Latest posts

 

கிளிநொச்சியில் நிர்வாண நிலையில் மீட்க்கபட்ட சடலத்தால் பதற்றம்

கிளிநொச்சி, குமாரபுரம் பகுதியில் அடையாளம் காண முடியாத நிலையில் நிர்வாணமான சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ பின்னணி: கடந்த 18.04.2026 அன்று இரவு சுமார் 8:25 மணியளவில், குமாரபுரம் கிராம அலுவலர் கிளிநொச்சி தலைமை …
 

சுடுகாட்டுச் சாம்பல் கேட்டு மிரட்டல் ; செய்வினைப் பூஜைகளால் கிராமத்தை அதிர வைத்த போலிச் சாமியார்

இந்தியாவின் மும்பை திந்தோஷி பகுதியைச் சேர்ந்த 37 வயதான  போலிச் சாமியார், தன்னிடம் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இவர், சமீபகாலமாகத் தன்னை ஒரு அகோரி சாமியாராகக் காட்டிக்கொண்டு, தனிப்பட்ட …
 

யாழ்ப்பாணத்தில குளத்தின் அருகில் இறந்து கிடந்த சடலத்தால் பதற்றம்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில் உள்ள குளம் அருகே குறித்த சடலம் காணப்பட்டதாக …
 

சற்று முன் கதி கலங்கியது மற்றுமொரு நாடு~அறுவர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நபகர் ஒருவர் வீதியிலிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் அருகிலிருந்த பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள்ளும் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து …
 

மன்னாரிலும் கோர விபத்து~ஒரு வயது குழந்தை பலி

மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக …
 

இலங்கையை அதிர வைத்த இரட்டை கொலை~தாயும் மகளும் உடல் கருகி பலி

மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரு ஆண்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக …
 

வவுனியா வடக்கில் துயரம்: உழவியந்திரம் தடம்புரண்டு 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா வடக்கில் துயரம்: உழவியந்திரம் தடம்புரண்டு 29 வயது இளம் குடும்பஸ்தர் பலி வடக்கு, மதியாமடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் தடம்புரண்டதில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (18.04) மாலை குறித்த நபர் …
 

நீரில் மூழ்கி மீண்டும் இருவர் உயிரிழப்பு

தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று (18) பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய பெந்திவெவ …
 

இலங்கையர்களுக்கு சிஐடி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை ; மக்களே அவதானம்

https://youtube.com/shorts/SN38EuqGAqg?feature=share நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் தொலைபேசி அல்லது இணையம் வாயிலாக நபர்களைத் தொடர்பு கொள்கின்றனர். உங்கள் மீது ஒரு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறி …
 

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமிக்கு சிறுவர்களால் கூட்டாக நடத்தப்பட்ட பாலியல் கொடூரம்

https://youtube.com/shorts/P6keBk9sS4o?feature=share ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அ ந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 15 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர். இந்நிலையில், …