யாழில் கொடூரம் : காணி பிரச்சனையால் ஒருவர் அடித்துக்கொலை யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை காரணமாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வ…
யாழில் இன்று பயங்கர விபத்து{படங்கள்} மருதனார்மடத்தில் பாரிய விபத்து யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி – மருதனார்மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பல வாகனங்களும் ஒரு பழக்கடையும் கடுமையாக…
நாளை முதல் வானிலையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்-உருவான தாழமுக்கம்-சற்று முன் வெளியான அறிவிப்பு இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (தாழமுக்கம்) ஒன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திண…
ஒரு ஆண் ஆண்மை இல்லாதவன் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார்கள்-உண்மை தெரியுமா? ஒரு ஆண் ஆண்மை இல்லாதவன் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார்கள்? உண்மை தெரியுமா? ஆண்களின் உடலில் இருந்து வெளியேறும் வெள்ளை நிற விந்து என்பது இரத்தம் …
தந்தை என அழைக்காததால் தாயின் காதலன் தாக்குதல்; மூன்று வயது சிறுமி மரணத்தில் வெளிவரும் அதிர்ச்சிப் பின்னனி மத்தேகொட, மாகம்மன, சமகி மாவத்தை பகுதியில் வசித்து வந்த மூன்று வயது சிறுமியின் துயர மரணம் தொடர்பாக, மத்தேகொட காவல்துறையினர், சிறுமியின் தாயை கைது செய…
ஜனாதிபதி தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநா…
ஜிந்துபிட்டி துப்பாக்கிச்சூடு தொடர்பில் திடுக்கிடும் தகவல் கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவலகள் வெள…
யாழில் கணவனை இழந்த பெண் அரச ஊழியரை கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடிய லண்டன் வாழ் ஈழத்து புலம்பெயர் அகதி பிரித்தானியாவின் வசித்து வருவதாகக் கூறப்படும், யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய தம்பையா ஜெயக்குமார் என்ற நபர், 36 வயதான அரசுத் து…
கிளிநொச்சியை உலுக்கிய சோகம்-இளைஞன் திடீரென உயிரிழப்பு கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியில் நெல் உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15…
பூட்டிய காரில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி; காதலர் தினத்தில் நடந்தது என்ன? பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதலர்கள்; சம்பவத்தால் அதிர்ச்சி இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் பூட்டிய காருக்குள் காதலர்கள் சலமாக மீட்கப்பட்ட…
சுப்பர் எட்டுக்குள் நுழையுமா இலங்கை-அல்லது நீலத்தை அடித்து காயப்போட்டு வெளுக்குமா மஞ்சள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘பி’ குழுவுக்கான மிக முக்கியமான போட்டியில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் …
சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உலக சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தி…
பிரசவம் பார்த்த 12ம் வகுப்பு மாணவன்-இளம் பெண் பலி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி…
O/L பரீட்சை நேர அட்டவணை குறித்து மாணவர்களுக்கு சற்று முன் வெளியான அறிவிப்பு 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா …
அஸ்வெசும என்றால் என்ன-எத்தனை பேருக்கு இதன் முழு விபரம் தெரியும் அஸ்வெசும (Aswesuma) என்பது இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்பட்…
செயற்கை கருதரிப்பு சிகிச்சைக்கு குவியும் விண்ணப்பங்கள்! நாட்டில் செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித…
40 வயதிற்கு மேல் உடலுறவு அவசியமா-பிரபல வைத்தியர் வெளியிட்ட முக்கிய தகவல் 40 வயதிற்கு மேல் உடலுறவு அவசியமா? ஆம் ஏன் தெரியுமா 40 வயதிற்கு மேல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவு என்பது வெறும் இன்பத்திற்கு மட்டுமில்லை... அ…
நாளை O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு நாளை (17) ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பே…
O/L பரீட்சை நாளை ஆரம்பம்-சற்று முன் வெளியான அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ளது. இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக 3,545 பரீட்சை மத்திய நிலை…
முல்லைத்தீவில் கோர விபத்து-குடும்பஸ்தர் பலி முல்லைத்தீவு - முறிகண்டி ஏ-09 விதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். இந்த சம…
திடீரென அதிகாலையில் கதறி ஓடிய மக்கள்-29 பேர் பலி நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில் குறைந்தது 29…