வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம் அதிகரிப்பு வைத்தியர் எச்சரிக்கை நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் சில பகுதிகளில் பெய்யும் பலத்த மழை காரணமாக சிறுவர்களிடையே 2 வகையில் நோய்கள் பரவும் அபாயம் உள்…
முதலியார் குளம் வற்றியதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் மற்றும் மீனவ குடும்பங்கள் திருகோணமலை - உப்புவெளி கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட முதலியார் குளம் நீர் இன்றி முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிக…
வங்கி அதிகாரி போல நடித்து மோசடி இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல நடித்து இணையவழி மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழு தொடர்பில் பொதுமக்கள் அவ…
துப்பாக்கி சூட்டு சம்பவம்-ஒருவர் கைது தெமட்டகொட, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது ச…
திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ எடையுள்ள மிகப்பெரிய சிறுநீரக கல் அகற்றம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாத…
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சோகத்தின் தாகம் - திரைவிமர்சனம் வர்த்தக ஜாம்பவனான சூர்யா சில காரணங்களால் 40 வயதை நிறைவடைந்தும்; திருமணம் செய்யாமல் இருக்கிறார். நம்ம குடும்பத்துக்கு வாரிசு வேணும். நீ கல்யாணம் பண…
ஜப்பான் சிபாவில் வரலாறு காணாத கனமழை வெள்ளம் 8 பேர் உயிரிழப்பு கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவை ஒ…
மன்னார் மடு மாதா அன்னை திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா இன்று மன்னார் மடு மாதா அன்னை திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா இன்று நடைபெறுகிறது. புனித கன்னி மரியாவின் வான்நோக்கிய உயர்வுப் பெருவிழாவை மையமாகக் கொண்டு,…
இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவை இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவைகளை இம்மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கு சொ…
நடுத்தர காலத்தில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகம் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை 13ஆம் திகதி இரவு வெளிய…
பெக்கோ சமன், தாயின் இறுதி அஞ்சலிக்கு மறுப்பு – காரணம் என்ன? இந்தக் கொலை கரந்தெனிய சுத்த என்பவரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது …
அமெரிக்காவினாலும் தேடப்பட்ட ஷிரான் பாசிக் யார்-வெளியான பகீர் தகவல்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்து கொண்டு இலங்கை மற்றும் உலகின் பிற பகுதிகளில் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த முக்கிய போதைப்பொருள் விநியோகஸ…
அமைச்சர் ஒருவரின் திடீர் முடிவு கண்டி மாவட்டத்திலிருந்து மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார் தேசிய மக்கள் சக்த…