எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது! பொதுமக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு உத்தியோகபூர்வ…
சற்று முன் மகிந்த அதிரடி அறிவிப்பு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளா…
இலங்கையில் அவசரகால நிலையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவ…
எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு-சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈ…
துபாய், குவைத் மீது ஏவுகணை வீச்சு. பொறுமை இழந்த வளைகுடா நாடுகள் - ஈரானுக்கு காத்திருக்கும் மரண அடி.!!! Middle East - நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.…
தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : லெபனானில் 31 பேர் பலி! பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய மோசமான தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்து…
யாழில் எரிபொருள் வரிசையில் திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்! யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்திப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடி…
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான் ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! திங்கட்கிழமை காலை... மேற்கு உலக நாடுகள்…
சற்று முன் ரணில் அதிரடி அறிவிப்பு-பெரு மகிழ்ச்சியில் இலங்கையர்கள் "ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஈ…
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! சிங்கத்தின் வாலைப் பிடித்து இழுத்துவிட்டது ஈரான்!&…
முள்ளிவாய்க்கால் ஓலங்களே ஈரானின் இன்றைய அழிவு; பழிவாங்கும் கர்மா ; நின்று கொல்லும் தெய்வம்! மஹிந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து , 2009 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் ஈரானின் பங்கு மிகப் பெரியது ஆகும். அரசன் அன்றே கொல்வான் தெய…
காமேனி உயிரிழப்பு ; ட்ரம்ப்புடன் சவுதி இளவரசர் ரகசிய பேச்சு; அமெரிக்க நாளிதழ் வெளிப்படுத்திய தகவல்! ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பின்னால் சவூதி அரேபியா உள்ளதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமாக வாஷிங்டன் போஸ்ட் …
சற்றுமுன் சவுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணை உலையை தாக்கிய ஈரான் சற்றுமுன் சவுதி அரேபியாவில், ஈரானிய ட்ரோன்கள் மிகப்பெரிய அரபு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான Aramco மீது தாக்குதல் நடத்தியுள்ளன. உலகின் மிகப்பெரிய எண்…
மத்திய கிழக்கில் போர் பதற்றம்; எட்டாத உயரத்தில் தங்க விலை! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள…
டுபாய் வாழ் இலங்கையர்களுக்கு சற்று முன் வெளியான விசேட அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அ…
ஈரானுக்கு எதிராக களத்தில் குதித்த லண்டன்-பிரான்ஸ்-ஜேர்மன் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் திகைத்துப் போயுள்ள அரபு நாடுகள் திகைத்துப் போயுள்ள நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை ஈரானுக்கு எதிராக தற…
24 மணிநேரத்திற்குள் ஈரானில் 1000 இலக்குகளை குறிவைத்து அடித்த அமெரிக்கா! ஈரானுக்கு எதிரான தாக்குதலில், முதல் 24 மணிநேரத்திற்குள் ஈரானின் 1,000 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்…
கொழும்பில் மிதந்த யாழ் இளைஞனின் சடலம் கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் க…
இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய தகவல் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, …
யாழில் இரு பெண்களுடன் கைதான 11பேர் ; வெளியான பகீர் பின்னணி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது செய்…
கமேனி கொல்லப்பட்டது எப்படி ; உச்சத் தலைவரின் கடைசி நொடிகள், அமெரிக்காவின் இரகசிய திட்டம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையின் தாக்குதலில் ஈரான் மதகுரு கமேனி நேற்று கொல்லப்பட்டமை உலகளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கமேனியின் வாழ்வ…
எரிபொருளுக்காக இலங்கையர்கள் செய்யும் செயல் ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு பொ…