சமீபத்திய செய்திகள்

யாழை உலுக்கிய சோகம்-இளம் காதலர்கள் தவறான முடிவு

யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல் உறவில…

Latest Posts

வீதி விபத்தில் உயிரிழந்த மகன்-வைத்திய உலகின் புதிய வரலாற்று புரட்சி

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸைச் சேர்ந்த 54 வயதான கிறிஸ்டினா ரப்தி - ஜெலேபி மற்றும் அவரது 60 வயது கணவர் கான்ஸ்டான்டினோஸ் தம்பதியினர், வைத்திய வரலாற்…

நாட்டு மக்களே அவதானம்-சற்று முன் வெளியான எச்சரிக்கை தகவல்

பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  இந்த அறிவித்தல் இன்று (15) முற்பகல் 10.00 மணிக்கு வ…

கொழும்பை அதிர வைத்த சம்பவம்-18 இளைஞன் கொலை

கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிர…

இனி இவர்களுக்கு அரச வேலை இல்லை-வெளியான தகவல்

அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்…

வெடித்து சிதறிய எரிபொருள் கப்பல்-தொடரும் பதற்றம்

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடியில் மோதி வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பனாமா கொடியுட…

திடீரென குலுங்கிய விமானம்-கதறி துடித்த பயணிகள்

கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் விமானம் துனிசியாவின் கார்த்தேஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முன்றபோது அங்கு வீசிய புயல…

லட்சுமி நாராயண ராஜயோகம்-இனி இவர்களுக்கு அனைத்தும் சுகம் தான்

ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ச…

கல்வித்துறையில் ஏற்பட போகும் மாற்றம்-பிரதமர் அதிரடி தகவல்

கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஊடாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை அமைப்பதே அரசாங்கத…

இன்று முதல் பேயாட்டம் ஆடப்போகும் கார்மேக கறுப்பி{15-9-2026}

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற…

திடீரென தட்டப்பட்ட கதவு-மயிரிழையில் தப்பிய பெண்ணின் உயிர்

அம்பலாங்கொடை - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று (14) இரவு பிரவேசித்த நபரொருவர், அங்கிருந்த பெண் மீது த…

இலங்கை காதலியை காண-கடல் தாண்டி வந்த 14 வயது இந்திய காதலன்-உண்மையில் நடந்தது என்ன

முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர்…