தாயின் கண்முன்னே பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 1 வயது குழந்தை பலி! அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மிச…
ஜெர்மனியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்; காருக்குள் உயிரிழந்த குழந்தை; இலங்கைத் தமிழ் பெண் கைது! ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக…
தமிழர் பகுதியில் நொடிப்பொழுதில் எரிந்து நாசமான புடவைக்கடை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடையொன்றில் நேற்று (20) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடை முழுமையாக எரிந்து…
புதன் பெயர்ச்சியால் வாழ்வில் வெற்றி அடைய போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? கடக ராசியில் புதன் பகவான் சஞ்சரிப்பது மற்றும் வக்கிர நிலை அடைவது உலக அளவில் பல துறைகளில் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில நாடுகளுக்…
வடக்கில் O/L பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதற்கமைய, வடக்கு மாகாணத்திலிருந்து…
எரிபொருள் விலை குறையுமா-இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின், எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் அதன் சலுகைகளை நாட்…
சக்தி வாய்ந்த இரு கிரக சேர்க்கை-இன்றைய ராசிபலன்{21.6.2026} இன்று ஜூன் 21, 2026 ஆனி மாதம் 07ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, சிம்ம ராசியில் பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம…
கண்டியில் இளம் பெண் கொலையா? தற்கொலையா? கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கு…
ஐந்தே வயதில் உலக சாதனை நிகழ்த்தி "RAABA BOOK OF WORLD RECORD"ல் தடம் பதிக்கவுள்ள நடன தாரகை ரஜீவன் ஹம்சத்வனி. கலைத்துறையில் சிறுவயதிலேயே அபார திறமையை வெளிப்படுத்தி வரும் ஐந்தே வயதான நடன தாரகை ரஜீவன் ஹம்சத்வனி, பரதநாட்டியத் துறையில் புதிய உலக சாதனையை நிகழ்த்…
சென்னையில் பெண்ணால் பிடிபட்ட யாழ் இளைஞன் ; 13 வருடத்தின் பின் தெரியவந்த தகவல் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்கு படகில் சென்று, போலி ஆவணங்கள் மூலம் ஆவடி - சேக்காடு பகுதியில் பெண் ஒருவருடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை இளைஞர் ஒருவ…
மொட்டையை மறைக்க விக் ..பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை ; உயிரிழந்த மருத்துவரின் காதலன் குறித்து பகீர் தகவல் கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் , திருமணமாகி மூன்று பிள்ளை…
திடீரென பற்றி எரிந்த சொகுசு உணவகம்-பதறி ஓடிய பயணிகள்-பெண் உடல் கருகி பலி டொமினிக்கன் குடியரசின் பயாஹிபே (Bayahibe) கடற்கரை உல்லாசப் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், …
எமனாக வந்த நாகம்-3 பிள்ளைகளின் தாய் பலி நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். சோளங்கந்தை தோட்டத்திலு…