சமீபத்திய செய்திகள்

திருமணமான இளம் பெண் பலி-திருமலையில் சோகம்

திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் திருமணமான இளம் பெண் குப்பைக்கு தீவைத்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நிலாவெளி…

Latest Posts

மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-உயிரிழப்பும் நேரிடலாம்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, சூரிய ஒளிக்கு நேரடியாக ஆளாவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்…

கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் தி…

முஸ்லிம் ஒருவர் ஏன் நியமிக்கப்படவில்லை

நிர்வாக எல்லைகளை வரையறுக்கும் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் ஏன் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் கே…

28 வாகனங்களை தற்காலிகமாக வீதி பயன்பாட்டில் இருந்து நீக்க அதிரடி முடிவு

28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை நகரில் பயன்பாட்டில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படும…

அதிவேக வீதிகளிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

அதிவேக வீதிகளிலும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொல…

நாட்டில் டெங்கு மரணம் 69 ஆக உயர்வு 92 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு

நாட்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடம் இதுவரை மொத்த…

வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நட்டஈடு விரைவில் வழங்க அரசு தீர்மானம்

வறட்சியான காலநிலை காரணமாக சேதமடைந்த நெற்பயிர்களுக்கான நட்டஈட்டு தொகையை விரைவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என விவசாய மற்றும் விவசாய காப்பீட்ட…

வியட்நாம் ஏர்லைன்ஸ் ஹோ சி மின் - கொழும்பு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது

வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines) நிறுவனம், ஹோ சி மின் நகரின் (Saigon) டான் சன் நட் சர்வதேச விமான நிலையத்திற்கும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதே…

இந்தியாவிலிருந்து திரும்பும் இலங்கை அகதிகளுக்கு வாழ்வாதரத்துக்கு இலங்கை அரசு வழி செய்யுமா..!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்த தமிழர்கள் நாடு திரும்பும் போது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செ…

சிக்கிய 22 வயது இளைஞன்-பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

22 வயதுடைய நபர் ஒருவர் பண்டாரகம - மஸ்வில பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 18.672 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள…

இலங்கை மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

புற்றுநோய் சிகிச்சையின் போது நோயாளிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் வெள்ளை அணுக்களின் அளவை உயர்த்தவும் உதவும் அவசியமான மருந்துகளுக்குத் …

ஷடாஷ்டக யோகம் இந்த 2 ராசிகளுக்கு கூடுதல் கவனம் தேவை

ஜோதிடத்தில் சூரியனும் சனியும் தந்தை மகன் என்று சொல்லப்பட்டாலும், இவர்களுக்கு இடையிலான உறவு மோதல் நிறைந்தது. ஷடாஷ்டக யோகம் பொதுவாக தடைகள், நிதி நெருக்…