சமீபத்திய செய்திகள்

வசந்த கரன்னாகொட இன்று காலை கைது: மாலையில் பிணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை, கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளி…

Latest Posts

விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய…

சற்று முன் பேரூந்து பயணிகளுக்கு பேரிடி தகவல்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…

வெனிசுலா நிலநடுக்கம்: 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, 8 நாள்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் உ…

யாழில் திடீரெனக் கரை ஒதுங்கிய அம்மனின் திருவுருவச் சிலை

யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்ற…

அரச வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர…

சம்பவ இடத்திலே 7 பேர் உடல் நசிந்து பலி

இந்தியாவின் கர்நாடக மாநிலம், தெற்கு பெங்களூவின் மடபட்டணா கிராமத்தில் உள்ள ‘காவேரி ஜெல்லி கிரஷர்’ என்ற தனியார் கல்குவாரியில் நேற்று (02) இடம்பெற்ற விப…

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்-வெளியான அதிர்ச்சி காரணம்

குருநாகல் பகுதியில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவர் 100 ரூபாய் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 சந்தேகநபர்க…

சற்று முன் பள்ளத்தில் பாய்ந்த லொறி-மூவருக்கு நேர்ந்த சோகம்

கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று இன்று (03) விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வை…

''திறைசேரி நிரம்பி வழிகின்ற லட்சணம் இதுதானா?''

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அரச ஊழியர்கள், ஏழை எளிய மக்கள் மட்டுமன்றி, நடுத்தர வர்க்கத்தினரும் அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரும் கூட இன்று பாரிய …

நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம்: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே புதிய திருத்தச் சட்டமூல…

இன்று வங்கிகளுக்கு வரும் பணம்-அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்ப…

கணவர் ஓரின சேர்க்கையாளர் என தெரிந்ததும் மனைவி எடுத்த விசித்திர முடிவு

குழந்தை பிறந்த பிறகு தான் ஒரு Gay என ஒப்புக்கொண்ட காதல் கணவன். பிரிவதற்கு பதில் ஒரே வீட்டில் வாழ முடிவு எடுத்ததாக கூறி மனைவி ஆச்சரியப்படுத்தியுள்ளா…