சமீபத்திய செய்திகள்

அக்டோபர் 01 முதல் புதிய VAT இன்வாய்ஸ் கட்டாயம் உள்நாட்டு இறைவரி அறிவிப்பு

திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி VAT இன்வாய்ஸ் படிவம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு இறைவரித் தி…

Latest Posts

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

கடந்த 3 ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு ரூ. 30,000 முதல் 40,000 வரை சம்பள உயர்வு: அமைச்சர் சரோஜா போல்ராஜ் கடந்த காலங்களில் அரசு மேற்கொண்ட பொருளாதார மே…

சிறைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரே வழி ‘அறநெறிக் கல்வி’ - பிரதியமைச்சர் பிரதீப் தெரிவிப்பு!

ஒவ்வொருவரினதும்  ஊர்களிலும் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற  பொழுது, சிறைக்கூடத்திற்கு செல்கின்ற கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவித்த  ப…

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் - பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள் இன்று தமது போராட்ட வடிவை மாற்றி வீதிக்கிறங்கி தமது வலிகளை …

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு இஷாரா செவ்வந்தியின் சூட்கேஸ் கைப்பற்றல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் சூட்கேஸ் ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நீதி அமைச்சின் பேச்சாளர்…

வரலாற்றில் முதன்முறையாக இரு தமிழ் கழகங்கள் மோதிய ‘பிக் மேட்ச்’ கிரிக்கெட் சமர்: கொழும்பு முத்துவெல மைதானத்தில் விமரிசையாக நிறைவு

இலங்கை விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவும், தலைநகர தமிழ் விளையாட்டுக் கழகங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகவும், இரு தமிழ் விளையாட்ட…

பிடல் காஸ்ட்ரோவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு சோசலிச இளைஞர் சங்கத்தின் விசேட நினைவேந்தல் நிகழ்வு

பிடல் காஸ்ட்ரோவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, சோசலிச இளைஞர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "நூற்றாண்டு கண்ட புரட்சி ஒளி - பிடல்" எனும் …

சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்தவர் திடீர் மயக்கம் உயிரிழப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய நபர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை பிராட்வே பகுதியை சேர…

இந்த வருடம் இதுவரை 92,011 டெங்கு நோயாளர்கள் 68 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெர…

அரசாங்கத்தின் செயலற்ற தன்மையால் மக்கள் கடும் அவதி: நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சாடல்

அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக நாட்டின் அனைத்துத் துறை மக்களும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவத…

ஆஸ்திரேலியாவில் கலை, நகைச்சுவை மற்றும் திரைத்துறையினரை ஒன்றிணைத்த ‘Massage’ – Shelvin Das-க்கு மேடையில் கௌரவம்!

இந்தியாவின் பிரபல நடிகரும் மேடை நாடகக் கலைஞருமான ராகேஷ் பேடியின் ‘Massage’ தனிநபர் நாடக நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் Blacktown Bowman Hall-இல் பெரும் ப…

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு விசாரிக்க ஜனாதிபதியின் கீழ் தணிக்கை குழு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மேற்ப…