சலனம் தரும் சனி-இன்றைய ராசிபலன்{7.2.2026} சனிக்கிழமை, 7 பெப்ரவரி 2026 மேஷம் aries-mesham பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் . தொழிலில் தனவரவு தொடரும். வாகன, போஜன சுகங்கள் வளரும் நாள். உ…
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட அறிவிப்பு நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் …
சற்று முன் பள்ளி வாசலில் வெடித்த குண்டு-31 பேர் உடல் சிதறி பலி பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்ல…
கொடுப்பனவு-அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் சற்று முன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத…
பயங்கரவாத தடை சட்டத்திற்கு ஏதுவான புதிய சட்டம் உருவாகியது-இனி தமிழர்கள் இயற்கை வாயுவை சத்தமாக விட்டாலும் கைதுதான்-உடனே விழிப்படையுங்கள் இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் பயங்கரவாத சட்டத்துக்கு ஏதுவான புதிய சட்டம் அறிமுகமாக உள்ளது. அது தொடர்பான மக்கள் கருத்தை நீதி மற்று…
நீரில் மூழ்கிய மற்றுமொரு நாடு-சற்று முன் வரை 40 பேர் பலி- பலாயிரம் பேர் இடம் பெயர்வு மொராக்கோவில் கடந்த சில வாரமாக கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அங்கு பெய்த கனமழையால் …
சற்று முன் விவசாயிகளுக்கு அநுர அரசு மகிழ்ச்சி அறிவிப்பு அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த ச…
மாணவர்களுக்கான 10000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் அநுர அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொ…
நேற்று இலங்கையை உலுக்கிய கோர விபத்து தந்தையும் மகனும் பலி அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (05) …
தமிழர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு-அவதானம் மக்களே மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 7½ பவுண் நகை கொள்ளை.! உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக, பிரதான பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த 64 வயதுடை…
பாடசாலைகளில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்-மகிழ்ச்சியில் மாணவர்கள்-பிரதமர் எச்சரிக்கை அறிவிப்பு 2026 ஆம் ஆ ண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம…