மன்னாரில் இருந்து மாமியாரை பார்க்க சென்று காணாமல் போன 18 வயது மருமகள்-10மாத குழந்தை- கணவர் மீது சந்தேகம் இருப்பதாக தாயார் முறைப்பாடு
மன்னாரில் கணவர் வீட்டுக்கு சென்ற மகள் மற்றும் 10 மாதம் முடிந்த பேரப்பிள்ளை இருவரும் காணாமல் போயுள்ளதாக பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முற…