அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு... புதிய பயனாளிகளுக்கு எப்போது பணம் கிடைக்கும்? அஸ்வெசும கொடுப்பனவைப் பெறுவதற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக அற…
குற்றவாளிகளின் 55 வீடுகள், 142 வாகனங்கள் 168 மில்லியன் ரூபாய் தங்கம் - பறிமுதல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு…
முன்னாள் நிதியமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சோதனை தேசிய அதிர்ஷ்டலாபச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக, ஒப்பந்த அடிப்படையில் ஐந்து அதிகாரிகளை நியமித்து, அவர்களைத் தனது தனிப்பட்ட …
விபத்தில் பறிபோன பிஞ்சு உயிர் - துடிதுடித்துப்போன குடும்பத்தினர் சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்து ஒன்று 15 வயது சிறுவனின் உயிரைப் பறித்துள்ள சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது. பியகம - சப்புகஸ்கந்த வீதிய…
நுவரெலியாவில் கொடூரம் - மனைவியை கோடரியால் வெ*டிக் கொ~ற கணவன்! நுவரெலியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம் ஒன்று பெருந்தோட்டப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியா, லவ்வர்ஸ் லீப் (Lovers Leap) தோட…
பால் மா, யோகட் விலை உயர்ந்ததா? வெளியான முக்கிய அறிவிப்பு பால் மா, யோகட் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை த…
மறைந்திருந்த கொலைக்காரர்கள் - CID இன் வியூகதில் சிக்கிய நபர்கள் மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
பழைய விலைதான் - போலிச் செய்தியை நம்பாதீர்கள் பால் மா, திரவப் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பா…
பொலிஸாரிடம் கைவரிசையை காட்டிய நபர் கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொள்ளப்பட்ட வி…
காதுப் பகுதியை இலக்கு வைத்த கைதி பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கு இருந்த பிறிதொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் தாக்க…
மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்? கொந்தளித்த நாமல் இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டைக்கான காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த திட்டம் உண்மையி…
காதலனால் கடத்தப்பட்ட யுவதி - விசாரணைகளில் வெளியான உண்மை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொல…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை பேருவளையிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்றும், கரையோரப் பகுதிகளுக்குள் கடல் நீர் புகு…