deth
 

மீண்டும் அதிர்ந்தது இந்தியா-சற்று முன் வரை 12 பேர் பலி

https://youtube.com/shorts/jVSKS1XVM-k?feature=share கேரளாவில் திருச்சூர் பூரம் பட்டாசு தயாரிப்பின் போது நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர்; 28 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்கான பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது நிகழ்ந்த இந்த பயங்கர வெடி …
 

ஆசை ஆசையாக கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்ற கணவன்-மனைவி கண் முன்னே உயிரிழப்பு

https://youtube.com/shorts/JHyzNq89__4?feature=share கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் - புத்தளத்தில் சம்பவம் தனது மனைவியுடன் புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் …
 

வீதியோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார் ; பெண் பலி

தம்புத்தேகம - குருணாகல் பிரதான வீதியின் மெல்சிறிபுர, தஸ்ஹிந்த பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புத்தேகம நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்றிருந்த ஐவர் மீது மோதியதுடன், …
 

இளைஞனின் உயிரை பறித்த சிக்கன் ; ஆளில்லா கட்டிடத்திற்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்

https://youtube.com/shorts/sJbLuK8oZNw?feature=share சிவமொக்கா கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். பிறந்தநாள் விழா முடிந்த பிறகு விருந்தினர்களுக்கு சிக்கன்கறி உணவு பரிமாறப்பட்டது. அப்போது குறித்த இளைஞன் அங்கிருந்து சிக்கன்கறியை மட்டும் எடுத்துக் கொண்டு மது குடிப்பதற்காக …
 

AI மனைவியுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட நபர்

கூகுள் நிறுவனத்தின் 'ஜெமினி' சாட்பாட் மீது காதல் கொண்ட நபர் அதனுடன் டிஜிட்டல் உலகில் வாழ தற்கொலை செய்துகொண்ட விபரீதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜோனதன் காவலாஸ். 36 வயதுடைய ஜோனதன் தனது மனைவியைப் பிரிந்த துயரத்திலிருந்து விடுபட ஆறுதல் …
 

4 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் ஆகும் வரை நாசம் செய்து கொலை செய்த மாமா

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இரவு ஷாலிமார் கார்டன் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை கைப்பற்றி, பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் …