Posts

மன்னாருக்கு உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும்…

மட்டு நகரில் கோர விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த துயரம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில் முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் …

பரோட்டா-முட்டை ரொட்டி பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்

பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாவால் உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளத…

தாமரை பூ பறிக்க சென்ற 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

பெல்லன்வில குளத்திற்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இறந்தவர் தாமரை மலர்களைப் பறிக்கச் செ…

சற்று முன் இலங்கையில் கடத்த 26 வயது பெண்-அதிர்ந்ந துப்பாக்கிகள்

கடத்தப்பட்ட 26 வயது பெண் - நாரஹேன்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு! பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து 26 வயதுடைய இளம் பெண் ஒ…

அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சில …

மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்ட லஹிரு குமார - துனித் வெல்லாலகேவிற்கு பேரதிர்ச்சி!

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார, கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இணைய மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்ட…

கோதுமை மாவு விலை உயர்வு: தேசிய நுகர்வோர் முன்னணி கடும் கண்டனம்

கோதுமை மாவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக…

பாடசாலை அதிபர் உட்பட நால்வர் சுட்டு கொலை

மணிப்பூரில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் பாடசாலை அதிபர் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.  மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போத…

அனுர குமார திசாநாயக்க ஓர் அதிசயம்" – தமிழ் தலைவர்கள் தரகர்கள் என சிதம்பரம் கருணாநிதி விமர்சனம்

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக "எமது தலைமுறை கட்சியின்" தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன…

இலங்கையில் தடியால் அடித்தே தமயனின் கதையை முடித்த தம்பி

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்…

யாழில் போதகர் மீது கொடூர தாக்குதல்

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம…