அம்பாறை

அம்பாறையை உலுக்கிய சோகம்-இளைஞன் விபரீத முடிவு

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை வீ.சி வீதியில் வசித்து வந்த 17 வயதுடைய அப்துல் ரஹ்மான் ஸகீன் அஹமட் என்பவர் இ…

அம்பாறையில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்-சிதறிய மீன்கள்-இருவருக்கு நேர்ந்த துயரம்{படங்கள்}

திருக்கோவில் தம்பட்டை பாலத்தடியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்து. வீதி எங்கும் சிதறிய மீன்கள் அம்பாறை திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் உள்ள ப…

அம்பாறையிலும் விபத்து

அம்பாறையில் மரத்தில் மோதிய   கார் -காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி  வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி  மரம் ஒன்றுடன் மோதி…

சற்று முன் கோரவிபத்து-அக்கரைபற்றை சேர்ந்த இரு இளைஞர்கள் பலி{படங்கள்}

தமன விபத்தில் சிக்கி அக்கரைப்பற்று இளைஞர்கள் இருவர் மரணம்  "அம்பாறை தமன" பிரதேசத்தில் டிப்பர் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன மோதி  விபத்த…

தாயின் தகாத உறவால் வந்த வினை-மாணவியான மகளும் அம்மாவானார்-அம்பாறையில் சம்பவம்

பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் 55 நாட்களின் பின்னர் …

அம்பாறையில் 24 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக-வெளியான அதிர்ச்சி காரணம்

அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலுள்ள சுவாமி அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர்…

அம்பாறையை உலுக்கிய சோகம்-மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  சம்ப…

அம்பாறையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு{படங்கள்}

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர்  சடலமாக மீட்பு    - ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  இளம் குடும்பஸ்தரை   முதலையொன்று இழுத்துச் சென்ற நில…

தமிழர் பகுதியொன்றில் வாடகை வீட்டில் பல்கலை மாணவனின் மோசமான செயல் ; இரகசிய தகவலால்அம்பலமான விடயம்

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அம்பாறை பாலிகா சந்தி மற்றும் அம்பாறை கல்முனை சந்தி…

தமிழர் பகுதியில் பெண் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்-இப்படியும் மரணமா..!

கல்முனைக்குடி வீடொன்றில் இயங்கிய் ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு  வீடு ஒன்றினுள்  இயங்கிய நிலையில் ஜெனரேட்ட…

உடன் பிறந்த தம்பியை மிரட்டி நாலு ஆண்டுகள் உடலுறவில் இருந்த அக்கா கர்ப்பம்-அம்பாறையில் சம்பவம்

கத்தி உள்ளிட்ட ஆயுதங்களினால் தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு - கர்ப்பமான சகோதரி - சம்மாந்துறையில் சம்பவம் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக  அச்சுற…

அம்பாறையில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நன்னடத்தை அதிகாரி

அம்பாறையில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நன்னடத்தை அதிகாரி  மஹியங்கனையில் வைத்து கைது அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்…

தமிழர் பகுதியில் பயங்கரம்-இளைஞன் கொலை..!

அம்பாறை – மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வீரகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவி…

ஒரு ஊரையே ஏமாற்றி 200 கோடியை சுருட்டிக்கொண்டு தலைமறைவான தம்பதி - அம்பாறையில் சம்பவம்

அதிக லாபத்தை பெற்றுத் தருவதாக ஆசை காட்டி ஒரு ஊரையே ஏமாற்றி 200 கோடியை சுருட்டிக்கொண்டு தலைமறைவான தம்பதி - அம்பாறையில் சம்பவம் அம்பாறை மாவட்டம் தமன …

சற்று முன் மற்றுமொரு கொடூர விபத்து{படங்கள் இணைப்பு}

அம்பாறை பாலமுனையில் விபத்து கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியின் பாலமுனை பிரதேசத்தில் கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக…

ஒலுவிலில் ஆற்றோரம் அநாதையாக விடப்பட்ட பச்சிளம் குழந்தை-தத்தெடுக்கு முண்டியடிக்கும் மக்கள்..!

அம்பாறை மாவட்டம் (ஒலுவில்) பிரதேசத்தில் இன்று பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆற்றோரம் அநாதையாக விடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு வைத்தியசாலை…

தமிழர் பகுதியை நடுங்க வைத்த விபத்து-4 வயது சிறுவன் பலி-தாய் கவலைக்கிடம்..!

அம்பாறை , கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வீதியோரத்தில் நடந்து சென்ற குழந்தை மற்றும் பெண்ணொருவர் மீ…

தமிழர் பகுதியில் அயல் வீடுகளுக்கிடையில் மோதல்-இரு பிள்ளைகளின் இளம் தந்தையின் கொலையில் முடிந்தது..!

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டப் பகுதியில் இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் செவ்வாய்க்கிழமை …

காலையிலேயே காதலிக்கு கழுத்தறுத்து காதலன் செய்த செயல்! சற்றுமுன் வெளியான நடுங்க வைக்கும் சம்பவம்

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும…

அம்பாறையில் பெரும் சோகம்-மற்றுமொரு குழந்தை உயிரிழப்பு-பெற்றோர்களே மிகவும் அவதானம்..!

அக்கரைப்பற்று நகர் பிரிவு 3, மீரா நகரில் வசித்துவரும் அஸ்மிர் (ஓடாவி) முஜிபா தம்பதியினரின் இரண்டு வயதுக்குட்பட்ட அன்புக் குழந்தை அக்கரைப்பற்று மீ…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.