மட்டு நகரிலும் சோகம்-அடி காயங்களுடன் 5 பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியில் அமைந்துள்ள மிளகாய் தோட்டமொன்றிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என்பவரே இவ்வாறு …
