பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம் 2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செய…
வரலாறு படைத்த விஜய் பற்றி நயன்தாரா போட்ட பதிவு! விஜய்யின் தேர்தல் வெற்றியை ஒட்டுமொத்த மக்களும் தற்போது கொண்டாடி வருகிறார்கள். முதல் தேர்தலில் அதுவும் தனியாக நின்று இப்படி ஒரு வெற்றியை விஜய் பெற்ற…
பற்றி எரிந்த தொழிற்சாலை-21 பேர் உடல் கருகி பலி லியுயாங் நகரில் அமைந்துள்ள ஹுவாஷெங் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் தொழிற்சால…
நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக முடியாதா-ஆக வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும் ஆளுங்கட்சியோடு-எதிர் கட்சி கூட்டணி அமைக்க முடியாது என கூறப்டுகிறது. ஆகவே வெற்றி பெற்ற இதர கட்சி அதாவது காங்கிரஸ் மற்றும் ராமதாஸ் கட்சியோடு விஜய் கூ…
இலங்கை மக்களே தயவு கூர்ந்து மிக மிக அவதானம்-தமிழர் பகுதியிலும் ஒருவர் பலி பொத்துவில், லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் லாகுகலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத்…
பெற்ற மகளை இரும்பு கம்பியால் கதற கதற அடித்தே கொன்ற தந்தை-இலங்கையில் சம்பவம் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போசிரிபுர பிரதேசத்தில் நேற்று (04) மதியம் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நிலவிய நிலத் தகராறு காரணமாக இந்தத் …
இலங்கையை உலுக்கிய மற்றுமொரு விபத்து-13 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று …
திடீரென பல மடங்கு அதிகரித்த எரிபொருள் விலை கடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப…
முன் பள்ளிகளுக்கு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் …
இன்று யாழை உலுக்கிய சோகம்-இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் நாவகட்டு பருத்தித்துறை வீதியில் இன்று அதிகாலை இவ் வ…
யாழில் நள்ளிரவு வீடு புகுந்து நடத்தப்பட்ட சம்பவம் ; பீதியில் உறைந்த மக்கள் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும…
சற்று முன் மீண்டும் அதிர்ந்தது ஜக்கிய அரபு ராச்சியம் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் முக்கிய எண்ணெய் துறைமுகமான ஃபுஜைராவை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ள…
நாளை முதல் வானிலையில் ஏற்பட போகும் மிரட்டல் மாற்றம் அயன அயல் மண்டல பிணைப்பு பிராந்தியம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மே மாதம் 06 ஆம் திகதிக்குப் பிறகு நாட்டின் மழை நிலைமையில் அதி…