Pinned Post

4 முறை திருமணம் ; பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகள், வாக்குமூலத்தில் வெளியான பகீர் தகவல்

ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்ற தாயை மகளே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொந்த வீட்டை எழுதி…

சமீபத்திய இடுகைகள்

இலங்கை தேசிய அடையாள அட்டை தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கமைய முதல் டிஜி…

சற்றுமுன் இலங்கையை உலுக்கிய கோர சம்பவம்

இன்று(15.02) திருகோணமலையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து கணவன் மனைவி உட்பட நால்வர் காயம்! வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சம்பவ இடத்தில் காயப…

மரணத்திற்குப் பின் மனித மூளையில் நடப்பது என்ன? விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

மனிதன் இறந்த பிறகும் அவனது மூளை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை செயல்படும் என்பதை விஞ்ஞானிகள் புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். இதயம் துடிப்பதை நிறுத்த…

துப்பாக்கி சூட்டில் பலியான தம்பதியினர்-சற்று முன் வெளியான தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் ம…

இன்ஷ்ரா காதல்-இளம் அழகிக்கு நேர்ந்த நெஞ்சை உறையவைக்கும் கொடூரம்

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஊடாக அறிமுகமான பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து கழிவுநீர் தொட்டியில் வீசிய ச…

12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்!

ஜோதிட சாஸ்த்திரத்தின் அடிப்படையில் ஒருவருடை ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களிக் வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் ஆதிக்கம் செலுத்துவது போல் கிரக நிலை…

ஆணுறைகள் தீர்ந்து போனதால் வீரர்கள் அவதி-3 நாளில் 10000 ஆணுறைகள் காலி

இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்த…

கோழிப் பிரியர்களுக்கு சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

பல்வேறு காரணங்களால் பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை மனித நுகர்வுக்காக விற்பனை செய்த வியாபார நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஆணமடுவ பொதுச் சுகாதாரப் ப…

கொழும்பு துப்பாக்கி சூடு-உயிரிழந்தது மன்னாரை சேர்ந்த இளைஞனா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்…

மக்களே அவதானம்..! இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள…

அகதிகள் தேசம் ஒன்றில் தீயில் கருகி பலியான தமிழ் பெண் தாயிடம் கூறிய கடைசி வார்த்தை

கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்‌ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் …

இலங்கையை அதிர வைத்த கோர விபத்து-9 வயது சிறுவன் சம்பவ இடத்திலே பலி

மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று மாலை கம்புறுபிட்டிய பகுத…

O/L பரீட்சை மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதன் காரணமாக கடந்…

மிரள வைக்கும் தங்கத்தின் விலை - தங்கக் கையிருப்பில் அதிரடி மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்தமையால், மத்திய வங்கி வசமுள்ள தங்கக் கையிருப்பின் பெறுமதியும் அதிகரித்துள்ளது. தினந்தோறும் உலக சந்…

வவுனியாவில் இளம் கணவன்-மனைவி-மச்சான் சேர்ந்து செய்த கூத்து

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் த…

இன்று இலங்கையில் என்ன நடக்கும்-சற்று முன் வெளியான அறிவிப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணை…

கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா?

தலங்கம, அகுரேகொட, குட்டியாவத்த துணை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் திரு. புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்…

காதலர் தினத்தில் கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்ற இளம்பெண் ; நடுரோட்டில் சண்டையிட்ட கணவன்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் ஹம்பூர் மாவட்டத்தில் காதலர் தினத்தன்று கள்ளக்காதலால் நடுரோட்டில் ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியது.ஹம்பூர் மாவட்டத்…

ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சிவபெருமானின் 10 அவதாரங்கள்

மும்மூத்திகளுள் ஒருவரான சிவபெருமானுக்கு உகந்த நாள் தான் மகா சிவராத்திரி. இந்த சிவபெருமான் தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்க…

நேற்று இரவு அதிர்ந்தது கொழும்பு-ஒருவர் பலி{படங்கள்}

கொழும்பு ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு. ஒருவர் உயிரிழப்பு கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் நேற்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட த…

4 கிரக சேர்க்கையில் உருவாகும் மகாசிவராத்திரி-இன்றைய ராசிபலன்{15-2-2026}

இன்று பிப்ரவரி 15, 2026 ஞாயிற்றுக் கிழமை, தை மாதம் 3ம் தேதி, மகரம் ராசியில் சந்திரன் பயணிக்க உள்ளார்.  இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ரா…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.