அதிரடியாக கைது செய்யப்பட்ட நாலு பாடசாலை மாணவர்கள்-வெளியான அதிர்ச்சி காரணம் மஸ்கெலியா, காட்மோர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வந்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சுமார் 6,18,000 ரூபாய் பெறுமதியான மின்னணு சாதனங்களைத் திர…
அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை, அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கள…
வேட்டையின் விபரீதம் ; பயிர்ச்செய்கை நிலத்தில் உயிரை காவுகொண்ட வெடிப்பு சம்பவம் அனுராதபுரம் திரப்பனை பகுதியில் உள்ள பயிர்ச்செய்கை நிலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவ…
மட்டு நகரில் இருந்து விமான நிலையத்திற்கு சென்றவர்களுக்கு நள்ளிரவில் காத்திருந்த பேரதிர்ச்சி கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று மண்முனை பகுதியில் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது. இ…
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இலங்கையிலும் சடுதியாக அதிகரிக்கவுள்ள விலை சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மத்திய கிழக்கில் போர் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (11) கணிசமாக …
திடீரென கணவன் செய்த சம்பவம்-மயங்கி சரிந்த 35 வயது மனைவி மஹியங்கனை, அராவத்தை ஓருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய பெண் ஒ…
இலங்கையை கதிகலங்க வைத்த விபத்து-மூவர் பலி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்க…
மீண்டும் அதிகரித்தது எரிபொருள் விலை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த …
திருமணச் சான்றிதழ் குறித்து இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு நிர்வாக நடைமுறைகளின் போது சமர்ப்பிக்கப்படும் திருமணச் சான்றிதழ் ஒன்றின் செல்லுபடியாகும் தன்மை அல்லது அதன் சட்டபூர்வ நிலை குறித்து கேள்வி எழுப்பவோ அ…
முதலமைச்சர்-நடிகர் விஜய்க்கு ஈழத்தில் இருந்து பறந்த மிக முக்கியமான கோரிக்கை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஈழத்தமிழர் சார்பாகத் தமிழ்த் தேசிய…
கிளிநொச்சியில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்-நால்வர் வைத்தியசாலையில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி விவேகானந்தர் நகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். …
தற்கொலைத்தாக்குதலால் அதிர்ந்த நாடு-சற்று முன் வரை 15 பேர் பலி வடமேற்கு பாகிஸ்தானில் சனிக்கிழமை(09) இரவு நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 15 காவலர்கள் கொல்லப்பட்டதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாக, உ…
சுக்கிர பெயர்ச்சியால் பணமும், வெற்றியும் குவியப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும்…