Latest posts

 

மகிந்த தொடர்பில் ஜனாதிபதி மிரட்டல் அறிவிப்பு

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்ஷ சகோதரரை நாட்டுக்கு அழைத்து வர சிவப்பு பிடியாணை பிறப்பிப்பேன் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டுகால …
 

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும்-ஜனாதிபதி அதிர்ச்சி அறிவிப்பு

வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "வலுசக்தி துறையில் ஒரு நெருக்கடி …
 

ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகரகமவில் நடைபெற்ற NPP கொழும்பு மாவட்ட மே தினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான …
 

கறிவேப்பிலையால் வந்த எமன்-யாழில் குடும்பஸ்தர் பலி

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு வெள்ளிக்கிழமை (1) உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கறிவேப்பிலை …
 

வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு ; மே மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார் தெரியுமா?

பாபா வாங்கா வழங்கியதாகக் கூறப்படும் கணிப்புகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் சில ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்க நேரிடும் என கூறப்படும் கணிப்பு தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இந்தக் கணிப்பின் …
 

லொறியில் நசிந்து உதவியாளர் சம்பவ இடத்திலே பலி

நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறப்பு அங்காடி கிளை ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொறியின் பின்பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள சிறப்பு அங்காடி கிளை ஒன்றுக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த …
 

சக்தி வாய்ந்த சித்த யோகத்தில்-இன்றைய ராசிபலன்{2.5.2026}

இன்று மே 2, 2026 சனிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 19ம் தேதி, துலாம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். சனியின் அருள் நிறையக்கூடிய நாள். இன்று மீன ராசியில் உள்ள …
 

பொலிஸாரிடம் சிக்கிய இளம் யுவதி – விசாரணையில் காதலன் தொடர்பில் வெளியான தகவல்

கம்பஹா, மீரிகமை பிரதேசத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 'ஐஸ்' போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த …
 

சிறுவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர்;

கடந்த 2015ஆம் ஆண்டு மைனர் சிறுவன் ஒருவன் மீது பாரதூரமான பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றவாளிக்கு, மொனராகலை மேல் நீதிமன்ற நீதவான் கலாநிதி தமித் நலிந்த ஹேவாவசம் வியாழக்கிழமை (30) அன்று 24 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அத்திமலே, 70 …
 

700 மீட்டர் பள்ளத்தாக்கில் பாய்ந்த ஜீப்-20 பேர் உடல் சிதறி பலி

நேபாளத்தின் ரோல்பா மாகாணம் ஜல்ஜாலா என்ற மலைப்பகுதி உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள இந்த மலைப்பகுதியின் 3,000 அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது. இன்று (01) அங்கு புத்த பூர்ணிமா கொண்டாட்டம் கோலகலமாக …
 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இவர் தான் ; மேதின மேடையில் வெளியான தகவல்

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக திலித் ஜயவீரவே நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என்று தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார். சர்வஜன அதிகார கட்சியின் மே தினப் பேரணியில் வெள்ளிக்கிழமை (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் …
 

பாதுகாப்பாக இருக்கவும்..! இன்றிரவு 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (01) நண்பகல் 12.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது. இதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல், சபரகமுவ, …