Pinned Post

இலங்கையில் மற்றுமொரு பயங்கரம்-20 வயது இளைஞன் துடுப்பாட்ட மட்டையால் கதற கதற அடித்து கொலை-4 அழகிகள் உட்பட அறுவர் கைது

ரத்மலானை, தர்மாராம வீதிப் பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் முற்றியதில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்ய…

சமீபத்திய இடுகைகள்

அரச பேரூந்தை வழிமறித்து சாரதி-நடத்துனர் மீது கொடூர தாக்குதல்-வெளியான அதிர்ச்சி காரணம்

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில…

கறிவேப்பிலையால் வந்த வினை- சற்று முன் தாயும் மகளும் துடிதுடித்து பலி-இலங்கையை உலுக்கிய சோகம்

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இன்று (07)  இந்த விபத்து இடம்பெற்…

ரயில் மோதி ஒருவர் உடல் சிதறி பலி

அம்பலாங்கொடை - கஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த இரவுநேர தபால் ரயிலில் மோதி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06…

சற்று முன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் யாழில் சடலமாக மீட்பு

சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07)  தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்து…

அவசரகால சட்டம் தொடர்பில் பிரதமர் அதிரடி அறிவிப்பு

அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களையோ அல்லது எந்தவொரு தரப்பினரையோ ஒடுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. கல்வி மறுசீரமைப்புகளை எதிர்க்கட்…

சற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை அறிவிப்பு

தித்வா புயல் பல இடங்களை புரட்டிப்போட்டு தாண்டவமாடி விட்டுசென்றுவிட்டது. பலரும் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். சிலர் சடலமாக மீட்கப்பட்டனர். உறவுகளை…

மட்டு நகரில் ரகசிய தகவலில் மண்ணை தோண்டிய பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் நேற்று (…

சோகத்தில் மூழ்கிய கிராமம்-விபத்தில் மாணவி பலி

வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.  எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன…

200000 ரூபா கொடுப்பனவு-அவசரகால சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக…

இலங்கை மாணவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் இலவச புலமைபரிசில்-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலியாவில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்காக வழங்கப்படும் “அவுஸ்திரேலிய விருதுகள் (Australia Awards)” புலமைப்பரிசில் த…

தகாத வார்த்தைகளால் திட்டி தரம் 8 தமிழ் மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

நுவரெலியா நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.   படுகாயமடைந்த…

அதிகரித்தது எரிவாயுவின் விலை-இன்று முதல் அமுலுக்கு{இதோ விலைப் பட்டியல்}

நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது  நேற்று(06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.