எண்ணெய் விலையில் மாற்றம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (3)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெ…
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். கேகால…
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு இந்த அ…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவி…
சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை! நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளை மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர், மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்…
ஆடிப்பெருக்கு-இன்றைய நாள் உங்களுக்கு எப்படி{3-8-2026} இன்று ஆகஸ்ட் 03, 2026 ஆடி மாதம் 18ம் தேதி திங்கட் கிழமை, மீன ராசியில் சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று குருவின் ஆதிக்கம…
அம்பாறையில் உயிரை கையில் பிடித்து சிதறி ஓடிய மக்கள்-வெளியான அதிர்ச்சி காரணம் அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) புகுந்த காட்டு யானையொன்று, அதனை விரட்ட முயன்ற கிராம மக்களை நோக்கி துரத்திய சம்…
அஸ்வெசும கொடுப்பனவில் ஊழல்-இரு அரச பெண் அதிகாரிகளுக்கு நீதிமன்றில் நடந்தது என்ன..! அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்…
சற்று முன் அதிர்ந்தது பிரபல நாடு நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று(2) ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் …
இந்த பிரச்சனைகள் இருந்தால் இந்த பழத்தை மறந்தும் கூட சாப்பிடாதீங்க! கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதா…
பிரித்து மேயும் கார்மேக கறுப்பி-சற்று முன் வரை 8 பேர் பலி இந்தியா - கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களி…
அஸ்வெசும கொடுப்பனவில் விளையாடிய இரு பெண் அரச அதிகாரிகள் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல் நாட்டின் அதிகளவு அஸ்வெசும பயனாளிகளைக் கொண்ட நோர்வுட் பிரதேச செயலகத்தில், பயனாளிகளின் சுமார் 30 லட்சம் ரூபாயை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு…
ஊரடங்கு தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு …