சற்று முன் புதருக்குள் பாய்ந்த விமானம்-கதறி துடித்த பயணிகள்
கென்யாவில் தரையிறங்கும் போது புதருக்குள் புகுந்த நைரோபியின் பயணிகள் விமானம்
இன்று 24ஆம் தேதி , கென்யாவின் மண்டேரா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஒரு பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி அருகிலுள்ள புதர் பகுதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது
நைரோபியைச் சேர்ந்த 'EBB ஏர்' …
