சமீபத்திய செய்திகள்

கடற்பகுதிகளில் கடும் காற்றும் கொந்தளிப்பான கடலும் எச்சரிக்கை

காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்க…

Latest Posts

இந்தியா மத்திய பிரதேசத்தில் வீதி விபத்து 8 பேர் பலி 32 பேர் காயம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர். குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலை மு…

மாத்தளையில் பாடசாலை அதிபர் மீது பாலியல் லஞ்ச புகார்

மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் தனது மகளை சேர்பதற்காக வந்த அரச ஊழியர் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக பொலிஸில் முறைப்…

யாழில் அதிர்ச்சி! வீடு புகுந்த இளைஞன் – கத்தி முனையில் பெண்ணிடம் அத்துமீற முயற்சி

யாழ்ப்பாணத்தில் இரவு நேரத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் இ…

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11ஆம் கட்டம்: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11ஆம் கட்டத்திற்கான (2026/2027) மாணவ…

சற்று முன் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக…

தலைமன்னார் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய கடற்கரையில் அடையாளம் காண முடியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கரை ஒதுங்கியுள்ள…

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 05 கொலை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வ…

கொங்கோவில் எபோலா தாக்கம் அதிகரிப்பு உயிரிழப்பு 2325 ஆக உயர்வு

ஜனநாயக கொங்கோ குடியரசில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2325 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்ற…

பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு-வழக்கு தாக்கல்

பலாலியில்  இடம்பெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் இடையூறு விளைவித்ததாக கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தன், ஜனநாயக கட்சியின் தலைவ…

திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பிரதான வீதியின் படுகொலைச்…

எல்-நினோ காரணமாக மார்ச் ஏப்ரலில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படலாம் அமைச்சர் எச்சரிக்கை

நிலவும் எல்-நினோ நிலைமை காரணமாக அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாத முதல் இரண்டு வாரங்களிலும் மின்சார உற்பத்தியில் தாக்கம் ஏற்படக்கூடும் எ…

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக, சட்டமா அதிபரால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திர…