சமீபத்திய செய்திகள்

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னாள்  காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனையை விதித்…

Latest Posts

மலையகத்தில் மற்று மொரு விபரீதம்-ஒருவர் கவலைக்கிடம்

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ள…

திடீரென கவிழ்ந்த பேரூந்து-5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில் நேற்று (30) பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட…

மலையகத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்-ஒருவர் பலி-ஜவர் வைத்தியசாலையில்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்…

எரிபொருள் விலையில் மாற்றமா-சற்று முன் பெற்றோலிய கூட்டுதாபனம் வெளியிட்ட அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்த…

சிறைச்சாலை பேருந்தை காணொளி பதிவு செய்த அழகிக்கு நேர்ந்த கதி

உடுகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சந்தேகநபர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பேருந்து ஒன்றை தனது கைத்தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி பதிவ…

வாடகைக்கு கணவர்களை புக் செய்யும் பெண்கள்-வெளியான அதிர்ச்சி தகவல்

உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அவ்வப்போது ஒரு புதிய கண்ணோட்டத்தை அளித்து வருகின்றன. சில இடங்களில் அதிகரித்து வரும் மக…

இலங்கையில் பிரபல பாடசாலை ஒன்றின் 9ம் வகுப்பு மாணவியை நாசம் செய்த மாணவர்கள்

இரத்தினபுரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்ப…

யாரிடமும் வாங்க வேண்டாம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

விமானம் பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணை…

யாழில் மீன் காட்டுவதாக கூறி-8 வயது சிறுமியை பற்றைக்குளல வைத்து நாசம் செய்த 18 வயது மாமா

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 8 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில், சிறுமியின் 18 வயது மாமா கைது செய்யப்பட்டுள்ளதாக க…

பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது நேற்று அதிகாலை நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல…

தந்தையின் 35 வயது நண்பனால் பல தடவை நாசம் செய்யப்பட்ட மாணவி-இலங்கையில் சம்பவம்

புத்தளம் - மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உ…

ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற…