முன்னாள் போராளிகளால் தாயக அரசியல் துறை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “தாயக அரசியல் துறை” நேற்று ஆரம்பம் 06 செப்டம்பர் 2026 | வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் இலக்குகளை ஜனநாயக வழிம…
மின்சார வாகனங்களுக்கான இலக்க தகடுகள் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள…
ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்: சமீர பெரேரா சுட்டிக்காட்டு இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல்களும் …
அவசர அவசரமாக நாட்டிலிருந்து தப்பியோடும் மஹிந்த ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கே தண்ணிகாட்டிய (சொக்கா மல்லி) அவசர அவசரமாக நாட்டிலிருந்து தப்பியோடும் மஹிந்த ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கே தண்ணிகாட்டிய பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி) முன்னதாகவே அறிந்து தாய்லாந…
பல ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சி! மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலேவெல, சிகிரியா போன்ற பகுதிகளிலும், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் தற்போது உள்ளூர் பெரிய வெங்…
சிறை உணவு வேண்டாம் அடம்பிடிக்கும் நாமல்-பறந்தோடி சென்ற தாய் நாமலுக்கு வீட்டுணவிற்கு அனுமதி - நேரில் சென்றழுத நாமலின் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுரனவின் தேசிய அமைப்பாளரும் நாடாள…
சற்று முன் காவி உடை தரித்த மட்டுநகர் சண்டியன் கைது அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்று…
ஜெயலலிதாவுக்கு நடந்தது மீண்டும் நடக்கக்கூடாது..! சட்டசபையில் விஜய் பேச்சு” சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்தார்…
இலங்கையில் மற்றுமொரு சோகம்-3 பிள்ளைகளின் தாய் பலி பிபிலை, கொடங்கொல்ல, ஈதனவத்தை பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈதனவத்தை, கொடங்கொல்ல பகுதியைச் சேர்ந்த 30 …
மஹிந்தவின் குடும்பத்தில் அடுத்தது அவரது மனைவியா - பழிவாங்கும் செயலா? குற்றத்திற்கு தண்டனையா? முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஷிரந்தி ராஜபக்சவிடமும் பிர…
மற்றுமொரு விமான விபத்து-ஐவர் பலி அமெரிக்காவின் மியாமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமேசான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வானூர்தி ஒன்று ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்கு…
நடுவானில் தீப்பிடித்த விமானம்-கதறி துடித்த பயணிகள் நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் பயணித்த 'குவாண்டாஸ்' விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக…
நாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மற்றும் வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை..! நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்…