Pinned Post

பொலிஸ் கூண்டில் இருந்த இளைஞன் மர்ம மரணம்!

தென்னிலங்கையின் அம்பலாங்கொடை, கொஸ்கொடை பிரதேசத்தில் பொலிஸ் தடுப்புக் கூண்டில் இருந்த இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்துள்ளார். கொஸ்கொடை பிரதேசத்தைச் சே…

சமீபத்திய இடுகைகள்

பிலிப்பைன்ஸில் கோர விபத்து: 10 பேர்

பலிவடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பேருந்து விபத்தொன்றில் 4 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸின் பரபரப்பான நெ…

செவ்வந்தி பிரசன்னவை பிடிப்பதற்கு மாறுவேடத்தில் பொலி சார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக நாடு முழுவதும் 10 சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும்…

பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் இன்று (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழி…

உலகையே அதிர வைத்த பெண்ணின் படுகொலை

உக்ரைனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா என்ற 27 வயதான இளம் பெண் ரஷ்ய ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்  உலகையே பெரும் அதிர்…

விடுதலைப் புலிகளிடம் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி மீட்பு

இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி, பின்னர் இராணுவத்தால் மீட்கப்பட்டு, பதில் …

இறுதிப் போரில் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பில் வெளியான தகவல்

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், மேலதிக  சட்ட நடவடிகளுக்காக இன்றையதினம் இலங்கை இராணுவ தலைமையகத்தில் பதில் பொலி…

மனிதர்கள் வாழ ஏற்ற மற்றொரு கிரகம்...விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பப்படும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  உயிர் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சி…

மாமனாரை காப்பாற்ற முற்பட்ட மருமகனுக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்.. இருவரும் பலி

மூதூர் – ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் வியாழக்கிழமை (01/05/2025) நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாகவும்,…

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்…

வெட்டி படுகொலை செய்யப்பட்ட யுவதி

கதிர்காமம், பேரகிரிகம பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொடூரம…

இந்திய படகுகளை மூழ்கடிக்க உத்தரவு?

இந்தியப் படகுகளை நடுக் கடலில் மூழ்கடிக்கும் எழுத்து மூல பரிந்துரையை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் கடிதம் மூலம் கோரியுள்ள…

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதா…

மத்திய உணவில் பாம்பு: 100 மாணவர்கள் பாதிப்பு

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரி…

யானை தாக்குதலில் 70 வயது விவசாயி உயிரிழப்பு

வவுணதீவு பாலக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம்  வியாழக்கிழமை (01) திகதி இடம்ப…

தேசபந்துவை கொலை செய்ய சதியாம்: வெளியான அதிர்ச்சித் தகவல்

பொலிஸ்  மா அதிபர் தேசபந்து தென்னகோனை கொலை செய்வதற்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இது தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு…

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து சாதித்த மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல்   பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி  மாணவி  விக்னேஸ்வரன் நர்த்திகா  மாவட…

மாணவன் உயிரிழப்பு-கல்வியமைச்சின் அறிவிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவன் சரித் தில்ஷான் பகிடி வதையால் உயிரிழந்ததாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்த…

யாழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.' என குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொ…

இன்று இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.   மேல் ம…

நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்ப…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.