சமீபத்திய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி மாதம் இரு முறை சம்பளம்

அரசு ஊழியர்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில், மாதத்திற்கு இருமுறை சம்பளம் வழங்கும் அதிரடித் திட்டத்தை நேபாள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது,…

Latest Posts

சற்று முன் நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை-அவதானம் மக்களே

நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான…

எபோலா இலங்கைக்குள் ஊடுருவக்கூடுமா?

எபோலா வைரஸ் பரவல் தொடர்பான அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதார…

கடுமையாக அமுலாகும் எரிபொருள் QR - இதோ புதிய அறிவிப்பு

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமான…

ஆறு பேர் உயிரை காவு வாங்கிய விபத்து-சற்று முன் வெளியான அதிர்ச்சி காரணம்

கொழும்பு - மீகொட பகுதியில் தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை கார் மோதியதில்  ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போ…

சென்னையில் இலங்கை பெண் கொலை -சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தனியார் கேளிக்கை விடுதியில்…

வெடித்து சிதறிய கட்டிடம்-சற்று முன் வரை 45 பேர் பலி

கட்டிடம் ஒன்றில் சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் 45 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர…

கல்வி சீர்திருத்தம் பிரதமர் அதிரடி அறிவிப்பு

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் …