கிணற்றில் பாய்ந்த கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி !! Maharashtra - நாசிக் மாவட்டம் திண்டோரி பகுதியில் நடந்த கோர விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையுமே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை…
பாடசாலையில் ஏற்பட்ட மோதலால் மாணவன் உயிரிழப்பு லுனுகம்வெஹெர - மத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 15 வயதுடைய மாணவன் உயிரிழந்துள…
இலங்கைக்கு சுற்றுலா வந்த வெள்ளை அழகியை பாலியல் நாசம் செய்த இருவர்-சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல் வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று (3) பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரிடமிருந்து பணமும் தி…
கிளிநொச்சி கோர விபத்து-சற்று முன் வெளியான மரணித்த இளைஞர்களின் விபரம் கடையில் பணிமுடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலி - கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு…
வவுனியாவில் புதைகக்ப்பட்ட சடலத்தின் தலையை வெட்டி எடுத்து சென்ற கும்பலால் பதற்றம் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்ப…
சற்று முன் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு 25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை (05) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்…
மீண்டும் அதிகரிக்குமா மின்கட்டணம்-சற்று முன் மக்களுக்கு வெளியான பேரிடி அறிவிப்பு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயர்டையும். அது கடினமானதாகவும் அமையும் என மின்சாரத்த…
மீண்டும் அதிர்ந்தது பூமி-உடைந்து விழுந்த வீடுகள்-சற்று முன் வரை 8 பேர் பலி ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியத்தில் நேற்று (3) இரவு ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் பு…
யாழ் பண்ணைப் பகுதி வாள்வெட்டுச் சம்பவம் - கைக்குண்டுடன் சிக்கிய இளைஞன் யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன…
நீரில் மூழ்கிய 16 வயது மாணவன் உயிரிழப்பு கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவ்வாற…