பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான முக்கிய தகவல் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடு…
ஜனாதிபதி தொடர்பில்-சற்று முன் நாமல் அதிரடி அறிவிப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் கூறிய விடயங்களின் உண்மை தன்மை வெளிப்படுவதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. ஈரான் போர் கப்பல் தாக…
இலங்கை வியாபாரிகள் செய்யும் மோசடி! களமிறக்கப்படும் புலனாய்வாளர்கள்.. எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 20ஆம் திகதி முதல் சிறப்பு சோதனை மற்றும் புலனாய்வுத் திட்டம் ஒன்று தொடங்கப…
எரிபொருள் QR குறியீடுகள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையைப் போன்று போலியாகச் செயற்பட்டு, பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைத் திருடி வந்த ஆறு இணையதளங்கள் அதிரடியாக முடக்…
சற்று முன் அநுர அரசு வெளியிட்ட பெரு மகிழ்ச்சி அறிவிப்பு எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிப…
யாழில் வட்சப்பில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பரவிய விரக்தி! 17 வயது மாணவி துாக்கில் தொங்கி பலி! யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.யாழ்ப்பாணம் செய்திகள் நேற்று முன்தினம் அவர் தூக்கிட்ட நிலையி…
எரிபொருள் QR தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு முறைமையில் இதுவரை சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசாங்க …
கிளிநொச்சியில் தோண்ட தோண்ட வந்த பெருமளவான பெற்றோல் மற்றும் டீசல்-மிரண்டு போன பொலிசார்..! கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த 1,220 லீற்றர் பெற்றோல் …
மீண்டும் அதிர்ந்த பூமி-கதி கலங்கிப்போன அண்டை நாடு இந்தியாவின் சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று(21.03.2026) இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.46 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 4.1…
ட்ரம்பின் அறிவிப்பிற்கு பதிலடி : அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக…
அசூர வேகத்தில் வரும் சூறாவளி-சற்று முன் வெளியான அவசர அறிவிப்பு அவுஸ்ரேலியாவின் வடக்கு மாகாணத்தை நோக்கி ‘Narelle’ தீவிர சூறாவளி மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால், அங்கு மிக உயர்மட்ட அவசர எச்சரி…
இன்று இலங்கையில் என்ன நடக்கும்-சற்று முன் வெளியான அறிவிப்பு{22.3.2024} மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடந்த சில தினங்களாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கம…
ஜெற் வேகத்தில் இன்று உயரப்போகும் பேரூந்து கட்டணம்-சற்று முன் வெளியான அறிவிப்பு இன்றைய தினம் (22) பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவ…
பாடசாலை மாணவர்களுக்கு சற்றுமுன் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், பொதுப் பயன்பாடுகள் ம…
சற்று முன் முடங்கியது தனியார் பேரூந்துகள்-தவிக்கும் பயணிகள்-கையறு நிலையில் இலங்கை இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. …
48 மணி நேர சாவு எச்சரிக்கை-பற்றி எரிந்து இருளில் மூழ்கும் மத்திய கிழக்கு நாடுகள்-சற்று முன் ஈரான் பதிலடி ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட…
ஈரானுக்கு 48 மணிநேர 'டெட்லைன்' -கதி கலங்கி நிற்கும் உலகம் ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொன…
மட்டு நகரில் கிணற்றில் வீசப்பட்ட பெண்-சற்று முன் உடைந்தது மர்மம் மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித…