சமீபத்திய செய்திகள்

இலங்கையை உலுக்கிய சோகம்-இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்…

Latest Posts

2ம் தவணை பாடசாலைகள் விடுமுறை எப்போது-வெளியான தகவல்

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை 2026 யூலை 25 சனிக்கிழமை முதல் 2026 ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கப்படும் என…

அரச அதிகாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

ஆற்றல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் விநியோகத்தி…

மீண்டும் பாரிய நிலச்சரிவு-மண்ணோடு மண்ணாக புதைந்த பலர்

இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இன்று (07) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிற…

மீண்டும் எரிபொருட்களின் விலை உயருமா-ஈரான் வெறித்தனம்

ஹார்முஸ் ஜலசந்தியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று (06) ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது.  இந்த தாக்குதலால் ஒரு எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து …

காதலன் ஏமாற்றிவிட்டு போய்விடுவாரோ என்ற பயத்தில் காதலனுக்கு காதலி கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்..

இந்தியாவின் பீகாரில் இருந்து வந்துள்ள வித்தியாசமான திருமண சம்பவம் இது. ஒரு இரவு, “வீட்டில் யாரும் இல்லை” என்று கூறி, தனது காதலனை அன்புடன் வீட்டிற்க…

மொறட்டுவை பல்கலைகழகத்திற்கு பூட்டு-வெளியான அதிர்ச்சி காரணம்

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.   நேற்று (06) முதல் இரண்டு வார காலத்திற்கு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நி…

வெளிநாடு ஒன்றில் பாட்டிமாரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞனுக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு

நியூசிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய இலங்கையரான நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்ட விதானகே என்பவருக்கு, முதிய பெண் ஒருவரை பாலியல் பல…

இலங்கையில் பொது மற்றும் வங்கி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அதிவிசே…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

இந்த ஆண்டு சிறுபோக நெல்லை கொள்முதல் செய்ய ரூ. 6,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிர…

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தனது அனைத்துக் கிளைகளிலும் ஒரு விரிவான கணினி வலையமைப்பை நிறுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழ…

சிறைக்குள் நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; மகன்களை இழந்து கதறி அழும் தாய் ; கண் கலங்க வைத்த சம்பவம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறித்து, சம்பவத்தில் தன் மகனை இழந்த தாயொருவ…

சிறுமியை கூட்டாக வன்கொடுமை செய்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டியெறிந்த கும்பல் ; இளைஞனுக்கு ஊரவர்கள் செய்த சம்பவம்

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானஸ் மாவட்டம் சூர்யபூர் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன் தினம் மாலை தனது தோழியின் பிறந்தநாள் விழாவுக்க…