Latest posts

 

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம்

உலக புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார காரணிகளால் தங்கத்தின் விலைகள் உலக சந்தையிலும், இலங்கையிலும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், உலக சந்தையில் இன்று ( 29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை: ~$4,594 - $4,744 அமெரிக்க …
 

போதைப்பொருள் பாவனைக்கு பணம் தர மறுத்த தாயின் கால்களை கதற கதற அடித்து உடைத்த மகன்

கேகாலையில் போதைப்பொருள் பாவனைக்கு பணம் தர மறுத்ததால், மகன் தன் தாயின் இரு கால்களிலும் தடியால் அடித்து எலும்புகளை முறித்துள்ளார். கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவலகமவை சேர்ந்த 46 வயதான பெண் கேகாலை பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக …
 

சற்று முன் சாரதிக்கு நேர்ந்த உடல் நலக்குறைவால் வீடு ஒன்றுடன் மோதிய பேரூந்து-பயணிகளின் கதி

மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திற்குத் தாவியதுடன் அங்கிருந்த வீடொன்றின் மீது மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும், வீதியில் …
 

சற்று முன் கை விலங்கோடு பரிதாபமாக நீதிமன்று செல்லும் வைத்தியர்-பின்னால் செல்லும் தங்கம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் சிறைச்சாலை நடைமுறைகளுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (29) …
 

வவுனியாவை உலுக்கிய சோகம்-ஒரு பிள்ளையின் இளம் தந்தை சடலமாக

https://youtube.com/shorts/Ms48TU8ZOm8?feature=share வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்று இரவு குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, அது குறித்து …
 

வவுனியா கோர விபத்து-சம்பவ இடத்திலே ஒருவர் பலி

வவுனியா, தோணிக்கல் ஆலமரம் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கடவையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை தோணிக்கல் ரயில்வே கடவையை முதியவர் ஒருவர் கடக்க முயன்றபோது,  ரயிலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சிக்கிய  குறித்த …
 

யாழ் மீனவர்கள் மீது பெற்றோல் குண்டு வீசியும் வாளால் வெட்டிய இந்திய கொடூரர்கள்-சற்று முன் வெளியான உண்மை

https://youtube.com/shorts/YktVa39aqnc?feature=share பலாலி வடக்கு அன்ரனிபுரம் பகுதியிலிருந்து நேற்று மாலை 3:00 மணியளவில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டுப் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பலாலி கடற்பரப்பிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்த ஐந்து இந்திய …
 

அவசரகால நிலை-சற்று முன் அநுர அரசு அதிரடி அறிவிப்பு

https://youtube.com/shorts/ZHx4KrdpYO4?feature=share ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது. 'டித்வா' (Ditwa) புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது பாதுகாப்பு …
 

இலங்கை வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்-மக்களே அவதானம்

https://youtube.com/shorts/NcjYK2gDyAU?feature=share நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ …
 

நாட்டு மக்களுக்கு மீண்டும் பேரிடி

https://youtube.com/shorts/V_I8g_UvRDQ?feature=share எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை, தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம்  (National System Operator (Pvt) Ltd)  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் …
 

யாழில் பாடசாலை மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள்-எங்கே போகுது மாணவர்கள் எதிர்காலம்

https://youtube.com/shorts/eZulUqIIf10?feature=share சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை 'செயற்கை நுண்ணறிவு' (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, தற்போது …
 

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

https://youtube.com/shorts/puDdkB4EcUQ?feature=share அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மேற்கொள்வதற்கும்  (28) நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது, தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை இனங்காணும் முறையிலுள்ள அளவுகோல்களைத் திருத்தியமைத்தல், பணிகளை விரைவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் …