Latest posts

 

இரு குழுக்களுக்கிடையில் மோதல்! இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் நேற்று(30.04.2026) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த …
 

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதில் புதிய கட்டாய நடைமுறை – வெளியானது அறிவிப்பு

இலங்கையில், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த …
 

நாட்டு மக்களுக்கு சற்று முன் வெளியான பேரிடி அறிவிப்பு

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது குறித்து …
 

அரச ஊழியர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுநிருபம், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், …
 

சற்று முன் படகு விபத்து-9 பேர் பலி-சிலர் மாயம்

இந்தியாவின் மத்தியபிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் சுற்றுலா படகில் 31 பேர் சென்ற போது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அணை நீரில் மூழ்கி …
 

கிளிநொச்சியில் மற்றுமொரு இளைஞன் தவறான முடிவு-பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மற்றுமொரு சோகம்.. கிளிநொச்சியில் 22 வயது இளைஞன் உயிர் மாய்ப்பு! கிளிநொச்சிப் பகுதியில் 22 வயதான ராஜ்குமார் அருள்வேந்தன் என்ற இளைஞன் உயிர் மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 5 பேர் இவ்வாறு …
 

கனடாவில் இருந்து வவுனியா வந்தவர் திடீர் மரணம்

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்த, கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் …
 

யாழில் 8 வயது சிறுமியை கசக்கி பிழிந்த காம கொடூரன்

https://youtube.com/shorts/M2cE2FPc8eI?feature=share யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பக் தகவல்களின் படி, சிறுமியின் தாய்வழி உறவினரான 21 வயதுடைய …
 

மக்களே அவதானம்-மற்றுமொருவர் இலங்கையில் உயிரிழப்பு

மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரபொல பகுதியில் மின்னல் தாக்கியதில் நேற்று வியாழக்கிழமை (30) மாலை நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயல் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்தவர் பொரப்பொல, மகாஓயா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் …
 

இன்று அதிகரிக்குமா எரிபொருள் விலை

இன்றைய தினம் (மே 01) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த மார்ச் …
 

மகிந்த மீண்டும் மிரட்டல் அறிவிப்பு

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம். ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் …
 

சற்று முன் பிரதமரும் அதிரடி அறிவிப்பு

உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான, பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, …