சமீபத்திய செய்திகள்

மன்னாரில் இருந்து மாமியாரை பார்க்க சென்று காணாமல் போன 18 வயது மருமகள்-10மாத குழந்தை- கணவர் மீது சந்தேகம் இருப்பதாக தாயார் முறைப்பாடு

மன்னாரில் கணவர் வீட்டுக்கு சென்ற மகள் மற்றும் 10 மாதம் முடிந்த பேரப்பிள்ளை இருவரும் காணாமல் போயுள்ளதாக பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முற…

Latest Posts

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள…

விவசாயிகளுக்கு அநுர அரசு மகிழ்ச்சி தகவல்

இம்முறை சிறுபோகத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கைக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் கா…

சூதாட்டத்தில் தோற்ற நண்பனுக்காக பாடசாலை மாணவர்கள் செய்த சம்பவம்

சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்றுகளைத் திருடி, அவற்றை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்து வந்த …

பாடசாலைகளுக்கு விடுமுறை-வெளியான முக்கிய தகவல்-பெற்றோர்களே மிகவும் அவதானம்

மாத்தறை, தெனியாயா பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் 47 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் துறை நிபுணர் பாலித க…

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்-ஜனாதிபதியின் உத்தரவு

மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடு…

கடற்கரையில் சடலமாக கிடந்த பெண் ; மர்ம மரணத்தால் குழப்பத்தில் பொலிஸார்

மாத்தறை - கிரிந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று …

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தலைமை பிக்கு ; தாய்க்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமை தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டமை தொடர்பான காரணிகள்…

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இலங்கை முழுவதும் உள்ள 34 மேல் நீதிமன்றங்களில் 4,421 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பயங்கரம்

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி தாக்குதலுக்கு உட்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மே…

யாழ் மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

யாழ்தேவி புகையிரத சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இடம் பெற்று வரும் சேவைக்கு மேலதிகமாக வாரத்தில்…

மங்களாதித்ய ராஜயோகம் ; கையில் பணம் குவிய போகும் ராசிக்காரர்கள்

மே மாதத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மே 11 ஆம் திகதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியில் செவ்வாய் …

அதிகாலை பரபரப்பு ; சற்றுமுன்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியில் இன்று (09 மே 2026) சனிக்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின்…