சமீபத்திய செய்திகள்

சிங்களத்தின் சிங்கம் மீண்டும் வேட்டைக்காக களத்தில்-பரபரப்பில் தென்னிலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப…

Latest Posts

சற்று முன் சஜித் அதிரடி அறிவிப்பு{படங்கள்}

நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பு மாபியாவால் இஸ்ரேல் வேலைவாய்ப்பு கனவுகளும் கலைந்து விட்டன* எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கத்த…

இந்திய கடற்படையின் ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2026 செப்டம்பர் 08) கொழும்பு துறைமுகத்தை வந்தட…

மற்றுமொரு விமான விபத்து

ஃப்ளோரிடா மாநிலம் டைட்டஸ்வில்லி பகுதியில் உள்ள ஸ்பேஸ் கோஸ்ட் பிராந்திய விமான நிலையத்திற்கு அருகில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரி…

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு – ஜகத் குமார

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பத…

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 மீலாதுன் நபி விழா

“பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் தொடர்பான புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வலிமையான கருவி கல்வியாகும்” — பிரதமர் கலாநிதி ஹரிண…

வயிற்று வலி என வைத்தியசாலை சென்ற பெண்-வைத்தியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கட…

பிரபல பாடசாலை அதிபர் அதிரடி கைது

காலியில் பிரபல பாடசாலையின் அதிபரொருவர் கப்பம் பெற்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என அங்கிருக்கும…

சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று …

ஷிரான் பாசிக் வழக்கு ஒத்தி வைப்பு

போதைப்பொருள் வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட,  போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவ…

சம்பிரதாயப்படி 13 ஆம் நாள் துக்க தினமாக நேபாள நாட்டில் அனுஷ்டிப்பு

நேபாளத்தில் அவர்களது சம்பிரதாயப்படி 13 ஆம் நாள் துக்க தினமாக நேபாள நாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது இதன்போது இலங்கையில் நேபாள தூதரக அதிகாரி விஜயகுமார் ரவ…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ச முன்னிலை

எயார்பஸ் விமானக்கொள்வனவில் இவருக்கும் தொடர்பா சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச இன்று (08)…

தடைபட்ட விமான போக்குவரத்துகள்-தவிக்கும் பயணிகள்-400 க்கும் மேற்பட்டோரை பலி எடுத்தும் அடங்காத தாகம்

இந்தோனேசியாவில் அனக் கிரகாத்தோவா எரிமலை வெடித்ததை அடுத்து ஏற்பட்ட விமானப் போக்குவரத்துத் தடைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியா முழுவத…