மட்டக்களப்பு

சற்று முன் மட்டு நகரில் இரு பிள்ளைகளின் இளம் தந்தை உடல் சிதறி பலி..!

மட்டக்களப்பில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு இன்று மட்டக்களப்பு  களுவன்கேணி புகையிரத கடவையில் புகையிரதத்தில் மோதுண்டு 26 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்…

மட்டு நகரில் 15 வயது சிறுமியை பாலியல் நாசம் செய்த மற்றுமொரு சிறுவனுக்கு நேர்ந்த கதி..!

மட்டு  மாவட்டதிலுள்ள இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் ஒருவரை…

மட்டு நகரில் மற்றுமொரு 13 வயது சிறுமி கர்ப்பம்-சிக்கிய சிறுவன் வெளியிட்ட பகீர் தகவல்..!

மட்டுநகர்  பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர்.  இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் ந…

மட்டு நகரில் இருட்டில் நடந்து வந்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி-3 மாதம் கர்ப்பம்..!

மட்டு  மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த…

விபத்தில் சிக்கிய இளைஞன்-சிகிச்சை பலனின்றி பலி..!

வாழைச்சேனை ரயில் நிலையித்திற்கு அருகில் விபத்திற்கு உள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். புவகுமார் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்…

மட்டு நகரில் தனிமையில் இருந்த தாதிக்கு அதிகாலையில்்காத்திருந்த பேரதிர்ச்சி..!

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் உள்நுழைந்த கொள்ளையன் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த 16 பவுண் தாலிக்…

தமிழர் பகுதியை உலுக்கிய சோகம்-குடும்பஸ்தர் பலி..!

மட்டு ஆரையம்பதி கோயில்குளத்தை சேர்ந்தவர் மண்முனை பாத்திற்கு அருகில் மீன் பிடிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழப்பு... காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட…

சற்று முன் மட்டு நகர் மரம் ஒன்றில் சடலமாக தொங்கிய படி சிறுவன் மீட்பு..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கறுவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில…

தாய் தந்தையை இழந்த தமிழ் இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டுக்கு இளைஞன் செய்த மோசமான காரியம்..!

மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயது இளைஞன் ஒருவன் தனக்கு அடைக்கலம் கொடுத்து படிக்கவைத்த வீட்டில் 16 பவுண் நகையை திருடி ஆடம்பர வாழ்கை வாழ்ந்த நி…

சற்று முன் தமிழர் பகுதியை உலுக்கிய கொடூர விபத்து-சப்பளிந்த கார்..{காணொளி}

டிப்பரும் காரும் மோதி விபத்து - மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி  ஓட்டமாவடி- கொழும்பு பிரதான வீதியில் சூடுபத்தினசேனை சந்தியில் சற்று முன்னர் …

மட்டுநகரில் நெஞ்சை பதற வைத்த விபத்தின் {காணொளி}

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பிரதான வீதியில் பதிவான சினிமா படத்தினையும் விஞ்சும் கோர விபத்தினது காட்சி. நேற்று காலை 10.45 மணியளவில் இந்த விபத்து …

திருடர்களால் பலியான மூதாட்டி! மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு நகரில் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ச…

தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு நகரில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் இன்று…

மட்டக்களப்பில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் மர்மமாக இடம்பெற்ற சம்பவம்! சற்றுமுன் வெளியான தகவல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் தீ விபத்து நேற்று (15) மாலை இடம்பெற்றது. கோறளைப்பற்று மேற்கு …

இன்று மட்டக்களப்பை உலுக்கிய பயங்கர சம்பவம்! சற்றுமுன் தகவல்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்ப…

மட்டு சந்திவெளி சந்தைக்கு முன் இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான மணமகன் உயிரிழப்பு.,.!{படங்கள்}

நேற்று மாலை 5 மணியளவில்  சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று சம்பவித்திருக்க…

மட்டு நகரில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

மட்டக்களப்பு, ஓட்டமாவடி - மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்ப…

மட்டு நகரில் கோபு வாள்வெட்டு குழு வீடு புகுந்து வெறியாட்டம்-ஒருவரை பிடித்து கட்டி வைத்து நையபுடைப்பு..!

மட்டக்களப்பு -  வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கோபு வாள்வெட்டுக் குழுவினர் வீடு ஒன்றில் உள்நுழைந்து தாக்குதல் …

கொழும்பிலிருந்து வந்த விசேட குழு-மட்டுநகரில் இரு இளைஞர்களை தட்டி தூக்கியது..!{படங்கள்}

கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினர் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போத…

மட்டு நகரில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்-கதறி துடிக்கும் உறவுகள்..!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.