Latest posts

 

சோகத்தில் தொடங்கிய புத்தாண்டு!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில், அறுவடைத் திருவிழாவிற்குப் பிறகு தாய்லாந்து மக்கள் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். 1 வார காலம் கொண்டாடப்படும் இது சோங்க்ரான் (Songkran) பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. இதன்போது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் குடும்பத்துடன் பயணம் செய்வது …
 

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஒருவர் பலி – மூவர் காயம்

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவிற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் …
 

1ம் தர மாணவர்கள் தொடர்பில் விசேட தகவல்

2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி …
 

யாழில் வாள் வெட்டுக்கு தயாரான கும்பல்-சுத்து போட்டு தூக்கிய பொலிசார்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு தயாரிகினர். இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் …
 

எரிபாருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அநுர அரசு மகிழ்ச்சி தகவல்

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் 100 பில்லியன் ரூபாய் விசேட நிதியொதுக்கீட்டைச் செய்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அதன் முழுமையான பாரத்தை மக்கள் மீது சுமத்தாமல் …
 

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

https://youtube.com/shorts/3aSl9hA1Yi8?feature=share மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான …
 

முதலிரவு அறையில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி; போர்க்களமான திருமண வீடு!

  முதலிரவில் தனக்கு 90 இலட்சம் தந்தால்தான் நான் ஒத்த்துழைப்பேன் முதலிரவு அறையில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி; போர்க்களமான திருமண வீடு! இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் , முதலிரவு அறையில் மணமகனிடம் 90 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு மணமகள் மிரட்டியதுடன், மணமகன் …
 

மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி-சிலரை காணவில்லை

https://youtube.com/shorts/VaMiuwTZkUA?feature=share நாட்டில் நேற்று(16) மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி. சிலரை காணவில்லை தெதுறு ஓயா ஆற்றில் நீரில் மூழ்கிய மூவர் உயிரிழப்பு சிலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர் 10 பேரைக் கொண்ட குழுவினர் தெதெறு ஓயா ஆற்றில் நீராடும் போதே இச் சோகம் …
 

சக்தி வாய்ந்த அமிர்த யோகம்-இன்றைய ராசிபலன்{17.4.2026}

இன்று ஏப்ரல் 17, 2026 வெள்ளிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 04ம் தேதி, மீனம், மேஷ ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்திலும், மேஷ ராசியிலும் 3 கிரகங்களின் சேர்க்கை …
 

வீட்டுக்கு தீ வைத்த கும்பல்-பதறி ஓடிய குடும்பத்தினர்

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதியாவத்தை பகுதியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று, நேற்று மாலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளது. வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட போது, ​​அதன் உரிமையாளர், அவரது தாயார் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் வீட்டிற்குள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதன்போது …