சமீபத்திய செய்திகள்

இன்று அதிகாலை இலங்கையை உலுக்கிய சோகம்-ரயில் விபத்து-பயணிகளுக்கு நேர்ந்த கதி

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் …

Latest Posts

இலங்கையை சோகமாக்கிய இரு மாணவர்களின் உயிரிழப்பு-பெற்றோர்களே விழிப்புணர்வு அவசியம்

கொஸ்கம, தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய …

பிரதமர் மகிழ்ச்சி அறிவிப்பு

டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோக…

மேலும் நாலு இளைஞர்கள் சம்பவ இடத்திலே பலி-மக்களே மிகவும் அவதானம்

மின்னல்தாக்கி உயிரிழந்த 4 நண்பர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்த துயர சம்பவம், நான்கு நண்பர்கள் தங்கள் உயிரை இழந்த ஒரு சோகம், பந்தலூர் மலையில் உள…

அமாவாசையில் உருவாகும் கஜலஸ்மி யோகம்-இன்றைய ராசிபலன்{16.5.2026}

இன்று மே 16, 2026 வைகாசி மாதம் 02ம் தேதி சனிக் கிழமை, மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள…

தீவிரமடையும் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கையை நீட்டிக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.   இன்று (…

ஆசிரியர் வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இவ்வருடம் துரித…

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்க…

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற…

இலங்கையில் மற்றுமொரு சோகம்-விபத்தில் 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலே பலி

மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் ஓட்டோ வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி சிறுவன் நேற்று(14.05…

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் 10 சதவீதமளவில் உயர்வடையும் என அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் த…

யாழில் கொட்டும் மழையிலும் வெடித்தது ஆசிரியர்களின் போராட்டம்

வட மாகாணத்தில் ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களைக் கண்டித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றை…

இன்று காலை இலங்கையை உலுக்கிய சோகம்-25 வயதான மகளும் தந்தையும் பலி

மாத்தளை - வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். இன்று காலை (15) இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டி…