முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய ஜோதிட ஆலோசகரான Sumanadasa Abeygunawardena இன்று (10) Bribery Commission (இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் புலனாய்வு ஆணைக்குழு) முன்னிலையில் முன்னிலையாகியுள்ளார்.
'Siriliya Saviya' ' (சிறிலிய சவிய) அமைப்பு தொடர்பில் குறித்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்புக்கமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளார்.