வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல் மோட்டார் சைக்கிள்கள் உட்பட புதிதாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இன்னும் இலக்கத்தகடுகள் வழங்கப்படவில்லை என மோட…
இன்று மீண்டும் அதிர்ந்தது கொழும்பு கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை நோக்கி இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில் துப்பாக்கிச் …
பாட்டியை அடித்து துன்புறுத்தி கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த தமிழ் இளைஞன் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மது குடிக்கும் பழ…
இன்று தமிழர் பகுதியில் கோர விபத்து-சிலர் கவலைக்கிடம்{படங்கள்} ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டி இன்று அதிகாலை ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும்…
கழுத்தில் வெட்டு காயங்களுடன் இலங்கை வனப்பகுதியில் பெண்ணின் சடலம் மகாவோயா - பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
யாழில் இளைஞன் திடீர் மரணம்-வெளியான அதிர்ச்சி காரணம் யாழில் காய்ச்சல் காரணமாக ஆணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை - ஹெலன்தோட்டத்தை சேர்ந்த கிறிஸ்ரி ஜெயானந்தன் யூட்கிமோசன் (வயது 32) என்பவரே இவ்வா…
வீட்டுக்கு வந்த பெண்ணால் வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஹம்பாந்தோட்ட, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் மருத்துவரின் வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண், வீட்டில் இருந்து சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க …
மற்றுமொரு கோர விபத்து-சம்பவ இடத்திலே பெண் பலி-மேலும் ஒருவர் கவலைக்கிடம் தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தன…
வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய டிப்பரும்-கூலர் வானும்-இருவருக்கு நேர்ந்த சோகம் நேற்று மாலை வவுனியாவால் பாரிய விபத்து வவுனியா கனகராயன்குளத்தில் டிப்பர் வாகனமும் கூலர் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவருக்கு காயம் ஏற்ப்பட்டுள…
நேற்று இரவு கிளிநொச்சியை உலுக்கிய கோர விபத்து-சம்பவ இடத்திலே யாழ் குடும்பஸ்தர் பலி நேற்று இரவு கிளிநொச்சியில் நடந்ந விபத்தில் யாழைச் சேர்ந்த ஒருவர் பலி கிளிநொச்சி ஏ 35 பரந்தன் முல்லை வீதியில் முதலாம் மைகல் பகுதியில் ஏற்பட்ட வீதி…
தாழமுக்கம் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு வலுவிழந்து அரேபிக் கடலை நோக்கி நகரும் தாழமுக்கம் மழை நிகழ்வானது மேற்கு, தென்மேற்கு திசையில் இலங்கையின் மத்திய நிலப்பரப்பினூடாக ஒரு கட்டமைப்பை இழந…
ஓய்வு தரும் ஞாயிறு-இன்றைய ராசிபலன்{25.1.2026} ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026 மேஷம் aries-mesham தொழிலில் புதிய முதலீடுகள் செய்யாதிருப்பது நல்லது. தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது …
தேநீர் வாங்கி தருவதாக கூறி 10 வயது சிறுமியை ரத்தம் வந்தும் விடாமல் சீரழித்த கயவன்-மயங்கிய நிலையில் சிறுமி மீட்பு இந்தியாவில் மத்திய டெல்லியின் பிரசாத் நகர் பகுதியில் நடந்த கொடூர சம்பவத்தில், 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார். இ…
வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு.. 82 பேர் மாயம் - 7 பேர் பலி இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 82 பேர் காணாமல் போயுள்ளனர். அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொட…
50000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முற…
கணவரையும் கள்ள காதலியையும் நையப்புடைத்த மனைவி; ஷாக்கில் பொலிஸார் பாதுக்கை - தேவாலய வீதியில் உள்ள வீடொன்றில் மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய மனைவி கைது செய்யப்பட்டுள்ள…
அடுத்து வரும் 36 மணித்தியாளங்களில் இலங்கையில் என்ன நடக்கும்-சற்று முன் வெளியான அறிவிப்பு அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய…
சிறையில் மலர்ந்த காதல்: கொலைக் குற்றவாளிகள் திருமணம் இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சிறையில் ஏற்பட்ட காதலால் பிணையில் வெளிவந்து திருமணம் செய்து…
யாசகப் பெண் கொடூரமாக கொலை; பொலிஸில் சரணடைந்த இளைஞன் கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்…
ஆபாச படங்களை காண்பித்து சிறுமி 5 மாதமாக பலரால் வன்புனர்வு;கிழக்கில் பயங்கரம் அம்பாறை நிந்தவூர் பகுதியில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த ஆபாச நடவடிக்கைகளில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக பொலிஸார்…
திருமண வீட்டில் தீடீரென வெடித்த குண்டு-ஐவர் உடல் சிதறி பலி பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைதிக் குழு உறுப்பினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்தின் போது நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந…
மின் கம்பத்தில் மோதி சிதறி மோட்டார் சைக்கிள்-18 வயது இளைஞன் பலி பதுரலிய - களுகல வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களுகல நோக்கிப் பயணித்த மோட்டார் ச…