சமீபத்திய செய்திகள்

இலங்கைக்கு எல் நினோவால் ஆபத்து ; யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை

எல்நினோ (El Niño) காலநிலை தாக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் முகாமைத்…

Latest Posts

EPF, ETF தொடர்பில் முக்கிய தகவல்களை வௌியிட்ட பிரதியமைச்சர்

EPF மற்றும் ETF நிதியங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் கடந்த பல தசாப்த காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிலான முறைசார்ந்த ஆய்வொன்றை …

A/L பரீட்சைக்கு தோற்றவுள் மாணவர்களுக்கு முக்கிய தகவல்

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. உயர்தரப் …

ஒரே இளைஞரை திருமணம் செய்த மூன்று சகோதரிகள்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அம…

இரத்தக்கறைகளுடன் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (23) வ…

வெளிநாட்டுத் தம்பதி ஓட்டிச் சென்ற மோட்டார் வாகனத்தால் இளைஞன் பலி

கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை செல்லும் வீதியில் மோட்டார் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வெளிந…

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான செய்தி!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.   நேற்றைய தினம் 2…

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்-குறைந்தது பொருட்களின் விலை

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது. வர்த்தகம், வணிகம…

தமிழர் பகுதியில் மனைவியுடன் சென்ற இளைஞனுக்கு நடுவீதியில் நடந்த அசம்பாவிதம்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில், ரேசிங் மோட்டார் சைக்கிள் ஒன்று…

மனைவி மற்றும் இரு மகள்களின் கதையை முடித்து விட்டு-தொழிலதிபர் தவறான முடிவு

கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சிய…

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை! உடனடியாக பணத்தை மீளப் பெறுமாறு அறிவிப்பு

இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து வைப்புக்களை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும் என மத்திய வங்க…

ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்

மக்களின் வாழ்க்கையில் விளையாட்டை ஒரு கலாசாரமாக மாற்றுவதற்கு மனப்பாங்கு ரீதியிலான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அதிகரித்து வரும் வீதி விபத…

வைத்தியருக்கு சற்று முன் பிடியானை-நீதிமன்று பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.  கோட…