சற்று முன் நாட்டு மக்களுக்கு மற்றமொரு பேரிடி அறிவிப்பு சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட…
இலங்கையில் தங்கத்தின் விலை 38,000 ரூபாவால் வீழ்ச்சி உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சர்வை சந்திது வரும் நிலையில், இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இது கடந்…
சீன யுவதி கொலையில் பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்! காதலனுக்கு வலை வீச்சு கொஹுவல, களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து சீன யுவதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை தலைமையகம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட…
இலங்கை பெண்களுக்கு சற்று முன் வெளியான எச்சரிக்கை அறிவிப்பு-அவதானம் மக்களே கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்…
எரிவாயு விலை அதிகரிப்பு வாய்ப்பு ; லிட்ரோ நிறுவனம் எச்சரிக்கை சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆ…
மீண்டும் அதிர்ந்தது மட்டு நகர்-இருவர் ரத்த காயங்களுடன் வைத்திய சாலையில் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச…
121 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து; 66 பேர் பலி; பெரும் அசம்பாவிதம் கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இர…
இலங்கையில் சீன அழகிக்கு நேர்ந்த பயங்கரம்-துடிதுடிக்க கொலை கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு…
சற்று முன் நேர்ந்த கோர விபத்து-இளம் தாய் பலி-மகன் காயம் சிலாபம் - குருநாகல் வீதியின் முகுணுவட்டவன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். குருநாகல் திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள…
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பரீட்சை அட்டவணைகள் குறித்து வெளியான தகவல் திட்டமிட்டபடி பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் இடம்பெறும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.உயர்மட்ட அதிகாரி…