சமீபத்திய செய்திகள்

கொழும்பில் பெரும் கூச்சலுடன் அரங்கேறிய கொடூரம் ; நள்ளிரவில் இளைஞனின் வாழ்வை பறித்த சம்பவம்

கொழும்பு, கிராண்ட்பாஸ் ஃபெர்குசன் வீதிப் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரக் கூச்சலைத் தொடர்ந்து, வாலிபர் ஒருவர் மர்மக் கும்பலால் கூர்மையான ஆயுதங…

Latest Posts

6 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பாடகி ; கனடாவிற்கு தப்பியோடிய காதலன்

காணாமல் போன இளம் வயது பாடகி 6 நாட்களுக்கு பின்பு கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேபாளம் வழியாக இந்…

சற்று முன் வெளியானது அத்தியாவசிய பொருட்களின் புதிய நிர்ணயிக்கபட்ட விலைகள்..!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது.  ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊட…

தமிழர் பகுதியில் காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் தோண்டிய போது காத்திருந்த பேரதிர்ச்சி

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர், ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக, நேற்று (20) அத்திவாரம் தோண்டும்போது, நிலத்தில் புதைத்து வ…

சற்று முன் நாட்டு மக்களுக்கு பொலிசார் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு, தொலைந்த, தவறாக வைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பான புகார்கள் தினந்தோறும் பதிவாகி …

இலங்கை மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.  இலங்கையில் பதிவாகும் மரணங்களில் சுமார் 34 சதவீதமானவ…

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(20) இ…

பாடசாலை மாணவர்களுக்கான திட்டம் தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்சா' காப்புறுதித் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.  அதன்படி பாடசாலை மாணவர்களுக்கான 'ச…

யாழில் ஒலிபெருக்கியில் அதிகமாக சத்தம் வைத்து அடுத்தவர்களை தொந்தரவு செய்து கூத்தாடும் கொசப்புகளுக்கு இனி ஆப்பு

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்த…

மற்றுமொரு கோர விபத்து-இரு பிள்ளைகளின் இளம் தாய் பலி

குருநாகல் - நாரம்மலை பிரதேசத்தில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ம…

சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம் ; தடயங்களை அழிக்க அரங்கேறிய செயல் ; இலங்கையில் பயங்கரம்

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப…

யாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவால் பரபரப்பு ; காதல் கணவனின் குடும்பத்தால் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் - நாவாந்துறையை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்…

பாடசாலைகளுக்கு பூட்டு-சற்று முன் வரை 22 பேர் பலி-பலர் மாயம்

சீனாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் 20 இற்கும…