சமீபத்திய செய்திகள்

வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை

சீனர்கள் வெளி​நாட்​டு பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என சீனா தனது குடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்ட…

Latest Posts

மக்களே அவதானம்-கடந்த மணித்தியாளங்களில் மூவர் பலி

டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் ஒட்டுமொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர…

யாழில் 9 மாத குழந்தையின் தாய்க்கு நேர்ந்த சோகம்

யாழ் வரணிப் பகுதியில் 9 மாத குழந்தையின் தாயார் மின்சாரம் தாக்கிப் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரணிப் பகுதியில் 12 அடிப் பாதையுள்ள…

முல்லைத்தீவில் கொசப்புகள் வெறியாட்டம்-வீடு புகுந்து பெண்கள் மீதும் கொடூர தாக்குதல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள…

திடீரென பற்றி எரிந்த வீடுகள்-பதறி ஓடும் மக்கள்

தெற்கு நோர்வேயின் டிராஃமென் (Drammen) நகருக்கு அருகில் நேற்று (17) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக மீட்ப…

54 வயது வெள்ளை அழகி-இலங்கை விமான நிலையத்தில் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டு பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்…

வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மக்களே அவதானம்

நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது…

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வா…

இலங்கையில் சரிந்த மண் மேடு-குடும்பஸ்தர் பலி

அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார்.  வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த ந…

கனடா வேலை வாய்ப்பு-பல கோடிகளை இழந்து தவிக்கும் யாழ் இளைஞர்கள்

கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூப…

ஜனாதிபதியின் அவசர நடவடிக்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலக…

கொலை செய்து விடுவதாக மிரட்டி-காட்டுக்குள் மாணவியை கதற கதற துஷ்பிரயோகம்

இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை…

பிரதமர் நாட்டு மக்களுக்கு வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்

செல்லப்பிராணிகளை வளர்ப்பது கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் அதேவேளையில், வீதிகளில் உள்ள விலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதும் அனைவரதும் ப…