இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுபாடா-சற்று முன் பெற்றோலிய கூட்டு தாபனம் வெளியிட்ட அறிவிப்பு எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலி…
தங்கப் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் வீழ்ச்சி! மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் …
தொடர்ந்து 25 முறை.. சடலமான பின்னும் விடாமல் காதலன் செய்த அசிங்கம்.. விசாரணையில் நடுங்க வைக்கும் தகவல்கள்.. பெங்களூரு : கர்நாடக தலைநகரான பெங்களூருவில், காதல் தோல்வியால் ஆத்திரமடைந்த 35 வயது டிரைவர் ஒருவர், தனது காதலியை பொது இடத்தில் சரமாரியாக குத்தி கொடூர…
தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள் விநியோகம்-சற்று முன் வெளியான அறிவிப்பு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்…
QR முறை எரிபொருள் விநியோகம்-சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் …
கார்-பேரூந்து மோதி கோர விபத்து கல்கிசை சந்தியில் இன்று (15) அதிகாலை 1.15 மணியளவில் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காருக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. …
ஒரே வீடியோவால் உலகை எச்சரித்த ஈரான் ; கடலுக்கடியில் பிரம்மாண்ட ஏவுகனை நகரம் ; பெரும் அச்சத்தில் உலக நாடுகள் ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. இந்த வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை ட்ரோன் படகுகளை அதிகளவில் கையிருப்ப…
புதிய QR முறை-சற்று முன் வெளியான அறிவிப்பு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வு…
சற்று முன் அரச நிறுவனங்களுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு அரசு நிறுவனங்களில் நடக்கும் தவறான செயற்பாடுகள் குறித்த முதற்கட்ட விசாரணைகளை நடத்துவதற்காக புதிய புலனாய்வு அதிகாரிகள் குழுவை நிறுவ அரசாங்கம் நடவடிக்க…
சனியின் வக்ரத்தால் ஜாக்பொட் காத்திருக்கும் ராசிகள் இவைதான் ; உங்க ராசி இருக்கா? வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மார்ச் 6ஆம் திகதி அன்று சனி பெயர்ச்சி நடைபெற்றது. சனிபகவான் அடுத்த இரண்டரை காலம் வரை மீன ராசியில் இருப்பார். ம…
கேது பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்! யுகாதி பண்டிகை முடிந்த கையோடு கேது சந்திரன் இணைப்பு நடைபெற இருக்கிறது. இது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பலன் பெ…
இலங்கையை அதிரவைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பேருந்து நிலைய வீ…
மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரண பொருட்களை வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு பெண் உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த கதி டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தாலும் ஏனைய நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட நிவாரணப்…
மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமத…