சமீபத்திய செய்திகள்

டிக்கோயா இரட்டை கொலை-தம்பதியினரின் இறுதி யாத்திரை

டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் கொலை செய்யப்பட்ட வயோதிப தம்பதியினரின் இறுதிக் கிரியைகள் இன்று (24) நடைபெற்றுள்ளது.  ப…

Latest Posts

இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட தனியார் கடன்கள் மற்றும் முன்பணங்கள் கடந்த ஆண்டில் (2025) ரூ. 406 பில்லியனாக அதிகரித்துள்ளன. …

மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன் : பெண் கவலைக்கிடம்!

தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த…

மலையகத்தில் சிக்கிய விபச்சார அழகிகள்-60 வயது பேரழகியும் உள்ளடக்கம்

பண்டாரவளை, பிதுனுவெவ பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை, பண்டாரவளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த 22ஆம…

தீவிரம் அடையப் போகும் அடை மழை-சற்று முன் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என்பதால், அந்த நாட்களில் நாட்டின் தென்மேற்கு பிரா…

மீண்டும் எரிபொருள் விலை இலங்கையில் அதிகரிக்குமா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் விரைவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. விஸ்தரிக்…

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

வெசாக் பண்டிகைக் காலத்தில்தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்போர் கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு …

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,509.64 அமெரிக்க டொலர…

இலங்கையில் 13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய இரு பிள்ளைகளின் தந்தை

13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில், இரு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரை  லிந்துலை பொலிஸார் நே…

ஒரே நாளில் 34 பேர் பலி-வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெப்…

அதிர்ந்தது வெள்ளை மாளிகை-ஒருவர் பலி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நேற்று (2…

விகாரைக்குள் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்! சிறுமியின் உள்ளாடை மற்றும் விந்து துடைக்கப்பட்ட துணிகள்

விகாரைக்குள் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்! சிறுமியின் உள்ளாடை மற்றும் விந்து துடைக்கப்பட்ட துணிகள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிப்பு! 88  தொலைப…

10 வயது தமிழ் சிறுமி கொலையில் இருவர் கைது ; நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

தென்னிந்திய மாநிலமான கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர…