சமீபத்திய செய்திகள்

தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்-கலவரமும் ஆரம்பம்

தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க மறுக்கும் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையி…

Latest Posts

யாழில் வேடிக்கை பார்த்த மக்கள் மத்தியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் துணிகரம்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (8) காலை நடந்தது. இளைஞன…

கிளிநொச்சியில் இரு பெண்கள் துஸ்பிரயோகம்; மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது

முல்லைத்தீவு மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்தி…

மட்டு நகரில் இடிந்து விழுந்த கட்டிடம்-நடனமாடிய 3 மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில், நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்…

சற்று முன் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த…

இலங்கை தொடர்பில் முன்னாள் அமைச்சர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

இலங்கை அரசின் முறைகேடான டெண்டர் நடைமுறைகள் மற்றும் ஊழல்கள் காரணமாக, சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள…

வெளிநாடு சென்றவருக்கு அதிர்ச்சி! இலங்கையிலுள்ள வீட்டில் நடந்த பயங்கரம்

கண்டி - தலத்துஓயா, குருதெனிய பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டில் வசித்து வரும் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டின் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான…

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ச…

யாழில் வீட்டில் உணவகம் நடத்தியவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகர சபையின் தடையை மீறி உணவுப் பொதியிடலுக்கு 'லஞ்ச் சீட்' பயன்படுத்திய மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உண…

ஒரே குடும்பத்தில் நால்வர் பலியான சம்பவம்-சற்று முன் வெளியான உண்மைக் காரணம்

மும்பையின் பைதோனியில் உள்ள 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி 35 வயதான நசீம், மற்றும் அவர்களது இரண்டு மகள்களான 16 வயதான ஆயிஷா, 13 வயதான ஜைனப்…

திடீரென பற்றி எரிந்த வணிக வளாகம்-பதறி ஓடிய மக்கள்-8 பேர் உடல் கருகி பலி

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அண்டி…

வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சரியான பராமரிப்பின்றி அதிகப்படியான புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது…

இலங்கை அரசு எடுத்த அதிரடி முடிவு ; இலவச விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசா (Free Visa) வழங்கும் நடைமுறைக்கான விதிமுறைகளுக…