Latest posts

 

மாளவ்ய ராஜயோகம்~இன்றைய ராசிபலன்{19.4.2026}

இன்று ஏப்ரல் 19, 2026 பங்குனி மாதம் 06ம் தேதி ஞாயிறு கிழமை, மேஷம், ரிஷப ராசியில் பரணி பின் கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மாளவ்ய ராஜ யோகம் உருவாகும் …
 

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சகோதரர்கள்

நவீன உலகில் திருமண முறைகள் பல மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையிலும், இமாச்சலப் பிரதேசத்தின் டிரான்ஸ்கிரி (Trans-Giri) பகுதியில் வாழும் ‘ஹட்டி’ (Hatti) பழங்குடியின மக்கள், தங்களது முன்னோர்களின் வினோதமான திருமண முறையை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில், …
 

மோதிக்கொண்ட விமானங்கள்~கதறித்துடித்த பயணிகள்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் தரையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஆகாசா ஏர் விமானத்தின் மீது மோதியுள்ளது. இந்த …
 

யாழிலும் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் - மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிரேதிரே சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக …
 

இலங்கை குடிமக்களுக்கு பிரபல யாழ் கண் வைத்தியர் மலரவன் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை தகவல்

தற்போது அதிகரிக்கும் வெப்பநிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கு காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் நடமாட வேண்டாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் …
 

அயல் வீட்டு பெண்ணை அடித்து துவைத்த குடும்பம்-வெளியான அதிர்ச்சி காரணம்

களுத்துறையில் தமது வளர்ப்பு நாய்கள் பட்டாசு சத்தத்தால் அச்சமடைவதாகக் கூறி, பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது அண்டை வீட்டார் நடத்திய கொடூரத் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் …
 

எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள எதிர்வுகூறலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், மேல், சப்ரகமுவ …
 

யாழ் விரிவுரையாளர் கொலை வழக்கு-வெளியான தகவல்

https://youtube.com/shorts/mOn_IEVIBII?feature=share யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சித்த மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட அவரின் சடலம் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில், விரிவுரையாளரின் …
 

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமான பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள     தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜூன் மாத …
 

மற்றுமொரு கோர விபத்து-சம்பவ இடத்திலே 10 பேர் பலி

தமிழகத்தின் கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பாதையில் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவிலிருந்து வால்பாறை நோக்கி 16 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வால்பாறை - பொள்ளாச்சி …