கடந்த ஆறு மாதங்களில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 108,581 முறைப்பாடுகள் கிடைத…
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல் ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன…
நாட்டு மக்களுக்கு சற்று முன் பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியாக அடையாளப்படுத்தியும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட…
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை-மக்களே அவதானம் நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) …
மீண்டும் அதிர்ந்தது இலங்கை பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல ப…
வரலாறு காணாத வகையில் எகிறியது-எரிபொருள் விலைகள் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் ரீதியான பதற்றம் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக அ…
ரத்தம் உறைந்த கத்தியுடன் பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்-வெளியான திடுக்கிடும் தகவல் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கையில் கத்தி…
தமிழர் பகுதியில் வாய்த்தர்க்கம்-கொலையில் முடிந்தது அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் …
A/L பரீட்சை தொடர்பில் சற்று முன் வெளியான தகவல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தரப்) பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்க …
பிரதமர் வெளியிட்ட பகீர் தகவல் ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாள…
அதி விஷேச குடி பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் …
அழகியின் வீடொன்றில் டெங்கு சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து …
இலங்கை மக்களுக்கு சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ச…