யாழில் தொடரும் சோகம்-மற்றுமொரு இளைஞனும் மரணம்-வெளியான காரணம் யாழில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பா…
யாழை உலுக்கிய சோகம்-24 வயது யுவதி உயிரழப்பு-வெளியான காரணம் யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயத…
ஈழத்து மறவர்களின் கார்த்திகை-ஐனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவு…
வாகன விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் சமூக பாதுகாப்பு வரியால் வாகனங்களின் விலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, சுமார் 1 மில்லியன் ரூபா…
துடிதுடிக்க அடித்து கொன்று கழிவறையில் புதைக்கப்பட்ட சடலம்-இலங்கையில் சம்பவம் கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில…
நாளை A/L பரீட்சை-சற்றுமுன் வெளியான மற்றுமொரு முக்கிய அறிவிப்பு நாளை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்…
A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகிய…
பேராதனை பல்கலைகழக பெண்கள் விடுதிக்கு அருகில் மனிதக்கருவின் உடற்கூறு பகுதிகள் மீட்பு-வெளியான அதிர்ச்சி தகவல் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகில் மனிதக் கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயவர…
சற்று முன் நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை-57 வயசு அழகி செய்த கூத்து வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தி 70,000 டொலர் மதிப்புள்ள பரிசு பொதிகளை தருவதாகக்கூறி ஏமாற்றி பணமோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவர் க…
சற்று முன் ஆடிய பூமி-விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை-கதிகலங்கி போயுள்ள நாடு ஜப்பானில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது சற்றுமுன் ஜப்பானின் டோஹோகுவின் கிழக்கே 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்க…
சற்று முன் A9 வீதியிலும் கோர விபத்து-ஒருவர் பலி கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி மீது மோதுண்டுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்…
சற்று முன் நேர்ந்த கோர விபத்து-8 வயது சிறுமி பலி வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அசேலபுர பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியால் பயணித்த பிள்ளை ஒன்றின் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த 8 வயது…
சற்று முன் கொழும்பில் பற்றி எரியும் வர்த்தக கட்டிட தொகுதி{படங்கள்} அம்பலாங்கொடை நகரில் இன்று (9) வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான …
இலங்கையை இலக்கு வைக்கும் தாவூத் இப்ராகிம்-முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பா-இந்தியன் ரோ திடுக்கிடும் தகவல் இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் தலைமையில் இயங்கும் டி-சிண்டிகேட் எனப்படும் குற்றக் கும்பலுக்கும் தம…
ஆபாச வீடியோக்களை தயாரித்த கணவன்-மனைவி-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் ஆபாச வீடியோக்களை தயாரித்ததற்காக மென்பொருள் பொறியாளர் (கணவர்) மற்றும் உளவியல் ஆலோசகர் தம்பதியினர் கைது பெரியவர்கள் மட்டுமே அணுகக்கூடிய தளங்களில் 33…
அஸ்வெசும தொடர்பில் சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு-இதை செய்ய தவறவிடின் கொடுப்பனவை இழக்க நேரிடலாம்-அதிகம் பகிருங்கள்..! அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முற…
நகை வாங்குவது போல் திருட வந்த 20 வயது அழகி-மிளகாய்தூள் வீசி துணிகரம்-சுதாரித்த உரிமையாளர் கன்னத்திலே வெளுவெளு என வெளுவை-அழகி தெறித்து ஓட்டம் விடாமல் பளார் பளார் என அறைந்த கடையின் உரிமையாளர்-நகைகடைக்கு திருட வந்த 20 வயது பெண் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ராணியா பகுதியில் செயல்பட்டு வரும்…
அரை குறை ஆடைகளுடன் நல்ல வெறியில் பட்டப்பகலில் இளம் ஜோடி செய்த அசிங்கம் பகல் நேரத்தில், மக்கள் நிறைந்து செல்லும் சாலையில் ஒருவர் தனது மின்சார ரிக்ஷாவை நிறுத்தி வைத்திருந்தார். அந்த ரிக்ஷாவில் இருந்த ஆண் மற்றும் பெண், ப…
தமிழ் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்..! மதுரையில் உள்ள சுப்பிரமணியபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு பிரபல அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மாணவிகளும்…
தமிழர் பகுதி காடொன்றில் நடந்த கூத்து-சுத்து போட்ட பொலிசார்-பதறி ஓடியவர் மூச்சு முட்டி பலி{படங்கள்} கிண்ணியாவில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்ட போது தப்பியோடிய நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்பு கிண்ணியா உப்பாற…
நீண்டகாலமாக கணவன் மனைவி செய்த கூத்து-தட்டி தூக்கிய பொலிசார் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ள…
யாழை சேர்ந்த இருவர் கொழும்பில் பயங்கர ஆயுதங்களுடன் கைது-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல் யாழ்பாணத்தை சேர்ந்த இருவர் கைத்துப்பாக்கியுடன் கொழும்பில் கைது வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …