இந்திய படகுகளை மூழ்கடிக்க உத்தரவு? இந்தியப் படகுகளை நடுக் கடலில் மூழ்கடிக்கும் எழுத்து மூல பரிந்துரையை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் கடிதம் மூலம் கோரியுள்ள…
மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதா…
மத்திய உணவில் பாம்பு: 100 மாணவர்கள் பாதிப்பு பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரி…
யானை தாக்குதலில் 70 வயது விவசாயி உயிரிழப்பு வவுணதீவு பாலக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (01) திகதி இடம்ப…
தேசபந்துவை கொலை செய்ய சதியாம்: வெளியான அதிர்ச்சித் தகவல் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கொலை செய்வதற்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு…
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து சாதித்த மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா மாவட…
மாணவன் உயிரிழப்பு-கல்வியமைச்சின் அறிவிப்பு சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவன் சரித் தில்ஷான் பகிடி வதையால் உயிரிழந்ததாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்த…
யாழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.' என குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொ…
இன்று இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் ம…
நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்ப…
ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதா…
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஹபரனை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன…
தென் இலங்கையில் சினிமா பாணியில் இடம் பெற்ற கொலை ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுணுகம்வெஹெர பொலிஸ் நிலை…
இருவரை தட்டித் தூக்கிய சி.ஐ.டி போலி போலந்து நாட்டு விசாவுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்…
தம்பலகாமம் பகுதியில் வீடுகளுக்கு சேதம் கனமழையுடன் கூடிய பலத்த காற்றால் நேற்று (30) தம்பலகாமம் பகுதியில் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை - தம்பலகாமம் பிரத…
பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு தொடர்பில் பரவும் தவறான செய்தி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்ற மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதா…
வெப்பநிலை உச்சம்: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள…
பேருந்து கட்டணத்தில் மாற்றம்? சற்றுமுன் வந்த அறிவிப்பு டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்து உரி…
நாட்டு மக்களுக்கு ஆபத்து: ஆதரவு கோரும் பொலிஸார் இலங்கையில் பாதாள உலக வன்முறைகள் கூர்மையாக அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 38 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் கொல்லப…
ரணிலில் கை வைக்கும் அனுர அரசு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையி…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அடுத்த ஆப்பு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்க்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு…
வவுனியாவில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை: சுற்றி வளைத்த சுகாதார பரிசோதகர்கள் வவுனியாவில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை: சுற்றி வளைத்த சுகாதார பரிசோதகர்கள் வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள முட்டை விற்பனை…