சமீபத்திய செய்திகள்

யாழில் இரவில் பிடிபட்ட மூவர் ; சோதனையில் அம்பலமான விடயம்

யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்துள்ளன…

Latest Posts

அதிர்ந்தது வல்லரசு-இருவர் பலி-பலர் காயம்

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ள…

பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் கைது-வெளியான அதிர்ச்சி காரணம்

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்…

இலங்கை கடற்கரைகளுக்கு செல்லும் மக்களுக்கு சற்று முன் வெளியான எச்சரிக்கை

பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண…

டெங்கு வந்தால் என்ன ஆகும்-சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்கள்-அவதானம் மக்களே

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இந்த நோய், ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albo…

சற்று முன் வெளியான அவசர வானிலை எச்சரிக்கை

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்தி…

தனியார் பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; கலைந்துபோன கனவு

பாணந்துறை - ஹிரன பகுதியைச் சேர்ந்த, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்று வந்த, விமானப் பணிப்பெண்ணாக வரவேண்டும் என்ற பெரிய கனவோடு இருந்த 20 வயது…

சற்று முன் நேர்ந்த விபத்து-சம்பவ இடத்திலே ஒருவர் பலி

கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி…

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் - சகோதரன் பலி

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில் உ…

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் விபத்தில் பலி

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண் பிள்ளைகாளுடன் சென்றபோது விபத்திடசி சிக்கி உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தம்புள்ளை – மாத்தளை…

இரு பெண்களை காரால் மோதி தப்பிச் சென்ற OIC

இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் ப…

கிரக மாற்றங்களால் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்

ஆகஸ்ட் மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நிகழ உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் கிர…

17 வயது சிறுவனுடன் தகாத உறவு ; கர்ப்பமான 19 வயது இளம்பெண் அதிரடி கைது

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு ச…