Latest posts

 

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

அரச சேவைகளைத் தொலைதூரத்தில் இருந்து வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் நாட்டுக்கு …
 

வெடித்து சிதறிய பேரூந்து மற்றும் கார்கள்-சற்று முன் வரை 19 பேர் பலி

பகுதியில் உள்ள காகா (Cauca) மாகாணத்தில் உள்ள பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் (Pan-American Highway) ஏப்ரல் 26, 2026 அன்று நடத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து முக்கிய தகவல்கள்: தாக்குதல் விவரம்: கஜிபியோ (Cajibio) நகராட்சியில், நெடுஞ்சாலையில் …
 

சற்று முன் அதிர்ந்தது பூமி

ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27)  பதிவாகியுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை …
 

பல வீடுகளில் கைவரிசையை காட்டியவருக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி

பண்டாரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கடந்த 21ஆம் திகதி பத்தேகொட பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 33 வயதுடைய சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர் 05 வீடுடைப்புத் திருட்டுகளுடனும், 02 சொத்துத் திருட்டுகளுடனும் …
 

சிகிச்சையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள தகவல்

சுகயீமுற்றிருக்கும்போது எனது ஆராேக்கியத்துக்காக பிராத்தித்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது சுகவீனம் குறித்த செய்தி வெளியானவுடன், நலம் …
 

செவ்வாயின் கிரக மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் என்னென்ன தெரியுமா?

ஜோதிடரீதியாக மே மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. வரப்போகிற மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறப் போகிறது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக அவர்களின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட …
 

யாழ்–கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மூன்று பேருந்துகள் மோதி 20 பேருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் நாவுல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றையும், இரண்டு தனியார் பேருந்துகளையும் …
 

தமிழர் பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்

அம்பாறை, திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று …
 

கிளிநொச்சியில் 2 வயது குழந்தையை விற்ற தாயும் கள்ளகாதலனும்-உண்மையில் நடந்தது என்ன

இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய …