சமீபத்திய செய்திகள்

Latest Posts

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மூலத்தைப் பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறை…

பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு பரவல் காரணமாக, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் (LRH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எ…

துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கும் 40,000 வாகனங்கள்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,000 ஆடம்பர வாகனங்கள், அவற்றைப் பொறுப்பேற்பதற்கான அதிகளவிலான தடுப…

தேசிய அடையாள அட்டை இல்லையா? - பரீட்சைத் திணைக்களம் அதிரடி!

2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாதது ஒரு தடையாக இருக்காத…

பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை நீடிப்பு

காணி கொள்முதல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரா…

ஹோமாகம கைத்தொழில் வலய தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் வலயத்தில்  உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம…

சூடு பிடித்த அந்த தொழில்-ரகசிய தகவலில் சிக்கிய பேரழகிகள்

மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயற்பட்ட சமூக பிறழ்வான விடுதி ஒன்று சீதுவையில் காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டுள்ளது. சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட…

ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி - இளம் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாரவில-முடுக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், யுவதியொருவர் காயமடைந்த நிலைய…

நாளை இலங்கையில் என்ன நடக்கும்-வெளியான தகவல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (21) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிம…

100 சேவல்கள் பலியிட்டு வழிபாடு - ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம்-வெளியான காரணம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் விநோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடை…