மலையகம்

மலையகத்தை சோகத்தில் ஆழ்த்திய பெண்ணின் உயிரிழப்பு..!

மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 79 வயது பெண்ணின் உடலம் உறவினரிடம் ஒப்படைப்பு. நேற்று முன்தினம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புர…

பாடசாலை வரலாற்றிலே முதல் தடவை-பெருமை சேர்த்த மாணவி..!

வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை பெறு பேறுக்குகமைய இரத்தினபுரி நிவித்திகல கல்வி வலயத்திற்குற்பட்ட  இ/நிவி / பாராவத்த தமிழ் வித்திய…

தமிழ் சிறுமி மாயம்-பெற்றோர் வேலைக்கு சென்ற நேரம் நடந்த துயரம்-அதிகம் பகிருங்கள்..!

தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளை 16 வயது வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ள சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பகுதியில் வியாழக்கி…

பிரபல கணித ஆசிரியர் சற்று முன் சடலமாக மீட்பு..?

போம்புருஎல்ல நீர்வீழ்ச்சியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர்  மரணம்  உடபுசல்லாவை டலோஸ் த.ம. வித்தியாலயத்தின் கணித பாட  ஆசிரியர் முரளிதரன் போம்புருஎல்ல பகு…

சாரதியின் சாமர்த்தியம்-காப்பாற்றப்பட்ட 30 உயிர்கள்..!

பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 30 பயணிகளின் உயிரைக் காப்…

வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய சிறுவன்-வெளியானைஅதிர்ச்சி காரணம்..!

நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில், ஒரு இளைஞன் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்…

மலையகத்தை உலுக்கிய சோகம்-2 பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவு..!

மஸ்கெலியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீட்டன் பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் த…

சரிகமப - வில் மலையககுயில் சினேஹா வெளியேறியதற்கு உண்மை காரணம் என்ன?

சரிகமப சீசன் 5 இல் இலங்கையில் மலையகத்தை சேர்ந்த போட்டியாளர் சினேகா போட்டியில் இருந்து நீக்கபட்டதன் உண்மையான காரணத்தை விளக்கியுள்ளார். சரிகமபா நிகழ்…

மலையக மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி நேரில் தலையிட்டு வெகுவிரைவில் தீர்வை வழங்குவார் என்று தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அ…

நீர்த்தேக்கத்தில் விழுந்து பலியான மாணவன் வெளியான பெறுபேற்றில் சாதனை கதறும் உறவுகள்.

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து உயிரிழந்த மாணவன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் …

சற்று முன் 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்-சாரதி கவலைக்கிடம்..!

நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓ…

ஹட்டனை மீண்டும் உறைய வைத்த விபத்து-பலர் வைத்தியசாலையில்..!{படங்கள்}

ஹட்டனிலிருந்து சென்ற முச்சக்கர வண்டியும் டிக்கோயா பகுதியில் பயணித்த பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து. இச்சம்பவம் நேற்று இரவு  7.30 அளவில் இடம்…

வெவ்வேறு பகுதிகளில் இரு இளைஞர்களின் சடலம்-புரியாத மர்மம்..!

பதுளை மாவட்டம் , ஹாலிஎல நகரில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (12) கண்டெடுக்கப்பட்டதாக ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாலிஎ…

மற்றுமொரு பாரிய விபத்து-இரு மணி நேரம் முடங்கிய போக்குவரத்து..!

மஸ்கெயாவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் மணல் ஏற்றி வந்த பார ஊர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.  ஹட்டன் பிரதான வீதியில் குடா மஸ…

தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை – உயிரைக் காப்பாற்ற முற்பட்டவரின் பரிதாபம்! கதறும் உறவினர்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அஜ்மன் (Ajman) நாட்டில் இலங்கை கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்…

மலையக மக்களுக்கு வீடு-சுகாதார வசதி-மோடி உறுதி...!

இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என மலையக பிரதிநிதிகளுடனான சந்திப…

நான் கொழும்பு போகனும் அரச பேரூந்தை திருப்பு என சண்டித்தனம் செய்த ராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி..!

பதுளை - பண்டாரவளை பிரதேசத்தில் பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளா…

ஹட்டன் கடை ஒன்றில் தன் குட்டிகளுடன் பொருட்கள் கொள்வனவு செய்ய சென்ற காட்டு பன்றி-பதற்மடைந்த உரிமையாளர்..!

அட்டன் திம்புள்ள வீதி வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில் தாய்ப்பன்றியொன்று தனது குட்டிகளுடன் நுழைந்த சம்பவம் சனிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது. அட்டன் திம…

சற்று முன் 25 அடி பள்ளத்தினுள் பாய்ந்த வாகனம்..!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிளக்பூல் சந்தி பகுதியில் ஜீப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெர…

பதுளையில் வீடு புகுந்து மிரட்டி கொள்ளை-மகனின் ஞாபகத்திறனால் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்..!

மடுசீம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரோபேரி தோட்டத்தில் எலமான பிரிவில் உள்ள, வீடொன்றில் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.