யாழ். பல்கலைக்கழகத்தின் இறுதிநாள் பட்டமளிப்பு விழா! பட்டமளிப்பு விழாவானது இன்றையதினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த பட்டமளிப்பு விழா தொடர்ச்சியாக நான்கு தினங்களாக இடம…
பொலிசாரல் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்! போராட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பு அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவன் அ.அருள்பாயஸுக்கு நீதி வேண்டி இன்று யாழில் போராட்டம் முன…
ஆட்டோ சாரதி கடத்தப்பட்டு படுகொலை - இரவு நேரம் நடந்த பயங்கரம் புத்தளம் காவல்துறையினர் இன்று (22) புத்தளம், தில்லியடி அல்-காசிம் கிராமத்திற்கு அருகிலுள்ள சாலையின் அருகே முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரின் சடலம் கண்…
மீண்டும் ஆங்கிலேயனிடம் மண்டியிட்டது இலங்கை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) இடம்பெற்றது. இலங்கைக…
3900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் வருகை 3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விட…
சற்று முன் குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகுகிறது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை ப…
கணவன் உல்லாசம்-மனைவி அதிரடி முடிவு அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிதான் ஹசாரிகா (வயது 33). இவருடைய மனைவி ஜிந்தி. இவர்கள் கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருக…
சற்று முன் 200 மி.மீ இற்கும் அதிக மழை பதிவு - 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் …
சிறுவன் பலாத்காரம் ஊவா, பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூணுவத்தை பகுதியில் கராத்தே வகுப்பு நடத்திய கராத்தே மாஸ்டர் ஒருவர், பயிற்சிக்கு வந்த 13 வயது சிறுவனைப் பாரிய பால…
மிரட்டி பாலியல் பலாத்காரம் இந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோவிந்தாபுரா பொலிஸார் எல்லைக்குட்பட்ட பகுதியில், பீகாரை சேர்ந்த ஒரு தையல்காரரின் மனைவி மீது ஜஹாங்கீர் பாலியல…
விமானத்தில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் மலேசியாவில் இருந்து இலங்கை நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சீன நாட்டு சிறுமி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது குடும்…
பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி! இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் …
பகற்காய் சமைத்ததால் தாய் கொலை இந்தியாவின் மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் டோங்கர்கான் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா பெட்குலே (65). இவரது மகன் ஜெகதீஷ் பெட்குலே (37). இவர் மத…
சற்று முன் வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக …
ரயிலுடன் மோதிய கெப் வாகனம் - அதிர்ச்சி தகவல்! இன்று (22) காலை 7.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்…
ஒருவர் வெட்டி கொலை நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து, பெண்ணொருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்…
பெண் கைது கல்கிஸ்ஸ, வில்லியம் பிளேஸ் பகுதியில் 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வ…
கட்டாரில் இளைஞன் உயிரிழப்பு கட்டாரிலல் மாரடைப்பு காரணமாக மரணமான தினேஷ் இலங்கையில் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த கட்டாரில் வசித்து வந்த தினேஸ் நாகலிங்கம் அவர்கள் பெப்ரவரி 20ஆம் …
விபத்து இளைஞன் பலி கட்டுகஸ்தோட்டை) நவயலதன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மடவளையை சேர்ந்த அக்பர் முகம்மத் பர்சாத் காலமானார். (கட்டுகஸ்தோட்டை) நவயலதன்ன பிரதேசத்தில்…
இலங்கையில் காதல் முரண்பாட்டால் உயிர் மாய்த்துக்கொண்ட காதலி! தலைமறைவான காதலன்' அனுராதபுரம், நொச்சியாகமை பிரதேசத்தில் காதல் முரண்பாடு காரணமாக 23 வயதுடைய யுவதி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் …
இலங்கையில் எரிவாயு குறித்து வெளியான அதிரடி தகவல் நாட்டில் ஏற்பட்டுள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) தட்டுப்பாட்டை சீர்செய்யவும், வருங்காலத்தில் விநியோகத் தடைகளைத் தவிர்க்கவும் வர்த்தக அமைச்சின் ஊடா…
திருகோணமலை - மட்டக்களப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அடுத்த 24 மணிநேரங்களில் தாழ்வான பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத…