குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவை சாப்பிட்ட ஏழு வயது சிறுமி உயிரிழப்பு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர…
காவல் நிலையத்தில் காதலனுக்கு போதை கலந்த தேநீரை கொடுக்க முயன்ற காதலி கைது காவல்துறை தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீர் கொடுக்க முயன்றதற்காக 22 வயது காதலி கைது செய்யப்பட்டுள்ளத…
உலகையே பதைபதைக்க வைத்த ரஷ்ய போர்க்கப்பல்- சகுனம் பார்த்து காத்திருக்கும் அமெரிக்கா! அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், திடீரென ரஷ்ய நாட்டின் கப்பல் ஒன்று ஈரான் கடற்பரப்பில் நங்க…
பெண்ணுக்கு நேர்ந்த சோகம் நவீன டேட்டிங் செயலிகள் மற்றும் லிவ்-இன் உறவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தான பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. திரிபுராவைச் ச…
சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிவப்பு எச்சரிக்கை வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாய…
சற்று முன் ஆற்றில் பாய்ந்த பயணிகள் பேரூந்து-6 பெண்கள் உட்பட 17 பேர் பலி நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 6 பெண்க…
விபத்து-இரு பெண்கள் கவலைக்கிடம் இங்குராகொடை - பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23) கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயம…
வாடகை வாகன சேவைகளுக்காக புதிய சட்டவிதிகள்-விசேட அறிவிப்பு இலங்கையில் இயங்கி வரும் வாடகை வாகன சேவைகளுக்காக முறையான ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக வீதிப் பாது…
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு-வெளியான பின்னணி 2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்தமை தொடர்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்…
அக்குரேகொட சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை; மற்றுமொருவர் கைது அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பொல்கசோவிட்ட டிலா என்ப…
வானிலை தொடர்பில் ளெியான அறிவிப்பு இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும…
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவு! அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடுயிட்டாக பத…
சகோதரிகள் உயிரிழப்பு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 21 ஆம் திகதி ஒரே மேடையில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
விபத்தில் இளைஞன் உயிரிழப்பு களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசந்தி பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத…
பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடியவர் கைது மீகொடை பகுதியில் தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 25 50 000 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகளை திருடியு…
பெண்ணின் சடலம் மீட்பு மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக மொரட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசேட விசாரணைக…
முச்சக்கரவண்டி சாரதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார…
பல லட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்-மகிழ்ச்சி தகவல் சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது…
பேரூந்து விபத்து சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று ரஷ்யாவின் சைபீரியாவில் உறைந்த நிலையில் காணப்பட்ட பைக்கால் ஏரியில் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.…
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவதற்காக, அவர்களது நியம…
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து - தாயை அடுத்து மகளும் மரணம் மொனராகலையிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காயமடைந்த சிசிச்சை பெற்று வந்த நிலையில் தாயை அடுத்து மகளும் உயிரிழந்துள்ளார். புத்தல-மொனராகலை வ…
போதைபொருளுடன் சிக்கிய சட்டத்தரணி- அதிரடி உத்தரவு கொழும்பில் கேசல்பவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர…