புலம் பெயர் அகதிகள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் அதிரடி முடிவு சட்டப்பூர்வ வசிப்பிடமில்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பந்தங்களை இந்த ஆண்டிற்குள் நிறைவேற்ற ஐந்த…
நாமலும் வழக்கு விசாரணைகளும்-நடந்தது என்ன...? ஏர்பஸ் ஒப்பந்த ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு பிரபல எயார்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்…
18 வயது இளைஞன் பலி-வெளியான அதிர்ச்சி காரணம் திவுல்வௌ - வாலிகொல்லாவ பாதையில், ரம்பவல குளக்கட்டின் மீது பயணித்த உழவு இயந்திரம்; கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்…
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி-தொட்டதெல்லாம் பொன்னாக போகும் ராசிகள் நீங்களா? ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு தைரியம், வீரியம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியவர். அந்த வகையில் செப்டம்பர் இரண்டாம் திகதி செவ்வாய…
மட்டு நகரை உலுக்கிய மற்றுமொரு சோகம்-இருவர் பலி மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் கடலில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில்…
முன்னாள் அமைச்சர் உட்பட இருவருக்கு பிணை நிதி மோசடி சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாளர் அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோ மற்றும் ஹேமந்த லலித் டி சில்வ…
வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் இளம் சாரதிகள்! வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் இளம் சாரதிகள்! முச்சக்கர வண்டித் துறையை சீரழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை - கொதித்தெழும் சங்கம்! தேசிய ஐக்கிய மு…
ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றச் செயல்முறையில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் இடமாற்றக் கோரிக்கைகள் பா…
முன்னாள் அமைச்சர் உட்பட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை கொலை வழக்கொன்றில் குற்றவாளியாகி மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதி…
கொழும்பு துறைமுக சீன நபர் கொலை-மேலும் ஒருவர் கைது கொழும்பு துறைமுக நகரில் வைத்து சீன நாட்டைச் சேர்ந்த சிலர், மூன்று சீன பிரஜைகளை கடத்திச் சென்று ஒருவரைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு …
இலங்கை காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதின்மவயது சிறுமி சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்பலா (Th…
கொழும்பில் பொலிஸ் அதிகாரிகளை மிரள வைத்த 35 வயது பேரழகி கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பி…
சற்று முன் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் மின்சார விநியோகத்தில் எத்தகைய தடைகளும் இன்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதில…