Latest posts

 

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (23.04.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,734.42 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 77.69 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பு செட்டியார்தெரு …
 

எரிபொருள் தொடர்பில் அநுர அரசு அதிரடி முடிவு

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழல் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் நீண்டகாலமாக தாமதமடைந்துவரும் திருகோணமலை எண்ணெய் தொட்டி பண்ணை (Trincomalee Oil Tank Farm) திட்டம் தொடர்பில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த பல …
 

பெண் பயணியை தாக்கி வெளியே இழுத்து வீசிவிட்டு சென்ற ஆட்டோ சாரதி

கொழும்பு - பன்னிபிட்டிய பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பெண் பயணி ஒருவரை தாக்கி வாகனத்திலிருந்து தள்ளிவிட்டுச் சென்ற அதிர்ச்சி  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 174 பேருந்து பாதையில் பயணித்த ஒரு பெண்ணுக்கு இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் இருந்த CCTV …
 

வவுனியாவை சோகத்தில் ஆழ்த்திய இளம் பெண்ணின் மரணம்

வவுனியாவைச் சேர்ந்தவரும் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவியுமான 33 வயதான இளம் குடும்பப் பெண் பிரதாபன் விதுஷா லண்டனில் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவரது இழப்பினால் லண்டன் வாழ் வவுனியா உறவுகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
 

சற்று முன் வவுனியாவில் கோர விபத்து-சம்பவ இடத்திலே பலி

https://youtube.com/shorts/HIa-R7-BT8s?feature=share வவுனியா திருநாவற்குளத்தில் புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி! வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று  இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் …
 

சற்று முன் மற்றுமொரு விபத்து-பல்கலைகழக மாணவனுக்கு நேர்ந்த சோகம்

அதிக விபத்துக்கள் நிகழும் கஹதுடுவ - ரிலாவல சந்தியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த மாணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு - ஹொரணை வீதியில் கொழும்பிலிருந்து கஹதுடுவ நோக்கி மாணவர் பயணித்தபோது, ஹொரணை …
 

மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கும், பிரிவேனாக்களின் மாணவ பிக்குகள், சீல மாதாக்கள் உள்ளிட்ட சகல மாணவர்களுக்கும் தேவையான அனைத்துச் சீருடைத் துணிகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடிக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, …
 

அடிக்கிற வெயிலுக்கு சூடு பிடித்த விபச்சாரம்-சிக்கிய 3 பேரழகிகள்

https://youtube.com/shorts/W11tBw7wIl8?feature=share பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகஹ சந்தி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (22) இரவு இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது …
 

மரம் மீது மோதிய மோட்டார்-ஒருவர் பலி

https://youtube.com/shorts/X2nqtIJF2LQ?feature=share இயங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (22) இரவு எம்பிலிபிட்டிய, மஹாவலி நிலநிவச வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் அதன் ஓட்டுநரும் பின்னால் …
 

இலங்கையர்கள் தொடர்பில் சற்று முன் வெளியான பெருமகிழ்ச்சி அறிவிப்பு

https://youtube.com/shorts/OwI8xRKcBm4?feature=share தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட …