ரயில் மோதி பெண் உடல் சிதறி பலி வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே இந்த …
இலங்கையை உறைய வைத்த விபத்து-ஜவர் பலி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (30) நிகழ்ந்த கோர வாகன விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை பொலி…
எரிபொருள் விலை அதிகரிப்பு-பேரூந்து பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொர…
படுகாயங்களுடன் வீதியில் கிடந்த இளைஞன் ; முன்னாள் அமைச்சரின் நெகிழ்ச்சி செயல் ; குவியும் பாராட்டுக்கள் வெசாக் பௌர்ணமி தினமான நேற்று, ரிதிகம - குருணாகல் வீதியின் கரந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்து போராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவ…
கற்பிக்கும் பாடசாலைக்கு முன்னால் ஆசிரியர் செய்த தகாத செயல் ; சோதனையால் அம்பலமான விடயம் சித்திர ஆசிரியர் ஒருவர் தான் கற்பிக்கும் பாடசாலைக்கு முன்னால் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ…
யாழில் இரவில் அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள் ; கோடி ரூபாய் பணத்திற்கும் நகைக்கும் அரங்கேறிய சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகு…
பிரான்ஸில் அதிர்ச்சி: ஈழத்தமிழர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை! பிரான்ஸ் பாரிஸின் புறநகர் பகுதியான சென்சன்ட் டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள போனி (Bondy) நகரில் நேற்று ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங…
கடலில் மாயமான மாணவர்கள் சற்று முன் சடலங்களாக மீட்பு-கதறி துடிக்கும் உறவுகள்-பெற்றோர்களே அவதானம் ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும் இன்று (3…
பெண்ணை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை-இலங்கையில் சம்பவம் வெல்லவ, நிக்கதலுபொத்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்த பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அதே வீட்டில் ம…
தமிழர் பகுதியில் பௌர்ணமி தின இரவில் குடும்ப பெண் செய்த செயல்; முற்றுகையிடப்பட்ட வீட்டில் அதிர்ச்சி மட்டக்களப்பு — கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனியன் கொலனி பகுதியில், பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த வீ…
மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ தமிழ் மத போதகர் பலி ஹட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில் நேற்று (30) மாலை ஏற்பட்ட மண் சரிவு சம்பவத்தில் கிறிஸ்தவ மத போதகர…
சனி பகவானால் பொற்காலம் பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதியின் கடவுகளாக கருதப்படுகிறார். மேலும் நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ர…
அரச பேரூந்து மோதி கோர விபத்து-குடும்பஸ்தர் பலி புத்தளம், கரம்பை - உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் நேற்று (29) இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும் …