Latest posts

 

எரிபொருளுக்கான QR முறமை தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் …
 

சற்று முன் நாமல் அதிரடி அறிவிப்பு

அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்  நடைபெற்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு விசேட நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கம் …
 

மற்றுமொரு கொடுப்பனவு-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு நில்வலா கங்கையை மையப்படுத்தி விசேட திட்டமாக உப்புநீர்த் தடுப்பு அணை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இந்த உப்புநீர்த் தடுப்பு அணை காரணமாக 2019ஆம் …
 

குழந்தைகளுக்கான உணவில் எலி மருந்து!பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

பிரபல நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவு போத்தல்களில் எலி விஷம் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, ஒஸ்திரியா முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களிலிருந்து அந்தத் தயாரிப்புகள் அதிரடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒஸ்திரியாவின் புர்ஜென்லாண்ட் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், …
 

பிரபல வங்கியின் இணையத்தளம் போல் மோசடி-22 வயது இளைஞன் செய்த விளையாட்டு

https://youtube.com/shorts/lwswAAAR0QE?feature=share தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட …
 

சற்று முன் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

https://youtube.com/shorts/239P6q09Ps0?feature=share இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணம்' (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், "அனைத்து மக்களிடையேயும் …
 

யாழ் – கண்டி வீதியில் பயங்கர விபத்து: இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் மருதங்கடவல, வனமல் உயன பகுதியில் அநுராதபுரத்திலிருந்து மருதங்கடவல நோக்கி பயணித்த ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (20) பிற்பகல் 3.00 …
 

இலங்கையின் பெரும் குடிமகன்களால் வரலாற்று சாதனை படைத்த மதுவரித் திணைக்களம்

https://youtube.com/shorts/kW5GK-9EO5M?feature=share 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் மதுவரி வருமானம் 70.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், அந்த காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 61.95 பில்லியன் …
 

வீதியோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார் ; பெண் பலி

தம்புத்தேகம - குருணாகல் பிரதான வீதியின் மெல்சிறிபுர, தஸ்ஹிந்த பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புத்தேகம நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்றிருந்த ஐவர் மீது மோதியதுடன், …
 

50 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த துயரம்

https://youtube.com/shorts/1Y1YSNWBgeA?feature=share நுவரெலியா பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நேற்று (20) காலை முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இந்த …