வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல் ஆண்டில் 8027 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத…
சற்று முன் இலங்கையை உலுக்கிய மற்றுமொரு சோகம்-இருவர் பலி லியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு தொழிலாளர்கள் இன்று (14) அங்கு மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் போது மண் மற்றும் கற்களுக்குள் சி…
நாட்டு மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு வ…
3 வயது சிறுமியின் உயிரைப்பறித்த தாயின் தகாத உறவு தாயின் கள்ள காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (14) காலை …
யாழில் பொலிஸார் பயத்தில் அரங்கேறிய சம்பவம்; பறிபோன பல உயிர்கள் யாழ்ப்பாணத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,…
சற்று முன் கோரவிபத்து-அக்கரைபற்றை சேர்ந்த இரு இளைஞர்கள் பலி{படங்கள்} தமன விபத்தில் சிக்கி அக்கரைப்பற்று இளைஞர்கள் இருவர் மரணம் "அம்பாறை தமன" பிரதேசத்தில் டிப்பர் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன மோதி விபத்த…
காதலர் தினத்தில் தங்கம் விலை திடீர் மாற்றம்! நாட்டில் இன்றைய தினம்(14) தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர…
சற்று முன் அடுத்து அடுத்து அதிர்ந்த பூமி-கதிகலங்கிய நாடு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன. பூமிக்கு அடியில் 13 கிமீ ஆழ…
இலங்கை காதலர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு! நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்…
போலி WhatsApp செய்திகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை போலி WhatsApp இலக்கம் ஊடாக நிதி திரட்டும் மோசடி குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது. எரிசக்தி அமைச்சர்…
13 வயது சிறுமி துஸ்பிரயோகம்-திருமணமான இளைஞன் கைது மொனராகல, புத்தல பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் திருமணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல, ரஜ மாவத்தையைச் சேர…
சற்று முன் நேருக்கு நேர் மோதிய ஆட்டோக்கள்-ஒருவர் கவலைக்கிடம் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசால…
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸார் சந்தேகம் கொழும்பு புறநகரான பத்தரமுல்லை, அக்குரேகொட விசேட அங்காடி ஒன்றின் அருகில், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கரந்தெனிய சு…
ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்த பல லட்சம் பணத்துடன் வேன் சாரதி ஓட்டம் அஅஅஅஅஇந்தியாவில் ஐதாரபாத் அருகே திருமலகிரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அஜித் குமார் என்பவர் சாரதியாக பணியாற்றி வந்தார். அவர் ஏ.டி.எம்.களில் பணம…
சனிபகவானின் நட்சத்திர மாற்றம் ; இந்த ராசிக்காரர்களை வெற்றி தேடி வரும்..உங்க ராசி இதுல இருக்கா சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்ல நட்சத்திர மாற்றமும் மிகவும் முக்கியமானதாகும். சனிபகவான் உத்திரட்டாதியில் இருந்து ரேவதிக்கு நகரும்போது, அது சில ர…
இன்று பலத்த சம்பவம் உண்டாம்-சற்று முன் வெளியான அறிவிப்பு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்க…
கிளிநொச்சியிலும் துப்பாக்கி சூடு கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற கப் வாகனத்தை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அதனை நிறு…
இலங்கையை நடுங்க வைத்த துப்பாக்கி சூடு-சம்பவ இடத்திலே பலியான தம்பதியினர்-சற்று முன் வெளியான அதிர்ச்சி காரணம் தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று(13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்ப…
சக்தி வாய்ந்த சதுர்கிரகியோகம்-இன்றைய ராசிபலன்{14.2.2026} இன்று பிப்ரவரி 14, 2026 மாசி மாதம் 2ம் தேதி சனிக் கிழமை, தனுசு ராசியில் பூராடம் பின் உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சி…