பலத்த காற்று எச்சரிக்கை-மக்களே அவதானம் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றைக் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவி…
மூன்று பெண்கள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரம் : திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்!! இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மூன்று பெண்கள் இணைந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு ஆடிய நாடகம், பொலிஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. கர்நாடகா ம…
இன்று தங்கம் விலையில் சரிவு: மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள் இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகைய…
இன்றுடன் சேர்த்து இலங்கையில் 20 பேர் பலி-மக்களே அவதானம் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்ப…
படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட யுவதி தொடர்பில் வெளியான பகீர் தகவல் கண்டியில் இளம் பெண்ணை கொலை செய்து வீட்டுக்கு அருகில் மண்ணில் புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்தெனிய, ரங்கல பிரதேசத்…
அரச வங்கியில் பணம் கொள்ளை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல் ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமைய…
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் அறிவிப்பு ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்…
இலங்கையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பரிதாபமாக பலியான தமிழ் குடும்பம் - பொலிஸார் வெளியிட்ட தகவல் கண்டி, நாவலப்பிட்டியில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மாப்பாகந்த பகுதியில் இருந்து நாவல…
ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்; அதிரவைத்த சம்பவம் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில், இன்று காலை கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ் ஒன்று மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 35 வயது மதிக…
பரீட்சைகள் தொடர்பில் கட்டாயமாகும் புதிய நடைமுறை! பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு இலங்கையில் இனிவரும் காலங்களில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிடுவது கட்ட…
24 மணித்தியாலத்திற்குள் மகிந்தவை கைது செய்யலாம்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்ற…
அதிகரிக்குமா லிட்ரோ எரிவாயு விலை-சற்று முன் வெளியான அறிவிப்பு ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொ…
தாயையும் மகளையும் பலிகொண்ட கோர விபத்து; துயரில் உறவுகள் புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 27 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக ராஜங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு …