சமீபத்திய செய்திகள்

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடருந்து மோதி 23 வயது இளைஞர் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை நடந்த தொடருந்து விபத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி …

Latest Posts

இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு ஒரு பவுன் 2,000 ரூபாவால் உயர்வு

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு சந்தை நிலவரப்படி இன்று கா…

இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை எரிசக்தி அமைச்சர் தகவல்

இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் எரி…

சட்டவிரோதமாக 1 பில்லியன் டொலர் கடத்தல் நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலரை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திய விவகாரம் தொடர்பில் நான்கு பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப…

இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி உதவிக் கொடுப்பனவுக்குத் தெரிவு செய்யப்பட்டு, இதுவரை பணம் பெறாத பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 2026 ஆகஸ்ட் 19 ஆம் திகத…

பாடசாலை விடுமுறையில் பட்டம் விடும் போது கவனம் சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலை எச்சரிக்கை

பாடசாலை விடுமுறை காலத்தில் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விச…

தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிவிருத்தியையும் புறக்கணிக்கிறது

சிறுபான்மையினரின் ஆதரவால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிவிருத்தியையும் புறக்கணிக்கிறது: கலாநிதி சுரேன் ராகவன் குற்றச்சாட்…

கோலாகலமாக ஆரம்பமான நல்லூர் கந்தன் திருவிழா! கொடியேற்றத்தில் திரண்ட பக்தர்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று வெகு விமரிசையாக ஆரம்பமானது. இன்று காலை…

மசாஜ் நிலையத்தின் போர்வையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் கைது

மசாஜ் நிலையத்தின் போர்வையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் கைது: ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் மசாஜ் நிலையம்  என…

கோவிலில் ஏற்பட்ட பயங்கர நெரிசல்! 7 பக்தர்கள் பலி – 12க்கும் மேற்பட்டோர் காயம்

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பிரபல அசோக் தாம் ஆலயத்தில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி குறைந்தது 7 பக்தர்கள் உயிரிழந்துள்ள…

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்! வீடு உடைத்து பெண்ணிடம் அத்துமீறல் – ஐவர் கைது

வவுனியா, மடுகந்தை – மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்து, 51 வயதுடைய பெண்ணை தாக்கி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், பெரு…

19 வயதே ஆன இளைஞன்... பொலிஸாரிடம் சிக்கியபோது வெளியான அதிர்ச்சி தகவல்!

அஹுங்கல காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்பொக்க பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 'ஐஸ்' போதைப்பொருளுடன் 19 வயதுடைய சந்தேக நபர் ஒரு…

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து விபத்துகள்! 6 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற  வெவ்வேறு வீதி விபத்துகளில் ஆறு வயது சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமை…