இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அணில் ஜெயந்த ஃபர்னாண்டோ விளக…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (02.09.2026) பிரதேச செயலாளர் உதயசிறிதர் அவர்களின் ஒருங்கிணைப்பில், பிரதேச ஒரு…
சற்று முன் வெளியானது புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள…
நித்திரை கலக்கத்தால் ஹட்டனில் பள்ளத்தில் பாய்ந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்{காணொளி} சுற்றுலா வந்துகொண்டிருந்த வேளையில் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாகக் கட்டுப்பாடு இழந்த கார் ஒன்று, சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு…
15 வயது மாணவியை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை ; இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய இரண…
22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு எதிராக நாளை கொழும்பு கோட்டையில் பிரம்மாண்ட போராட்டம்: ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கம் கொண்டுவர முனையும் 22 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாளை பிற்பகல் 2:00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற…
உதயங்கவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி மிக் விமான கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி வழக்கில் ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு…
வாகன இலக்க தகடு விவகாரம்-நடந்தது என்ன?{காணொளி} பாதுக்க பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம். முச்சக்கர வண்டியில் வாகன இலக்க தகடு இல்லை. அதற்கு மாறாக வாகனத்தில் இலக்கம் எழுதப்பட்டுள்ளத. மோட்டார்வாகன ப…
அரசாங்கத்தின் 159 பேருக்கு எதிராகவும் முறைப்பாடு தேசிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக 'தினன தகுன' அமைப்பினால் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு…
ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ காலமானார்; தற்கொலை எனச் சந்தேகம் ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயரான எராஜ் பெர்னாண்டோ, கொழும்பில் உள்ள தனது சொகுசு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள…
வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான துர்கை கோயில் இந்தியாவின் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், அதிவேக நீரோட்…
பிரதமர் அதிரடி அறிவிப்பு "ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இன்றைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல. நாம் எமது விழிப்புணர்வைக் கூட்டுச் செயல்…
சல்காது அரங்கம் மறுக்கப்பட்டாலும் அநுராதபுரத்தில் எமது போராட்டம் இடம்பெறும்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அநுராதபுரம் சல் காது அரங்கத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு அரசாங்க…