Pinned Post

யாழ் புங்குடுதீவு அகிலன் படுகொலை-சற்று முன் மற்றுமொரு சந்தேகநபர் கைது

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது…

சமீபத்திய இடுகைகள்

நிலவை நோக்கி மீண்டும் ஒரு வரலாற்றுப் பயணம்: ஆர்ட்டெமிஸ்

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக மனிதர்களை நிலவுக்கு அருகில் அழைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண…

நாயால் நின்று போன திருமணம்

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி, தனு கேசர்வானி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட…

விவசாயிகளுக்காக புதிய டிஜிட்டல் செயலி அறிமுகம்!

இலங்கையின் சோளத் தேவை மற்றும் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கான “Maize Stock” எனும் புதிய இணையவழித் தகவல் முறைமை மற்றும் செயலி கண்டுபிடிக்கப்பட்ட…

லொத்தர் சபை வெளியிட்ட அறிவிப்பு

ரூபா 62 கோடிக்கும் அதிகப்படியான பாரிய ஜாக்பொட் தொகையை வென்ற அதிர்ஷ்டசாலி, இன்னும் தனது வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை என லொத்தர் சபை தெ…

ஏற்பட போகும் ஆபத்து! யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அவசர கோரிக்கை-விடுக்கப்பட்ட எச்சரிக்கை

யாழ். மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் தொடர்புடைய கட்டுமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வனவிலங்கு மற்றும…

30 வருடங்களுக்கு பிறகு-மீனத்தில் இணையும் சனியும் புதனும்-வாழ்க்கையே திசை மாறப்போகும் ராசிகள்

வேத ஜோதிடத்தின்படி, 2026 ஏப்ரலில் புதன் மீன ராசிக்குள் நுழைகிறார். அங்கு சனி பகவான் ஏற்கனவே இருக்கிறார். இதனால், மீனத்தில் சனி - புதன் சேர்க்கை உரு…

சற்றுமுன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். காரில் வந்த அட…

நாளைய தினத்திற்கான வானிலை அறிக்கை

நாளைய தினம் (22) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக…

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய 584 சந்தேகநபர்கள் !

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (20) மாத்திரம் 29,165 பேர் சோதனைக்க…

இன்றைய தங்க நிலவரம்

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.  இதன்படி, இன்று (21) முற்பகல் கொழும்பு செட்ட…

மட்டு நகரில் பெண் வைத்தியர் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் பிரணவசோதி உயிரிழப்பு. காரைதீவைச்  சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்…

சற்று முன் மீண்டும் அதிர்ந்தது இலங்கை

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் க…

காற்று சுழற்ச்சியின் தற்போதைய நிலை

யாழ்ப்பாணத்திற்கு தென்கிழக்காக மிக நெருக்கமாக காணப்படும் மேலடுக்கு சுழற்சியால் வடக்கு மாகாணத்தில் தற்போது மேகமூட்டம் மற்றும் ஆங்காங்கே சாதாரண மழையுட…

அக்குரேகொடை இரட்டை கொலை துப்பாக்கிதாரி அடையாளம்! பாதாள குழுவினருடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள…

விபத்து-தாய் பலி-பிள்ளைகள் காயம்

பேரூந்துக்காக வீதியோரம் காத்திருந்த தாய் மற்றும் பிள்ளைகள் மீது இந்தியா சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மோதியதில் தாய் உயிரிழப்பு. பிள்ளைக…

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் வெளியான அதிர்ச்சி பின்னணி

பிரித்தானியாவின் வேல்ஸ் நகரில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த இலங்கையருக்கு நேற்றைய தினம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் திசர…

மண் சரிவு எச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள…

விபத்து-குழந்தை மரணம்

பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது.  இந்த விபத்து…

இலங்கையில் தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி…

இலங்கையின் பல பகுதிகளுக்கு அதிகமான மழை கிடைக்க வாய்ப்பு

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர…

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.