப…
சற்று முன் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு வெசாக் காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வெசா…
சற்று முன் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை-அவதானம் மக்களே சமூக ஊடகங்கள் வழியாக இளம் பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி வழக்குகள் குறித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதை…
மாணவர்களுக்கு விடுமுறையா-சற்று முன் வெளியான தகவல் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் தெலிஜ்ஜவில ரோயல் கல்லூரியின் (Telijjawila Royal College) சில …
அஸ்வெசும திட்டத்தில் புதிய மாற்றம் ; அரசின் முக்கிய அறிவிப்பு இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக…
கொடுப்பனவு மேலும் நீடிப்பு-மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி டித்வா' அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகை கொடுப்பனவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கவுள்ளதாக ஜனாதிபதி…
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா-ஜனாதிபதி சொல்வதென்ன...? எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாத…
அடுத்த திக் திக் 48 மணித்தியாளங்கள்-இலங்கையில் என்ன நடக்கும் நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகு…
கொழும்பில் ஆயுத முனையில் யுவதியை கடத்த முயன்ற நபரால் பரபரப்பு கொழும்பின் புறநகர் பகுதியில் காதல் உறவில் இருந்த யுவதி ஒருவரை, கார் ஒன்றில் வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்த முயன்றதாகக் கூறப்படும் காதலன் க…
புத்தளத்தில் பதற்றம்-புதிதாக திருமணமான இளைஞன் சடலமாக மீட்பு உடப்பு, பூனபிட்டிய களப்பில் இருந்து புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) மாலை …
சற்று முன் வாகன சாரதிகளுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்…