Latest posts

 

சக்தி வாய்ந்த குரு சந்திர யோகம்-இன்றைய ராசிபலன்{22.4.2026}

இன்று ஏப்ரல் 22, 2026 சித்திரை மாதம் 09ம் தேதி புதன் கிழமை, மிதுன ராசியில் மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் ராசியில் குரு - சந்திரன் …
 

நாட்டு மக்களுக்கு சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது. இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் …
 

மேலும் ஒரு பெண் பலி-மக்களே மிகவும் அவதானம்

இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நேற்று 20 ம் திகதி இரவு 7 மணிக்கு இடம் பெற்று உள்ளது. இச் சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ரொக்வூட் தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது. இடி மின்னல் …
 

வவுனியாவில் வீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்

வவுனியாவில் இளைஞன் மீது கும்பல் தாக்குதல்: கண்பார்வை பாதிப்படைந்துள்ளதாகக் குடும்பத்தினர் கவலை வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 25 …
 

சற்று முன் இலங்கையை புரட்டி போட்ட அடை மழை-நீரில் மூழ்கியது வீடுகள்-பரிதவிக்கும் மக்கள்

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ்  தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில் அமைந்துள்ள 50 தோட்ட வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, ஹட்டன் போடைஸ் ஊடாக டயகம செல்லும் பாதையின் போக்குவரத்து …
 

மன்னாரில் விபத்தில் உயிரிழந்த குழந்தை-நீதிபதி அதிரடி உத்தரவு

மன்னார் தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த ஒரு வயது ஏழு மாதமேயான பெண்குழந்தையின் சடலம் மன்னார் தாராபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மரணம் தொடர்பாக முறையான விசாரணையை …
 

நாளை இலங்கைக்கு விடுக்கபட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை-மக்களே மிகவும் அவதானம்

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு 'கவனம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு …
 

நாளை வங்கிகளுக்கு வரும் அஸ்வெசும கொடுப்பனவு-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியோருக்கான ஏப்ரல் மாதக் கொடுப்பனவாக 3 …
 

நாட்டு மக்களுக்கு சற்று முன் வெளியான அவசர எச்சரிக்கை-அவதானம் மக்களே

நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் …
 

கொழும்பில் குண்டு தாக்குதலா-சற்று முன் பொலிசார் வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். …