Pinned Post

மட்டு நகரை நடுங்க வைத்த கிணற்று சம்பவம்-நீதிமன்றில் நடந்தது என்ன

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்னொருவர் உயிருடன் மீட்…

சமீபத்திய இடுகைகள்

யாழில் தங்க மோதிரத்தை காணாமல் தேடிய தங்கை்கு காத்திருந்த பேரதிர்ச்சி-காதலிக்கு பரிசு பொருள் வாங்க தமயன் நடத்திய கூத்து

யாழில் தங்கையின் தங்க மோதிரத்தை களவெடுத்து விற்று, அண்ணன் காதலிக்கு ஐபோன் பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது. யாழ் நகர் பகுதியில்…

வயலில் வேலை செய்த தாயும் தந்தையும் மழையில் நனைவதை தடுக்க குடை கொடுக்கச் சென்றபோது மின்னல் தாக்கி பலியான யுவதியின் இறுதியாத்திரை

வயலில் வேலை செய்த தாயும் தந்தையும் மழையில் நனைவதை தடுக்க குடை கொடுக்கச் சென்றபோது மின்னல் தாக்கி பலியான யுவதியின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றது…

சற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு-இனி நீங்களும் வைக்கலாம் ஆப்பு

அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய 'WhatsA…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். குறைந்தது இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு இந்த உத…

ஐரோப்பா ஆசை காட்டி பட்டதாரி யுவதிக்கு அழகி செய்த மோசமான செயல்-பின்னணியில் சிக்கிய கும்பல்

இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவர் ஹொரண விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பட்ட…

பாடசாலைகள் எப்போது ஆரம்பம்-சற்று முன் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செ…

சிங்கப்பூர் பூங்கா ஒன்றில் தூங்கி கொண்டிருந்த இலங்கை இளைஞன்-சுத்து போட்ட பொலிசார்-நடந்தது என்ன

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். விசா காலம் முடிந்த பின்னரும் சுமார் 10 மாதங்களாக சட்டவிரோதமாகத் தங்க…

இலங்கை பாடசாலை ஒன்றில் மாணவர்கள் மதுபானம் அருந்துவதற்காக செய்த காரியத்தால் நேர்ந்த கதி

ஹல்துமுல்ல பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய சம்பவத்துக்காக நேற்று க…

மட்டு நகர் வீடொன்றில் அதிகாலை நடந்த கூத்து-போட்டு கொடுத்த அயலவர்கள்-சுத்து போட்டு தூக்கிய பொலிசார்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்ட 6 பேரை  வெள்ளிக்கிழமை (10) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கை…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.