மாணவர்கள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை அறிவிப்பு-பெற்றோர்களே அவதானம் மூளைக்காய்ச்சல் (Enteroviral Meningitis) பாடசாலைகள் மற்றும் சமுக அடிப்படையிலான பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருவதாகத் தென்படுவதால் சுகாதார அமைச்சின் த…
மட்டு நகரை சோகத்தில் ஆழ்த்திய 19 வயது இளைஞனின் உயிரிழப்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலுக்குப் படகில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்…
நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு 18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக 'சுரக்கும' ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று இ…
சற்று முன் கிளிநொச்சியை உலுக்கிய விபத்து-இளம் தாய் சம்பவ இடத்திலே பலி{படங்கள்} கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சண்முகம்கஜிதா (32 வயது)என்னும் இளம்தாய்ஒருவர…
வாகன காப்புறுதியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்-சற்று முன் வெளியான அறிவிப்பு காப்புறுதி அட்டை டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின் கீழ், எதிர்காலத்தில் காப்புறுதி தொடர்பான அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக இலங்கை…
காட்டில் கதற கதற தமிழ் மாணவிக்கு அரங்கேறிய கொடூரம்-கிழவியையும் விட்டு வைக்காத காம வெறியன் தமிழகத்தின் குளத்தூர் அருகே வேடநத்தம் பாடசாலை மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு துண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ …
புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா? வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மே 29 ஆம…
சற்று முன் விமல் வீரவன்ச கைது முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும…
யாழை உலுக்கிய சோகம்-4 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த 4 மாதங்களேயான குழந்தை…
O/L பரீட்சை முடிவுகள் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்ப…
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச ச…
வித்தியா கொலை வழக்கு கைதி விபரீத முடிவு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ…
கல்வி அமைச்சு சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள…