வாகன விபத்து தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல் இத்தனை பேர் சாவா வருடத்தின் ஆரம்பம் முதல் நேற்று (20) வரை 1,654 பாரிய வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாத…
மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு 2027 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பள்ளிகளுக்குமான பள்ளி தவணை அட்டவணை (School Term Schedule) மற்றும் விடுமுறை …
மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை - உலகிலேயே முதல்முறை நிகழ்ந்த அற்புதம்! மனிதர்களுக்கு அளிக்கப்படும் புற்றுநோய் சிகிச்சையின் மூலம், உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது. இங்க…
பண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பொலிஸாரால் பறிமுதல் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் மு…
இரவல் காணி எமக்கு வேண்டாம் - எமது நிலமே எமக்கு வேண்டும் சொந்தக்காணிகளில் வாழ்வதற்கு இடமளிக்குமாறு கோரி 18 ஆவது வாரமாக இன்றைய தினமும் மயிலிட்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டனர். வலிகாமம் வடக்கில் பல தச…
6 மணி நேர விசாரணைக்குப் பின் வெளியேறிய நாமல் ராஜபக்ஷ! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்…
மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் மூத்த நடிகையாக விளங்கிய சௌகார் ஜானகி (94) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானா…
தென் கொரியாவில் உயிரைக் காப்பாற்றிய இலங்கைத் தொழிலாளர்கள் - கிடைத்த உச்சக்கட்ட கௌரவம்! தென் கொரியக் கடலில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் இரு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இருவருக்கு தென் கொரிய அரசாங்…
பண்டத்தரிப்பு திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு விசேட எச்சரிக்கை - தாமதித்தால் பெரும் ஆபத்தை சந்திப்பீர்கள் பண்டத்தரிப்பு ஆலயத்திருவிழாவில் பங்கேற்று லேசர் ஒளிக்கீற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ நிபுணர் மருத்துவர் மலரவன் அவசர அறிவிப்பொன்றை விடுத…
13 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை - மேல் நீதிமன்றம் அறிவிப்பு இந்தியாவில் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில், மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு ப…
பொலிஸ் நற்சான்றிதல் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பான தற்காலிக நடைமுறை தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இலங்கை காவல்துறை நற்…
திருவிழாவிற்கு வருகை தந்த 166 பேர் வைத்தியசாலையில் - அதிர்ச்சியில் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்களில் பாதிப்படைந்த …
டிஜிட்டல் அடையாள அட்டை குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு! கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக்கிடந்த இலங்கையின் முதலாவது உத்தியோகபூர்வ "டிஜிட்டல் அடையாள அட்டை" இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படவுள்ளத…