சமீபத்திய செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை: ஆகஸ்ட் மாத விலைப் பட்டியல் வெளியீடு!

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மா…

Latest Posts

தென் தாய்லாந்தில் பயங்கரம்: கால்பந்து விளையாடியபோது மின்னல் தாக்கி வீரர் பரிதாப பலி; 11 பேர் படுகாயம்!

பாங்காக்: தென் தாய்லாந்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் 24 வயது இளம் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேல…

கொட்டகலையில் பரபரப்பு! பொறியில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் வைக்கப்பட்ட…

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு – பொலிஸார் விசாரணை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயதான மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் உயிரிழந்த சம்பவம் பெரும…

இலங்கை பாடசாலைகளுக்கான 3ஆம் தவணை விடுமுறை அறிவிப்பு; உயர்தரப் பரீட்சை திகதிகளையும் வெளியிட்டது கல்வி அமைச்சு!

கொழும்பு: இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை விடுமுறை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (A/L) நடைபெறும் திகதிகள…

சீரற்ற வானிலையால் சிவனொளிபாத மலை பாதையில் மண்மேடு சரிவு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சிப் பகுதியில் இருந்து மண்மேடு ஒன்று சரிந்து, மலைக்கு செல்லும் பாதையை மூடியுள்ளது என நல்லத்தண்ண…

திருகோணமலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கு – 3 மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக மாற்றம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திவுல்வெவ மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்…

தேவாலயத்தின் மீது பாறைகள் சரிந்து 14 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்மாரா பிராந்தியத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 ப…

கடும் மழையால் ஹட்டன்-கொழும்பு வீதியில் அபாயம்: போக்குவரத்து ஒரு வழியாக மட்டுப்படுத்தம்

கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த …

மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! எதிர்கால வானிலை குறித்து அவசர எச்சரிக்கை

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் அபாயம் காரணமாக வளிமண்டலவியல…

அநுராதபுரத்திலுள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையையும் ஆக்கிரமிக்க திட்டம்

அநுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்…

உயிர்த்த ஞாயிறு வழக்கு தீர்ப்பால் அச்சம்: திருமணத்தில் பாட மறுத்தார் மைத்திரி

உயிர்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையில் உள்ளதாக தகவல்க…

பணிப்புறக்கணிப்பில் களமிறங்கிய கிராம உத்தியோகத்தர்கள்

பல தொழில்சார் கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் உடல்நலக் குறைவு விடுமுறையைப் பதிவு செய்து அனைத்து கடமைகளிலிருந்தும் வி…