Latest posts

 

சற்று முன் 2 பேரூந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (26) தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்  சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த …
 

வாகன இறக்குமதி தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 2025 …
 

ஆசை துறந்த புத்தனின் பிள்ளைகள் விமான நிலையத்தில் செய்த கூத்து-22 பேரையும் கொத்தாக அள்ளிய அதிகாரிகள்

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குக் …
 

மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (26) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,708.69 டொலர்களாகவும், …
 

யாழில் சிக்கிய பிரபல கடத்தல் மன்னன்

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் …
 

நடுக்கடலில் பதற்றம்-எரிபொருள் கப்பலுக்கு ஆப்பு-இலங்கையரும் உள்ளடக்கம்

சோமாலிய கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் போக்குவரத்து கப்பலில் பணிபுரிந்த 17 ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் இலங்கையர் 01, பாக்கிஸ்தானியர்கள் - 10, இந்தோனேசியர்கள் - 04, இந்தியர் - 01, மியான்மார் …
 

வட மாகாணத்தில் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து ; மக்களே அவதானம்

கடந்த ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 5 பேர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததுடன் ஒருவர் மரணடைந்துள்ளதாக மலேரியா தடை இயக்கத்தின் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் நிசாந்தினி தெரிவித்தார். வவுனியா மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று (25.04) இடம்பெற்ற …
 

கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிகள் யார்யார் தெரியுமா?

ஜோதிடரீதியாக மே மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. வரப்போகிற மே மாதத்தில் பெரும்பாலான கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றப்போகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும். மே மாதத்தின் தொடக்கத்திலேயே கிரக மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. …
 

பாலுணர்வை தூண்டும் மாத்திரையால் வந்த வினை ; படுக்கையிலேயே உயிரிழந்த 28 வயது இளைஞர்

இந்தியா சென்னை - ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசத்த மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதுடைய …