இத்தாலியில் தன்னைத்தானே தானே சுட்டு இலங்கை பொலிஸ் தற்கொலை; சம்பவத்தால் ஷாக் இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, தன்னைத்தானே தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள்…
அஸ்வெசும கொடுப்பனவுகள் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான தகவல் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புர…
ஈரான் IRGC கடற்படை தளபதி கொல்லப்பட்டார் ஈரான் IRGC கடற்படை தளபதி கொல்லப்பட்டார் - இஸ்ரேல் ஈரான் புரட்சிகர காவல்படை அமைப்பின் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் த…
அரச ஊழியர்களுக்கு சற்றுமுன் பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு அரச சேவைகளை எவ்வித இடையூறுமின்றி சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றத…
எரிபொருள் நெருக்கடி-சற்று முன் பொலிசாருக்கு பறந்த அதிரடி உத்தரவு சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நிபந்தனையின்றி முற்றுகையிடுமாறு பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி ச…
எரிபொருளுக்கான QR தொடர்பில் சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'QR' குறியீட்டு முறையின் கீழ், மார்ச் 14ஆம் திகதி முதல் இது…
எரிபொருள் தொடர்பில்-சற்று முன் இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்…
இலங்கையில் மீண்டும் சரிந்த தங்கம் விலை! இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (26) காலையுடன் ஒப்பிடுகையில் 5000 ரூபா குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது…
பேரூந்துடன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இளைஞன் பலி அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியின் சிராவஸ்திபுர நீர் தேக்கத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை (25) மாலை இடம…