நெடுங்கேணி பொலிசாரின் கோரிக்கையை மறுத்த நீதிமன்றம்!! சிவ வழிபாட்டிற்கு அனுமதி வழங்கியது எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜைவழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேண…
இரு சிறுவர்களை பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல் இரு சிறுவர்களை பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் …
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளுங்கள் – விமல் வீரவன்ச அழைப்பு அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிராக அனைத்து இன மக்களும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்த…
24 வருட காத்திருப்புக்கு முடிவு: பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி கடந்த 24 வருடங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளிட்ட சலுகைக் கொடுப்பனவுகள் பெரு…
நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து காரியாலயம் 50 மில்லியன் ஒதுக்கீட்டில் வேலைத்திட்டம் ஆரம்பம் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் புனரமைப்புப் பணிகள் ரூ. 50 மில்லியன் ஒதுக்கீட்டில் மேம்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் மு…
மிக் ரக போர் விமானக் கொள்முதல் விவகாரம்: நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர் இலங்கை விமானப்படைக்காக உக்ரைன் அரசிடமிருந்து 2006ஆம் ஆண்டு நான்கு 'மிக்-27' (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததிலும், ஏற்கனவே பயன்பாட…
யாழில் வெடித்தது போராட்டம் யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக்…
ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியான தகவல் துபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனச் சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய …
பேராசையால் மட்டு நகர் உணவகத்திற்கு நேர்ந்த தரமான சம்பவம் அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம்…
இலங்கையில் நேற்று மற்றுமொரு கொடூரம்-26 வயது இளைஞன் பலி மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுக்கட்டியாவை பகுதியில் வீடொன்றிற்கு முன்பாக நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளத…
இலங்கை அகதிகளுக்கு இந்த இழி வாழ்வு தேவையா-செருப்பால் அடிக்க முயன்ற தமிழக காட்டு மிராண்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடி…
யோசித்தவின் வழக்கில் போலி சாட்சியமளித்த நபர்-நீதிமன்றமே கடுப்பாகி வழங்கிய உத்தரவு பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் போலி சாட்சியம் அளித்த சாட்சியாளர் ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்…
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய மகளிர் ஆணைக்குழு பொது மற்றும் தனியார் துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு கட்டமைப்பு ரீதியான சட்டப் பாதுகா…