Pinned Post

புதுப்பிக்கபடும்-QR குறீயீடு

QR குறியீட்டின் கீழ் வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது... ​புதிய ஒதுக்கீட்டு விபரங்கள் பின்வருமாறு:…

சமீபத்திய இடுகைகள்

நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியானது-மகிழ்ச்சி தகவல்

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, உள்நாட்டு தங்கச் சந்தையிலும் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்…

தனியார் பேரூந்து சேவை முடங்குமா-சற்று முன் வெளியான நாட்டு மக்களுக்கு வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு வ…

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்-சற்று முன் வௌியான புதிய தகவல்

மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளி…

எரிபொருள் விநியோகம்-சற்று முன் அநுர அரசு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், நாட்டில் உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவையாளர்களின் எரிபொர…

யாழ். பெண் விரிவுரையாளர் கொலை - சற்று முன் விசாரணையில் வௌியான பகீர் தகவல்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம…

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிர்ந்தது இலங்கை

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (…

எரிபொருள் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

இலங்கையில் QR பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள நிலையில் எரிபொருள் போதுமானளவு உள்ளதாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் கலந்துரையாடலின் போது தெரி…

சற்று முன் நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இன்று (21) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்…

பேரூந்துடன் மோதிய ஆட்டோ-கணவன் பலி-மனைவி கவலைக்கிடம்

பாணந்துறை - இரத்தினபுரி வீதியின் குளுபன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) முச்சக்கரவண்டி ஒன்று பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டிய…

யார் நண்பர்கள்-இலங்கை தொடர்பில் யூதர்கள் பகிரங்க அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியா…

யாழில் மற்றுமொரு கொடூரம்-பல்கலைகழக பெண் விரிவுரையாளர்-மருமகனால் அடித்து கொலை-சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இத…

சற்று முன் யாழில் கோர விபத்து-தாயும் மகளும் பலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி - புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.  இந்தத் துயரச் சம்பவம் இன்று கா…

எரிபொருள் இன்றி திரும்பும் பௌசர்கள்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய தி…

திங்கள் முதல் இலங்கையில் விசேட அதிரடி நடவடிக்கை-சற்று முன் வெளியான அறிவிப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ப…

சற்று முன் பற்றி எரிந்த கட்டிடம்-பலர் உடல் கருகி பலி

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரி…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.