மேற்கு ஆசியப் போர்நிறுத்தம்: அநுர அரசின் நெகிழ்ச்சி பதிவு மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தத்தை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட தரப்ப…
இலங்கை மக்களுக்கு பெற்றோலிய கூட்டுதாபனம் சற்று முன் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் 12 சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் இலங்கைக்கு வந்து சேரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்…
நகை - பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்களை வீட்டில் வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் சமூக ஊடகப் பாவனையில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். பண…
இலங்கையை கதி கலங்க வைத்த விபத்து-சற்று முன் வரை அறுவர் பலி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். தெற்கு அதிவேக வீதியின் 54.9 கிலோமீற…
எரிபொருள் விலைத்திருத்தத்திற்கு புதிய முறை..! வரப்போகும் திட்டம் குறித்து கசிந்துள்ள தகவல் உலக சந்தையில் எண்ணெய் விலைக்கு அமைய மாதமொன்றுக்கு பலமுறை எரிபொருள் விலைத்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய புதிய முறைமையொன்றை அரசாங்கம் கொண்டு வரவுள்ளத…
அநுர அரசு தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு சமகால அரசாங்கம் மேற்கொள்ளும் வரி நடைமுறைகளால் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026ஆம் ஆண்டின் முதல் …
சற்று முன் விசேட வைத்தியர் பெற்றோர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் குழந்தைகள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தி…
சற்று முன் வரை 30 பேர் உடல் நசிந்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம் ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் நேற்று (11) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்த…
கொலையில் முடிந்த தனிப்பட்ட தகராறு! ஹொரணை, மல்வானேகம பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் போருவதண்ட பகுதியைச் சேர்ந்த …
குறுக்கே பாய்ந்த நாயால் பறிபோன உயிர் ; மற்றொரு பெண்ணுக்கு நடந்த துயரம் மகிந்தாங்கன - தெஹியத்தகண்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்த நாய் ஒன்றின…