'ஹெட்போன்' அணிந்து வீதியில் நடப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 'ஹெட்போன்' அல்லது 'இயர்போன்' அணிந்து இசை கேட்டுக்கொண்டு வீதிகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட …
குருநாகலில் குடும்பஸ்தர் தடியால் அடித்துக்கொலை: சகோதரன் கைது குருநாகல் மாவட்டம், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, 58 வயதுடைய …
மோட்டார் சைக்கிள் கோர விபத்து: 21 வயது இளைஞர் பரிதாபச் சாவு!! புத்தளம் மாவட்டம், கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம வீதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 21 வயதுடைய இ…
லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 12.5 கிலோ கொள்கலனின் விலை 1,280 ரூபா குறைக்கப்பட்டு, புதிய விலை 4…
லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் கொள்கலனின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு 4,4…
வசந்த கரன்னாகொட இன்று காலை கைது: மாலையில் பிணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை, கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளி…
விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு! தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய…
சற்று முன் பேரூந்து பயணிகளுக்கு பேரிடி தகவல் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
வெனிசுலா நிலநடுக்கம்: 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர் உயிருடன் மீட்பு! வெனிசுலாவில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, 8 நாள்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் உ…
யாழில் திடீரெனக் கரை ஒதுங்கிய அம்மனின் திருவுருவச் சிலை யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்ற…
அரச வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர…
சம்பவ இடத்திலே 7 பேர் உடல் நசிந்து பலி இந்தியாவின் கர்நாடக மாநிலம், தெற்கு பெங்களூவின் மடபட்டணா கிராமத்தில் உள்ள ‘காவேரி ஜெல்லி கிரஷர்’ என்ற தனியார் கல்குவாரியில் நேற்று (02) இடம்பெற்ற விப…
மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்-வெளியான அதிர்ச்சி காரணம் குருநாகல் பகுதியில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவர் 100 ரூபாய் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 சந்தேகநபர்க…