கொழும்பிலும் விபத்து-பெண் பலி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க மு…
குழந்தை பெற்றுக்கொண்டால் ரூபா 52 லட்சம் குறைந்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு 52 லட்சம் ரூபா கொடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்தது…
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்கள…
நாட்டையே கதிகலங்க வைத்த வெள்ள பெருக்கு-சற்று முன் வரை 150 பேர் பலி-பலர் மாயம்-உறைய வைக்கும் காணொளி நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; மேலும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணி…
இலங்கை பெண்கள்-குழந்தைகளுக்கு சமூக ஊடகத்தில் காத்திருக்கும் பேராபத்து-பெற்றோர்களே விழிப்புணர்வு அவசியம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள குழுக்கள் ஊடாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை கொள்வனவு செய்து …
புகையிரத ஊழியர்களுக்கு இனி இதற்கு தடை கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுத்தல்…
இனி வீட்டிலிருந்தே அனைத்தும் செய்யலாம்-ஜனாதிபதி மகிழ்ச்சி அறிவிப்பு நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நேற்று இடம்…
முழு நிலவில் பரிவர்த்தன யோகம்{27-8-2026}இன்றைய நாள் உங்களுக்கு எப்படி{ஆவணி-10} இன்றைய தின பலன் ஆகஸ்ட் 27ம் தேதி வியாழன் கிழமை, ஆவணி 10ம் தேதியில், மகர, கும்ப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் சித்த யோகம் உள்ளது. கட…
திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளப்பெருக்கு-பலி எண்ணிக்கை அதிகரிப்பு நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமா…
அடுத்த 24 மணித்தியாளத்தில் இலங்கையில் என்ன நடக்கும்-சற்று முன் வெளியான அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வௌியிடப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து …
மன்னாரில் பயங்கரம்-மனைவியை குத்தி சாய்த்த கணவன்-பரிதவிக்கும் பிள்ளைகள் தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் இ…
நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ எப்போது ரிலீஸ்? வெளியான புதிய தகவல்! தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்கள…
வெளியானது ‘டாக்சிக்’! – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் முன்பதிவு வசூல் மற்றும் முதல…