சமீபத்திய செய்திகள்

கைது செய்யப்படுவாரா நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடுத்த இலக்கு இவர்தானா?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு …

Latest Posts

கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட 9 வயது சிறுவன் இலங்கையில் சிறுவர்களை கடத்தும் குழு சற்று முன்னர் வெளியான இரகசியம்

அகுரெஸ்ஸ, தெலிஜ்ஜவில பகுதியில் சுமார் 9 வயதுடைய சிறுவன் ஒருவனைக் கடத்த முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுவன…

35 வயதேயுடைய பெண்ணின் வியாபாரம் கிடைக்கப்பெற்ற தகவலும் வியப்பில் ஆழ்ந்த பொலிஸாரும்

மட்டக்குளி - சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் …

கொழும்பு வாழ் மக்களுக்காக விசேட அறிவிப்பு

கொழும்பு நீர் பயனாளர் பகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர…

முதலை இழுத்துச் சென்ற மனித சடலம்..! பிலியந்தலையில் அதிர்ச்சி

கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில் இருந்து, முதலைகளால் தாக்கப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின…

இடியுடன் இறங்கும் மழை..! மக்களுக்கு எச்சரிக்கை

இன்று முதல் எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வ…

தரம் 5 பெறுபேறு.. பிள்ளைகளை துன்புறுத்தினால் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்று…

மகிழ்ச்சி செய்தி..! அஸ்வெசும பணம் இன்று வங்கிக் கணக்கில்..!

70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான   2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக…

ஒழுங்கமைக்கப்பட்ட பிரபல குற்றவாளியின் பிறந்த தின விழாவில் முன்னாள் கிரிக்கற் வீரர்

ஒழுங்கமைப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படுபவரும் வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ளவருமான மத்துகம ஷான் என்பவரின் 40ஆவது பிறந்த தின நிகழ்வில் முன்னாள் கிரிக…

நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு கோட்டை முற்றுகை{காணொளி}

பலாங்கொடை லங்கா பரண தோட்டத்தில் கசிப்பு உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்ப…

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அணில் ஜெயந்த ஃபர்னாண்டோ விளக…

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (02.09.2026) பிரதேச செயலாளர் உதயசிறிதர் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதேச ஒரு…

சற்று முன் வெளியானது புலமை பரிசில் பரீட்சை முடிவுகள்

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள…