Pinned Post

சமீபத்திய இடுகைகள்

அஸ்வெசு தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தில் விடுபட்டவர்கள், தகுதியற்றவர்கள் அல்லது தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியவர்கள், உரிய விண்ணப்பப் படிவங்களை  …

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய பெண் சட்டத்தரணி தொடர்பில் சற்று முன் வெளியான பகீர் தகவல்கள்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத…

A/L பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்-கலங்கி நிற்கும் உறவுகள்

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புல…

தமிழர் பிரதேசத்தில் பொது இடத்தில் யுவதி செய்த செயல்; இளைஞனுடன் ஓட்டம்!

மட்டக்களப்பில் உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒ…

மூன்று மாணவிகள் மாடியில் இருந்து குதித்து உயிர் மாய்ப்பு-வெளியான பேரதிர்ச்சி காரணம்-பெற்றோர்களே மிகவும் அவதானம்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் கேம் விளையாடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால் 3 சகோதரிகள் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட …

நாடாளவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் 3,000 இற்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் பத்திற்கும் குறைவான ஆசிரியர்களே பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகைமதிப்பு மற்றும் பு…

யாழில் இளைஞர், யுவதிகளுக்கு அதிகரிக்கும் ஆபத்து ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் …

சூரியனின் மாற்றத்தால் ஆட்டம் ஆரம்பம் ; இந்த ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்

ஜோதிடத்தின் படி சூரியனின் மாற்றம் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 13 அதிகாலை 4:14 மணிக்கு சூரியன் கும்ப ராசிக்கு…

நிர்வாணமாக நடு வீதியில் ரகளை பண்ணியவரால் நேர்ந்த பதற்றம்

பெங்களூரின் களியாட்ட வளாகத்தில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நிர்வாணமாக அப்பகுதியில் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், அவர் மீது சிற்றூந்து மோதி ஏற்றப…

திடீரென கதறி ஓடிய மக்கள் சற்றுமுன் வரை 35 பேர் சடலமாக மீட்பு

நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகர…

ஒருவரின் ஆயுட்காலத்தை தீர்மானிப்பது எது தெரியுமா! ஆய்வில் புதிய தகவல்

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை என்றும், அதில் 50 சதவீதத்துக்கும் மேல் மரபணுக்களுக்…

மன்னாரில்-எலிகளும்-பல்லிகளும் கூடி வாழும் வெதுப்பகம்-அதிர்ந்து போன அதிகாரிகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகா…

சற்று முன் நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை அறிவிப்பு

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக…

இஸ்லாமிய இளைஞனுடன் காதல் வயப்பட்ட இந்துப்பெண் ; அரங்கேறிய கொடூர சம்பவம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் ஆணவக் கொலை' செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. பல ஆண்டு…

பிரபல உணவக கட்டடமொன்றில் தீ விபத்து; இருவர் மருத்துவமனையில்

பதுளை நகரிலுள்ள பிரபல உணவக கட்டடமொன்றில் இன்று காலை (04 ) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உணவக கட்டடம் தீக்கிரையாகியுள்ளது. பதுளை மாநகர தீயணைப்பு படைய…

சற்று முன் பட்டதாரிகளுக்கு அநுர அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள ப…

பயணப்பையில் நிர்வாண நிலையில் மீட்டகப்பட்ட 18வயது இளம் பெண்ணின் சடலம்-சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்

இந்தியாவில் பீகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் காய்கறி சந்தை பகுதியில், சிகப்பு நிற பயணப்பை ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்துள்ளத…

பிரான்ஸில் சிறுமி துஸ்பிரயோகம்; பிரித்தானியாவில் மறைந்திருந்த இலங்கைத் தமிழர் சிக்கினார்!

பிரான்ஸில் சிறுமி துஸ்பிரயோகம் குற்றசாட்டில் தேடப்பட்டு வந்த இலங்கை த் தமிழர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  பி…

3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொன்று விட்டு 28 வயது இளம் தாய் எடுத்த முடிவு-வெளியான அதிர்ச்சி காரணம்

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 28 வயது பெண், தனது 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்து தானும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சோக …
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.