சற்று முன் யாழில் கோர விபத்து-காரைநகர் இளைஞன் பலி யாழ். பொன்னாலையில் கோர விபத்து - ஒருவர் பலி! சற்றுமுன், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலைய…
O/L மாணவர்களுக்கு மற்றுமொரு கொடுப்பனவு-சற்று முன் பிரதமர் அதிரடி நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வது மகாத்மா காந்தி கல்…
இணையத்தில் ஆபாச வீடியோ தேடிய இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி- காதலியின் சீனாவில் நபர் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ அந்த தளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து…
இலங்கையில் பயங்கரம்-மற்றுமொரு கொடூர கொலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் ஆர…
சற்று முன் நேர்ந்த கோர விபத்து-சிறுவன் பலி உடவளவ - தனமல்வில வீதியில் மலபொதுஆர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். பெரியல் சந்தியில் இருந்து தனமல்வில …
வழங்கப்பட்ட மற்றுமொரு கொடுப்பனவு-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி …
1750 ரூபா ஒரு நாள் சம்பளம்-வெளியான மகிழ்ச்சி தகவல் பொகவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு-அநுர அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் ச…
இன்று கொட்டி தீர்க்க போகிறாள் கார்மேக கறுப்பி-சற்று முன் வெளியான அறிவிப்பு காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சா…
யாழை உலுக்கிய சோகம்-பிரபல ஆசிரியை உயிரிழப்பு யாழ்ப்பாணம் பருத்தித் துறை சாரையடியைச் சேர்ந்த திருகோணமலை/விபுலானந்தா கல்லூரி முன்னாள் ஆசிரியையும் இறுதியாக கன்னியா இராவணேஸ்வராவில் கடமையாற்றிய 44 வய…
பெப்ரவரி மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு அஸ்வெசும் கொடுப்பனவு ஜனவரி மாதம் தாமதமாகியது போல் பெப்ரவரி மாதம் தாமதம் ஆகாது என நலன்புரிகள் நன்மைகள் சபையால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி …
சக்தி வாய்ந்த அஷ்டமி-இன்றைய ராசிபலன்{9.2.2026} திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2026 மேஷம் aries-mesham பிறருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவீர்கள். நீந்தி மகிழ்வதிலும், இசை கேட்பதிலும் கூடும் ஆர்வத்தால், கல…
நடுவீதியில் இளைஞனை கொடூரமாக கொன்ற அகோரி ; கஞ்சாவுக்காக அரங்கேறிய பயங்கரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அகோரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குட…
மூவரை பலியெடுத்த கோர விபத்து ; தீவிரமாகும் விசாரணை அவிசாவளை - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில் 4…
பெரும் துயரை ஏற்படுத்திய மருத்துவ பீட மாணவனின் மரணம் தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் தெர…
வாகன உரிமையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. …
மீண்டும் நாட்டை தாக்க போகும் அனர்த்தம் உடனடியாக வெளியேறும் மக்கள் டிட்வா பேரழிவின்போது ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பசறை பிரதேச செயலாளர் பிரிவின் மடித்தகொல்ல பகுதியில் கடும் மழை பெய்தமையால் மண்சரிவு அபாயம…
பிரான்ஸ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு இந்தியர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும், ஒருவரை தாக்கியக்குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒ…
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க…
கால்வாய்க்குள் கிடந்த சடலத்தால் பரபரப்பு மத்துகம - அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவ…
தங்கம் விலை சவரன் 70,000! நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இதை உடனே பண்ணுங்க தங்க விலை கணிப்பு : தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தியாவில் தங்க விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. திருமண சீசன் ந…
காதலுக்காக இளைஞனுக்கு நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம் ; இலங்கையில் பயங்கரம் கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் குழு மோதலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் நேற்று மாலை இடம…