கைதான 22 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4…
நீலத்தை சொந்த மண்ணிலே அடித்து துவைத்து காயப்போட்ட சிவப்பு மண்ணின் படை வீரர்கள் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (19) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. …
O/L பரீட்சை வினாத்தாள் எடுத்து சென்ற ஆட்டோவுக்கு நேர்ந்த கதி பசறை பகுதியில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் …
தாழமுக்கத்தின் தற்போதைய நிலை என்ன தற்போது கிழக்கில் குறைவடைந்து காணப்படும் மழை வீழ்ச்சி அடுத்துவரும் மணித்தியாலங்களில் தீவிரமடையக் கூடும்.. வடக்கிலும் மழைக்கு வாய்ப்பு.! அம்பாந்தோட்…
வாகன பதிவுகள் தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு 2026 ஜனவரி மாதத்தில் இலங்கையில் வாகனப் பதிவுகள் 55,365 யூனிட்களை எட்டி புதிய சாதனையை பதிவு செய்துள்ளன. இது 2025 டிசம்பர் மாதத்தில் பதிவான 48,525 யூ…
சற்று முன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI IMPACT SUMMIT 2026' மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் அரச தலைவர…
அஸ்வெசும தொடர்பில் நாட்டு மக்களுக்கு நலன்புரிகள் சபை சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு-அதிகம் பகிருங்கள் அஸ்வெசும சலுகையைப் பெற தகுதியுடைய 16800 பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இவர்கள…
எரிவாயு தட்டுபாடு-சற்று முன் லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளி…
நாட்டு மக்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு குறைந்த வருமானம் உடைய மற்றும் வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு, இவ்வருடத்துக்குள் புதிய வீடுகள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க க…
இளைஞன் சம்பவ இடத்திலே பலி மொனராகலை, படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோரமான வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந…
மீண்டும் வரிசை யுகமா-நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்-சற்று முன் வெளியான அறிவிப்பு நாட்டில் எரிவாயுவிற்கான வரிசை தோற்றம் பெற்று வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு, கண்டி, காலி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில…
யாழை சோகத்தில் ஆழ்த்திய குழந்தையின் உயிரிழப்பு-பரிதவிக்கும் பெற்ற மனம் யாழில் ஏழு மாதப் பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.2.2026)இடம்பெற்றுள்ளது. இருதயம் மற்றும் நுரையீர…
பெற்ற மகனை தலையிலே வெட்டி சாய்த்த தந்தை-வெளியான அதிர்ச்சி காரணம் வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, தந்தை வாளால் வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை…
இன்று இலங்கையில் என்ன நடக்கும்-சற்று முன் வெளியான அறிவிப்பு இன்றைய தினம் (19) மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்…
சம்பளம் போதாது-வீட்டில் அரச ஊழியர் செய்த கூத்து-சுத்து போட்ட பொலிசார் மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு…
இலங்கையில் 14 பேர் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்-அவதானம் மக்களே 2025 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோயினால் இந்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் அத்துல லியனபத…
சக்தி வாய்ந்த பஞ்ச கிரகி யோகம்-இன்றைய ராசிபலன்{19.2.2026} இன்று ஜனவரி 19, 2026 மாசி மாதம் 7ம் தேதி வியாழன் கிழமை, கும்பம், மீன ராசியில் பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார…
வீட்டில் ஏற்ப்பட்ட தீ விபத்து-இளம் தாய் பலி-மகள் கவலைக்கிடம் மொனராகலை, புத்தல - நாமண்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 26 வயது தாய் இன்று காலை …
51 வயது காதலனுடன் மாணவி பாலியல் உறவு-வெளியான அதிர்ச்சி தகவல் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய, பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தலைமறைவாக இருந்த சந்தேக நபர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (17) …
சற்று முன் இரு பேரூந்துகள் மோதி கோர விபத்து-20 பேருக்கு நேர்ந்த சோகம் ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி மற்றும் தெஹியத்தக்கண…