கிளிநொச்சியில் நிர்வாண நிலையில் மீட்க்கபட்ட சடலத்தால் பதற்றம்
கிளிநொச்சி, குமாரபுரம் பகுதியில் அடையாளம் காண முடியாத நிலையில் நிர்வாணமான சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ பின்னணி:
கடந்த 18.04.2026 அன்று இரவு சுமார் 8:25 மணியளவில், குமாரபுரம் கிராம அலுவலர் கிளிநொச்சி தலைமை …
