திருமணத்தின் பின் மனைவியின் சம்மதமின்றிய உறவு குற்றமா-நீதிபதிகளை குழப்பத்தில் ஆழ்த்திய வழக்கு கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே என்றும் ஆனால் அதை குற்றமாக கருத சட்டத்தி…
'தரம்குறைந்த மருந்து' கெஹெலியவின் வழக்கில் அதிர்ந்த நீதிமன்றம் தரம் குறைந்த இம்யூனோகுளோபின் மருந்துகளை அரச மருத்துவமனைகளுக்கு விநியோகித்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்களின் கீழ், முன்னாள் சுகாதார அமைச…
ஷிரான் பஸீக்கின் நெருங்கிய நண்பர் தொடர்பில் வெளியான தகவல் போதைபொருள் விற்பனை பணத்தில் வாங்கிய 10 கோடி ரூபாய் பெறுமதியான சொத்தினை முடக்கம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்துள்ள போதைப்பொருள் க…
தங்கம் முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பில் வெளியான தகவல் தங்கம் முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் பிரதிவாதி ஆகியோருக்…
மஹிந்தவின் ஜோதிடருக்கு நேர்ந்த நிலை மக்களோட வரிப்பணம் எப்படியெல்லாம் விளையாடியிருக்கு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய ஜோதிட ஆலோசகரான Sumanadasa Abeygunawardena இன்று (10) Bribery Commission (இலஞ்சம் அல்லது ஊழல்…
சஜித்தை சந்தித்த வடக்கு கிழக்கு எதிர்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் …
கொழும்பில் வர்த்தகர் கைது மருதானை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2023 - 2025 ஆ…
மத்திய வங்கி பிணை முறி வழக்கு ஒத்திவைப்பு மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 11 …
மடிக்க கூடிய ஐ போனை அறிமுகம் செய்தது அப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் புதிய தயாரிப்புகளையும், புதிய தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜான் டெர்னுஸின் (John Ternus) அறிமுகத்தைய…
யாழை அதிர வைத்த பயங்கரம்-35 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலே பலி நேற்றிரவு பருத்தித்துறை – துன்னாலையில் கொடூர கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய நபர் ஒருவரே…
மீண்டும் சிறை செல்ல போகும் மற்றுமொரு காவி உடை தரித்த பிரபல சண்டியர் மைத்திரியின் பொது மன்னிப்பு செல்லாது - நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு மீண்டும் கூண்டுக்கு செல்வாரா ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் …
அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகள், ஊழியர் போக்குவரத்துப் பேருந்துகள் மற்றும் வேன்கள், பாடசாலை வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்கு…
விமான நிலையத்தில் பயணியின் பொதிகளை சோதித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி இத்தாலியின் துரின் நகரில் உள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேசில் இருந்து அழியும் ஆபத்திலுள்ள அபூர்வ வகை முதலையின் தல…