வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் கொத்தட்டுவை, மாதின்னாகொட ஸ்ரீ சுரம்யராம புராண விகாரையின் எசல மகா பெரஹெரா ஊர்வலம் இன்று மாலை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அப்பகுதிகளில் தற்காலிக போக்குவர…
ஒரே விமானத்தில் 200 ஜப்பானியர்கள் இலங்கை வருகை! - சுற்றுலாத்துறையில் புதிய எதிர்பார்ப்பு இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், 200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழுவொன்று இன்று (30) இலங்கைக…
நீதிக்கான நீள் பயணம் - வீதிக்கிறங்கிய மக்கள் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடை…
மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய ஆண் குழந்தை! ஆந்திர மாநிலத்தில் 4.6 கிலோவிற்கும் அதிக எடையுடன் ஆண் குழந்தை ஒன்று சுகப்பிரசவத்தில் பிறந்த அபூர்வ நிகழ்வு மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்பட…
இலங்கைக்கு வரப்போகும் பெரும் யோகம் - வெளியான தகவல் இலங்கையில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் முதன்முறையாக வணிக ரீதியிலான இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட…
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு... புதிய பயனாளிகளுக்கு எப்போது பணம் கிடைக்கும்? அஸ்வெசும கொடுப்பனவைப் பெறுவதற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக அற…
குற்றவாளிகளின் 55 வீடுகள், 142 வாகனங்கள் 168 மில்லியன் ரூபாய் தங்கம் - பறிமுதல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு…
முன்னாள் நிதியமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சோதனை தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக, ஒப்பந்த அடிப்படையில் ஐந்து அதிகாரிகளை நியமித்து, அவர்களைத் தனது தனிப்பட்ட …
விபத்தில் பறிபோன பிஞ்சு உயிர் - துடிதுடித்துப்போன குடும்பத்தினர் சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்து ஒன்று 15 வயது சிறுவனின் உயிரைப் பறித்துள்ள சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது. பியகம - சப்புகஸ்கந்த வீதிய…
நுவரெலியாவில் கொடூரம் - மனைவியை கோடரியால் வெ*டிக் கொ~ற கணவன்! நுவரெலியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம் ஒன்று பெருந்தோட்டப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியா, லவ்வர்ஸ் லீப் (Lovers Leap) தோட…
பால் மா, யோகட் விலை உயர்ந்ததா? வெளியான முக்கிய அறிவிப்பு பால் மா, யோகட் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை த…
மறைந்திருந்த கொலைக்காரர்கள் - CID இன் வியூகதில் சிக்கிய நபர்கள் மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
பழைய விலைதான் - போலிச் செய்தியை நம்பாதீர்கள் பால் மா, திரவப் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பா…