பெண் புற்றுநோயாளி மீது மருத்துவர் ஈவிரக்கமின்றி தாக்குதல் கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்ப…
இன்று இலங்கையை அதிர வைத்த விபத்து-ஒருவர் பலி-பலர் காயம் மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்றும் டிபெண்டர் ரக வாகனமொன்றும் ஒன்றோடொன்று மோத…
செல்பி மோகம்-இலங்கை வந்த வெள்ளை அழகிக்கு நேர்ந்த துயரம் ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இன்ற…
சற்று முன் அதிர்ந்தது தெஹிவளை தெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், குறித்…
பிள்ளைகளின் கண் முன்னே கதற கதற மனைவியை வெட்ட்டி சாய்த்த கணவன் காலி , இக்கடுவை பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான குடும்ப பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கடுவை பிரதேசத்தைச் சேர…
கட்டாரில் இலங்கையர்கள் மூவர் திடீர் மரணம் கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர். கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹ…
சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம் உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் இன்று திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், ப…
சற்று முன் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான மற்றும் கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எ…
நள்ளிரவில் நேர்ந்த கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி! ஹொரணை - மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில், அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில…
நாட்டு மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல் இலங்கையின் முதியோர் மக்கள் தொகையில் சுமார் 10% ஆனோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா ட…
கொழும்பில் இரவு விடுதிக்குள் சிக்கிய 20 வயது அழகி-வெளியான அதிர்ச்சி காரணம் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந…
குலுங்கிய பூமி-பதறிய நாடு கிழக்கு துருக்கியில் சனிக்கிழமையன்று 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையம் (AFAD…
வடக்கில் சினிமா பாடல்கள்,ஆடல்களுக்கு தடை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்…