பேருந்து மீது மோதிய காட்டு யானை..! கதிர்காம யாத்ரீகர்களுக்கு நேர்ந்த விபரீதம் கதிர்காமத்தில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று புத்தல பகுதியில் காட்டு யானை ஒன்று திடீரென குறுக்கிட்டு வாகனத்தின் மீது மோதி…
புளியங்கொட்டையால் 7 வயது சிறுமி பரிதாப பலி: கலஹாவில் சோகம்! புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம், கலஹா - நிலம்பா, குருகேலே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்…
வவுனியாவில் கோர விபத்து: பழக்கடையில் மோதிய டிப்பர் லொரி - ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம் வுனியா, சாலம்பகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கண்கள், வாயை கட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்ற கும்பல்..! 9 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் 9 வயது குழந்தை ஒன்றை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன…
வறுமையில் சாதனை படைக்கும் அரசாங்கம் - வருமானத்தில் சாதனை படைக்கும் சுங்கம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 1,060,559 மில்லியன் ரூபாவாகும். எனினும், அக்கால…
வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் - உடனடி தீர்வு கோரும் கடற்றொழிலாளர்கள் வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி, வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள…
“என்னை காப்பாற்றுங்கள்” என அலறிய 17 வயது சிறுமி..! அதிர்ச்சியில் பொலிஸார் நடந்தது என்ன? சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர், “என்னை காப்பாற்றுங்கள்” என கூச்சலிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந…
பதுங்கியிருந்த குடு நோனா பாதாளம் வரை பாய்ந்த பொலிஸார் சற்று முன்னர் அதிர்ந்த கொழும்பு கம்பஹா - கிரிபத்கொடை பகுதியில் பல ஆண்டுகளாகப் பரவலாக மதுபான மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த குடு நோனா என்றழைக்கப்படும் 'நோனா அம்…
பொலிஸார் நிறுத்தியும் நிறுத்தவில்லை - திறந்த வெளியில் துப்பாக்கிச் சூடு - அதிர்ந்து போன கொழும்பு - 02 கொழும்பு - பொரளை, வெளுவன பகுதியில் பொலிஸாரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கொம்ப…
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் வாக்குரிமை...! கொழும்பில் நடைபெற்ற “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களித்தல் – OCV 2026” தொடர்பான பிராந்திய மாநாட்டில் உரையாற்றிய பொ…
சற்று முன்னர் CCIB யிடம் சிக்கிய முக்கிள புள்ளி கைது செய்யப்படுவாரா? முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறது. துபாயில் இருந்து…
27 வயது இளைஞரை பலியெடுத்த உழவு இயந்திரம் கொங்ரீட் கற்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் (ட்ரெய்லர்) பயணம் செய்த இளைஞர் ஒருவர், உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை பதி…
வயல்களுக்கு தீ வைத்ததால் விபரீதம் - கந்தளாயில் கோர விபத்து கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (02.09.2…