வாகன இறக்குமதி தொடர்பில் சற்று முன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு 2026 ஜனவரி மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட வாகன இறக்குமதிகள், 2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக இலங்கை மத்த…
குடிநீரால் ஏற்பட்ட மோதலில் பறிபோன உயிர் ஹட்டன் ருவன்புர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த 06 பேர் வ…
ஈரானில் இஸ்ரேல்-அமெரிக்கா வெறியாட்டம்-மாணவிகள் உட்பட 40 பேர் உடல் சிதறி பலி தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்…
இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் வரிசை யுகம்-வெளியான அதிர்ச்சி காரணம்{படங்கள்} ஈரான் இஸ்ரேல் யுத்தத்தால் யாழில் எரிபொருளுக்கு அலைமோதும் மக்கள். மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையாக குவிந்தனர் ஈரான் இஸ்ரேல் யுத்தம் …
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்.. உச்சகட்ட பதற்றநிலையில் மத்திய கிழக்கு குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல ஊழியர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக…
கள்ள உறவா..? நடந்தது தெரியாம பேசாதிங்க! சொல்லவே அசிங்கமா இருக்கு! உண்மையை உடைத்த நடிகை திரிஷா! நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக/TVK) தலைவருமான தளபதி விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தரும் திருப்பம் தமிழ் சினிமா …
யாழ் பேரூந்து நிலையத்தில் பதற்றம்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கருச் சிதைவு! இன்றையதினம் யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து சிசு ஒன்றின் கருச்ச…
அக்கரைப்பற்றில் பல பெண்களுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்த மன்மதன் சிக்கினார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவருக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (27)…
சற்று முன் இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து-ஈரான் மீது கொடூர தாக்குதல் இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலை நடத்தியதை அடுத்து ஈரான் தனது முழு வான்வெளியையும் மூடியது. போர் அடுத்த கட்டத்தை நோக…
வீட்டுக்கு வந்தவரை கொலை செய்த வீட்டு உரிமயாளர்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் அனுராதபுரம் சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டு உரிமையாளருக்கும் வீட்ட…
சற்று முன் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நசுக்கிய டிப்பர் சற்றுமுன் மட்டு களுவாஞ்சிகுடியில் உழவு இயந்திரத்தின் மேல் ஏறி நின்ற டிப்பர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று …
பங்குனியில் வாழ்வே திசைமாறப்போகும் அந்த ராசிகள் நீங்களா ஹோலிக்குப் பிறகு திரிகிரக யோகம் உருவாகப் போகிறது. மார்ச் 15 அன்று சூரியன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்கள் மீன ராசியில் இணைய உள்ளன. இந…
தொடர்ந்து அதிரடி காட்டும் தங்க விலை: பெறுமதி குறையுமென காத்திருப்பவர்களுக்கான செய்தி உலக சந்தையில் தொடர்ந்தும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு போக்கு பதிவாகி வருகிறது. அதற்கமைய இன்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5278 டொலர…
உயர்தர பாடத்திட்டத்தில் புதிதாக அறிமுகவுள்ள பாடம் இலங்கையின் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்த…
மஞ்சள் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது…
சற்று முன் ரணில் அதிரடி அறிவிப்பு பல கட்சி ஆட்சிமுறையை இலங்கையில் இருந்து அழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய மக்கள் சக்தி …
கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 22 வயது இளைஞனின் மரணம் ; வெளியான அதிர்ச்சி பின்னணி கொழும்பு கிராண்ட்பாஸ், சத்தம்வத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று (27) அதிகாலை நுழைந்த ஒரு குழுவால், அங்கு தங்கியிருந்த ஒரு இளைஞனை வாளால் வெட்…
திருமணமாகி முதலிரவிலேயே விவாகரத்து செய்த மணமகள் ; காரணத்தால் அதிர்ச்சியில் குடும்பம் உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், திருமணமான சில மணிநேரங்களிலேயே மணமகள் மணமகனுடன் வாழ மறுத்ததால், ஒரு திருமணம் உடனடியாக முடிவுக்கு வந்த விச…
சற்று முன் நேர்ந்த விபத்து-இருவருக்கு நேர்ந்த சோகம்{படங்கள்} அதிவேகம் விளைவதோ சேதம் இன்று காலை பொலன்னறுவை ரோயல் கல்லூரிக்கு முன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் பிறிதொரு மோட்டார் …
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, அதில் அரசாங்கம் 4 சதவீ…
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-வெளியான தகவல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சாரா ஜஸ்மின் குறித்து புதிய சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானது! 2019 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய பாஸ்கு ஞாயிறு தற்க…