அமெரிக்காவில் இருந்து 6 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா இருந்தபோதிலும், நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரமான 'கிரீன் கார்ட்' இல்லாத காரணத்தினால், அங்கு தங்கியிரு…
ஓமன் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 4 பேர் காயம்! ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் மரணத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தனது கடல் எல்லைகளில் தீவிர கண்காணிப்பையும் தாக்குதல்களையும் முன்னெடு…
சிவப்புக் கோட்டைத் தாண்டிட்டீங்கள்.. பிச்சை எடுக்க வைப்போம்! "சிவப்புக் கோட்டைத் தாண்டிட்டீங்கள்.. பிச்சை எடுக்க வைப்போம்!" டிரம்ப், நெதன்யாகுவுக்கு ஈரானின் பகீர் சவால். மத்திய கிழக்குப் போர்க்களத்தி…
ஈரானின் 47 ஆண்டுகால வரலாறு திருப்பம் ; அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரம் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களின் இரண்டாவது நாள் இன்றாகும் (01). ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் 47 ஆண்டுகால வரலாற்றையே புரட்டிப்போடும் …
மீண்டும் QR முறையா சற்று முன் அநுர அரசு அதிரடி அறிவிப்பு மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது …
இலங்கையர்களுக்கு சற்று முன் அநுர அரசு முக்கிய அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களுக்காக அவசர தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ள…
கடலில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு! யாழில் துயரம் யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு - பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் ச…
என்னை சீண்டி பாருங்கள்-கிம் சற்று முன் அதிரடி மிரட்டல் அறிவிப்பு தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுதங்கள் மூலம் தென்கொரியாவை முழுமையாக அழிப்போம் ; கிம் ஜாங் உன் அமெரிக்கா – தென்கொரியக் கூட்டு ராணுவப் பயிற்சி மார்ச்…
சற்று முன் பாகிஸ்தானில் அமெரிக்க கடற்படையினர் தாக்குதல்-8 பேர் பலி பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீது தாக்குதல். ஸ்கர்டுவில் முன்னர் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, கட்டிடம் தீக்கிரைய…
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் பயங்கர முடிவு-கதி கலக்கத்தில் உலக நாடுகள் ஈரான் இன்று தாக்குதலை நடத்தினால் இதுவரை பார்த்திராத தாக்குதல் நடக்கும் - ட்ரம்ப். ஈரான் இன்று மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது, முன்பு எப்ப…
கலன்களில் எரிபொருள் வழங்க தடை ; பொதுமக்களுக்கு அரசு அறிவிப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்…
சவுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுட…
அடுத்த 37 நாட்களுக்கான எரிபொருள்...! வெளியான அறிவிப்பு நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெ…
சற்று முன் பதிலடியை ஆரம்பித்த வல்லாதிக்கம்-பற்றி எரியும் ஈரான் மேற்கு ஈரானின் கெர்மன்ஷாவில் ஷெல்லிங் இலக்குகள் மீது இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளன.
காமினி கொல்லப்பட்டது எப்படி-சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்கள் ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டது எப்படி ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெய், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படையின் தாக்குதலில் கொல்லப்பட்டது கு…
வீடு புகுந்து துப்பாக்கி சூடு நடத்த முற்பட்டவருக்கு நடந்த தரமான சம்பவம் வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்…
களுத்துறை கடலில் மூழ்கி 17 வயது மாணவன் மாயம்! தேடுதல் பணிகள் தீவிரம் களுத்துறை, கட்டுக்குருந்த கடற்பரப்பில் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்…
இலங்கை விமான பயணிகளுக்கு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அனைத்து நாடுகளினதும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடு…
காதலனுடன் இரண்டு குழந்தையின் தாய் அடிக்கடி உல்லாசம்.. ஒரே இரவில் விடாமல் 4 பேர் மாறி மாறி.. துடிதுடித்து பிரிந்த உயிர்.. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுநல்லூர் பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் வெளியானதால், 28 வயது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை …
சற்று முன் அநுர அரசு அதிரடி அறிவிப்பு மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்ற…
அலி கமேனியின் இறப்பை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் ஈரானிய மக்கள் நேற்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, இன்றிரவு ஈரானின் தெ…
குவைத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு வெளியான அவசர தகவல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமையைக் கருத்திற் கொண்டு, குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகள…