Pinned Post

வித்தியா கொலை வழக்கு மரண தண்டனை கைதி- பரிசோதிக்க வந்த பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்ச்சி

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத…

சமீபத்திய இடுகைகள்

கைபேசியால் பறிபோன 23 வயது இளைஞனின் உயிர்

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார்.  மோட்டார் சைக்கிள் ஓட்ட…

சீனாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் கப்பல்!

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரி…

நாளை ஜனாதிபதி தலமையில் நாட்டில் ஏற்பட போகும் மாற்றம்-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிவர்த்தனைகளுக்காகவும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்ட…

O/L மாணவன் சற்று முன் சடலமாக மீட்பு

கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று காணாமல் போயிருந்த நிலையில் இன்று (05) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்…

இலங்கையை கதிகலங்க வைத்த சம்பவம்-சற்று முன் வரை நால்வர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  எப்பாவல, கெலேஅமுணுகொலய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானை…

யாழில் பொலிசார் அதிரடி வேட்டை-சிக்கிய பிரபல கடத்தல் மன்னன்

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் பிரப…

நாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றம்-சற்று முன் வெளியான அவசர எச்சரிக்கை அறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல்…

சற்று முன் நேர்ந்த கோர விபத்து-பேரூந்தில் சிக்கி சிதைந்து ஒருவர் பலி

கண்டி - கொழும்பு பிரதான வீதியின் கடவத்தை, இந்தகஹமுல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மோட்டார் சைக்கிளில…

நாளை முடங்குமா-எரிபொருள் விநியோகம்-சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.