க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறி…
உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை..! உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் (தேசிக்காய்) சில்லறை விலை ரூ.1800-2000 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். தற்போது தேசி…
யாழ்-கொழும்பு ரயில் பயணிகளுக்கு சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..! வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் இயக்கப…
கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி கொழும்பு Swimming Clubஇல் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததில் 8 வயது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்…
குழந்தை பெற்று நட்டாற்றில் விட்ட மாணவ பெற்றோருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு..! அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் குழந்தையின் தாய் மற்றும் தந்தையை, ஒக்டோபர் 3 வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற…
காலி சிறைச்சாலையில் தீ விபத்து காலி மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காலி…
முதலிரவு முடிந்ததும் உயிரிழந்த 75 வயது விவசாயி இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், 75 வயதான முதியவர் ஒருவர், 35 வயதான பெண்ணை திருமணம் செய்த மறுநாள் காலையே எதிர்பாராதவிதமாக உயி…
நாட்டில் பல்வேறு பாலியல் நாட்டமுள்ள மக்கள்-சற்று முன் அநுர அரசு பகீர் தகவல்..! இனவாதமற்ற அரசாங்கமாகவும், பௌத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் மதிப்புகளை மதிக்கும் ஒரு அரசாங்கமாகவும் தற்போதைய அரசு செயல்படுவதாகவும், உயிரியல் கா…
பாடசாலை மாணவர்களின் கண்ணீருடன் இறுதிப்பயணத்தில் வானுசன். திடீர் சுகயீனத்தால் ஏற்பட்ட நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்த மாணவன் பரமேஸ்வரன் வானுசனின் இறுதி அஞ்சலி நேற்றைய தினம் முல்லைத்தீவு - ஒட…
முதலிரவில் உயிரிழந்த புது மாப்பிள்ளை; அதிர்ச்சியில் உறவினர்கள்! இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சுமுச் கிராமத்தில் வசிப்பதென்று 75 வயது விவசாயி முதலிரவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச…
பாடசாலை விடுமுறை-சற்று முன் வெளியான அறிவிப்பு..! 2026ஆம் ஆண்டு பாடசாலைக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான முதல…
அந்த உறுப்பை கடித்து துப்பிய மருமகள்! இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில், 70 வயதுடைய ராமச்சந்திரா என்ற முதியவர் தனது வீட்டில் அமைதியாக வாழ்ந்து வந்தார். அவரது வாழ்க்…
கிளிநொச்சியில் பற்றி எரிந்த மரக்காலை-கலங்கி நின்ற உரிமையாளர்..!{படங்கள் இணைப்பு} கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் நேற்றிரவு தீ பரவல் ஏறப்ட்டுள்ளது. மரத்தளபாட உற்பத்தி நிலைய உரிமையாளர் நேற்றைய த…
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல் ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய்- தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று ந…
வவுனியாவில் 1தர மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை..! வவுனியா - பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்துள்ளார். முதலாம் ஆ…
சற்று முன் கால்வாய்க்குள் பாய்ந்த வாகனம்-சம்பவ இடத்திலே ஒருவர் பலி..! இரத்தினபுரி - ரத்தனபிட்டிய, சூரிய மல் மாவத்தையில் கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. …
கொழும்பில் சிறுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வுடன் வீடு திரம்பிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்-கதறும் பெற்ற மனம்..! கொழும்பு- நவகமுவ - கடுவெல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து 04 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள துயர சம்பவம் …
நடிகை ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்! தவெக தலைவர் விஜய், கடந்த 27ம் தேதி கரூரில் பிரச்சாரத்தில் , திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரட…
மாணவர்களை இலக்கு வைத்து அழகி செய்து வந்த திருவிளையாடல்..! பாடசாலை மாணவர்களுக்கு மதன மோதக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளார். மொ…
நவராத்திரி விழாவில் சற்று முன் பிரதமர் அதிரடி அறிவிப்பு..! அனைத்து கலாசாரங்களையும் அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பை கல்வி முறைமையினுள்ளேயே பிள்ளைகளிடம் வளர்ப்பது அவசியம் என பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்று…
இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகத்தில் இந்திய ரூபாய் பயன்படுத்த முடிவு இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் …
சிறுவர்கள் தொடர்பில் சற்று முன் மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-அவதானம் பெற்றோர்களே..! பிள்ளைகள் அதிகநேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச…