எல்நினோவால் ஏற்படும் உணவு பற்றாக்குறையை தடுக்க விசேட திட்டம் விவசாய அமைச்சு நடவடிக்கை எல்நினோ வானிலை காரணமாக இலங்கையில் ஏற்படக்கூடிய உணவு பற்றாக்குறையை தடுக்கும் நோக்கில் விவசாய அமைச்சு விசேட திட்டமொன்றை தயாரித்துள்ளது. எதிர்காலத்தில…
அயகம பாறையில் இருந்து 300 அடி பள்ளத்தில் விழுந்து 59 வயது நபர் பலி அயகம இந்தொலவத்தை பகுதியில் உள்ள ஆரணிய சேனாசனத்தின் பாறை ஒன்றில் இருந்து தவறி விழுந்து 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அயகம தும்ப…
தாதியர்களின் சீருடை விவகாரம் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்துகிறது: நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு இலங்கையில் முஸ்லிம் பெண் தாதியர்களின் சீருடை ஆடை தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சை தேவையற்ற ஒரு விசமத்தனமான விடயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸி…
பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதோடு அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்து இலங்கையின் தற்போதைய சமூக-அரசியல் சூழல், பன்மைத்துவம், ஆடை சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழ…
மாஓயாவில் நீராட சென்ற 3 இளைஞர்கள் ஒருவர் பலி ஒருவர் காணவில்லை மீரிகம மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவரை காணவில்லை. நே…
இரு வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி நாட்டின் இரண்டு பகுதிகளில் நடந்த தனித்தனி மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் விபத்து காலி…
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி கோவிலின் பிரதான ராஜகோபுரம் இன்று புனருத்தாரணம் செய்யப்பட்டு மகா கலசாபிஷேகம் இடம்பெற்றத…
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்! சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை…
முல்லைத்தீவில் திடீரென வழிமறிக்கப்பட்ட வாகனம்! வசமாக சிக்கிய ஐவர் முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (15.08.2026) மாலை பதிவாகியுள்ளது. சந்தேகநபர்கள் …
திவுலப்பிட்டிய பேருந்து சாரதி தாக்குதல்: பெண் உட்பட 3 பேர் ஓகஸ்ட் 18 வரை விளக்கமறியல் திவுலப்பிட்டிய நகரில் பேருந்து சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை வி…
யாழ் யூடியூப்பரின் காதலி மற்றும் வீடியோ எடிட்டர் தொடர்பான விவகாரம் வைரல் யாழ்பாணத்தை சேர்ந்த பிரபல யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவரது வீடியோ எடிட்டர் தொடர்பில் ஏற்பட்ட சர்சை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. …
வாடகை தாய் வழக்கு அமெரிக்காவில் புதிய சர்ச்சை குழந்தையின் உரிமை யாருக்கு அமெரிக்காவில் வாடகை தாய் முறை தொடர்பான வழக்கு ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குழந்தைக்கு குறைபாடு இருப்பதாக தெரிவித்து பெற்றோர் கருக்கலைப்ப…
மாஓயாவில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் – ஒருவர் பலி, மற்றொருவர் மாயம்! மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் உள்ள மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற…