Pinned Post

இந்திய பெருங்கடலில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல் ; காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரம்

இந்திய பெருங்கடலில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலில் இருந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தேடுதல் மற…

சமீபத்திய இடுகைகள்

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை சற்றுமுன் வெளியான அறிவிப்பு

நாளை(வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வெள…

இஸ்ரேலில் உள்ள 29,000 இலங்கையர்களின் நிலை என்ன!

இஸ்ரேலில் உள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள இலங்கை…

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (5) சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.   இலங்கை மத்திய வங்கி இன்று வெளிய…

கமேனி மகன்னா விட்ருவோமா? யாரா இருந்தாலும் அழிப்போம்! ஈரானுக்கு இஸ்ரேல் பகீரங்க மிரட்டல்!

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பின்னர், அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராகவும…

அணு ஆயுதப்போர் வெடிக்கும்.! "பகிரங்கமாக அறிவித்த ஈரான்

அணு ஆயுதப்போர் வெடிக்கும்.! "பகிரங்கமாக அறிவித்த ஈரான்". நடு நடுங்கும் உலக நாடுகள். அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்தடுத்த தாக்குதல்களால் பரபரப…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

நடைபெற்று முடிந்த 2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னரே வெளியிடப்பட…

ஈரானால் இனி எழுந்திருக்கவே முடியாது.. கடற்படையையே மொத்தமாக காலி செய்த அமெரிக்கா!

சம்பவம்.. ஈரானால் இனி எழுந்திருக்கவே முடியாது.. கடற்படையையே மொத்தமாக காலி செய்த அமெரிக்கா! மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெ…

யாழ்ப்பாண மக்களுக்கு எரிபொருளுக்கு QR முறை

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை பின்பற்றுமாறு, வட மாகாண அதிபர் சங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம்…

சற்று முன் திடீரென இருளில் மூழ்கிய இலங்கை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை…

சற்று முன் மீண்டும் அதிர்ந்தது இலங்கை

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவி…

"நீ எனக்கு வேண்டாம், எங்கேயாவது போய் செத்துவிடு". மனைவி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. கணவன் எடுத்த விபரீத முடிவு..!

நீ எனக்கு வேண்டாம், எங்கேயாவது போய் செத்துவிடு". மனைவி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. கணவன் எடுத்த விபரீத முடிவு..! Karnataka -மாநிலம் சிக்கபள்ளாப்…

தீராத வயிறு வலி.. "ஸ்கேன் பார்த்துட்டு கர்ப்பம்னு சொன்ன மருத்துவர்கள்-பேரதிர்ச்சியில் இளைஞன்

தீராத வயிறு வலி.. "ஸ்கேன் பார்த்துட்டு கர்ப்பம்னு சொன்ன டாக்டர்கள்".. ஒரு ஆணால் எப்படி முடியும்..? கேலி கிண்டலால் வெளிவந்த பகீர் அலட்சியம…

மத்திய கிழக்கில் உக்கிரமடையும் போர் ; இலங்கையின் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியாக முக்கிய தகவல்

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத…

அஸ்வெசும கொடுப்பனவு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு

1ம் கட்ட அஸ்வெசும மீளாய்வில் இருந்து  435449 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இவர்கள் மீளாய்வுக்கு விண்ணப்பிக்கவில…

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

காலி, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிந்த மேற்பார்வையாளரான பெண்ணை சக ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரி…

காருடன் கிணற்றில் மூழ்கிய நான்கு பேர்; அதிகாலையில் நடந்த பரிதாபம்!

செஞ்சியின் அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று, அதிகாலை நேரத்தில், இந்த நெடுஞ்சாலையில் கார…

இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?

Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.? அமெரிக்காவும் இஸ்ரேலும்…

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு சற்றுமுன் அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற…

12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகாரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் நேர்மறையான மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அதனால்தான் குருபகவானின் இயக்கம் ஜோதிடத்தில் …

யாழின் எரிபொருள் நிலவரம் குறித்து வெளியான புதிய தகவல்

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்…

கத்தாரில் வசிப்பவர்களுக்கு இலங்கை அரசின் முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலை -  கத்தாரிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம்  கத்தாரில் வசிக்கு…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.