வவுனியாவை சோகத்தில் ஆழ்த்திய இளம் பெண்ணின் மரணம்

வவுனியாவை சோகத்தில் ஆழ்த்திய இளம் பெண்ணின் மரணம்

வவுனியாவைச் சேர்ந்தவரும் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவியுமான 33 வயதான இளம் குடும்பப் பெண் பிரதாபன் விதுஷா லண்டனில் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவரது இழப்பினால் லண்டன் வாழ் வவுனியா உறவுகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *