சமீபத்திய செய்திகள்

சூடு பிடித்த அந்த தொழில்-ரகசிய தகவலில் சிக்கிய பேரழகிகள்

மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயற்பட்ட சமூக பிறழ்வான விடுதி ஒன்று சீதுவையில் காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டுள்ளது. சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட…

Latest Posts

ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி - இளம் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாரவில-முடுக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், யுவதியொருவர் காயமடைந்த நிலைய…

நாளை இலங்கையில் என்ன நடக்கும்-வெளியான தகவல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (21) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிம…

100 சேவல்கள் பலியிட்டு வழிபாடு - ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம்-வெளியான காரணம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் விநோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடை…

விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே பலி

ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவர்…

22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி-வெளியான அதிர்ச்சி காரணம்

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அன…

8 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை; வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு

வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் 'குங்பூ ருவான்' என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை…

இலங்கையில் நட்ட ஈடி வழங்க சென்றவர் கதற கதற வெட்டி கொலை

காலி அஹங்கம பகுதியில் பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்…

கொழும்பில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் உடல் சிதறி பலி

கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இ…

மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி

மாவத்தகம பிரதேசத்தில் தனது மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் ஒருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிர…

உச்சம் தொட்ட எரிபொருள் விலை

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. அதன்படி ஆசிய சந்தையி…

சற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை தகவல்

கிழக்கு மாகாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று (20) முதல் கடுமையான வெப்ப அலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை ப…