மரணம்
 

மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி-சிலரை காணவில்லை

https://youtube.com/shorts/VaMiuwTZkUA?feature=share நாட்டில் நேற்று(16) மற்றுமொரு சோகம் நீரில் மூழ்கி மூவர்பலி. சிலரை காணவில்லை தெதுறு ஓயா ஆற்றில் நீரில் மூழ்கிய மூவர் உயிரிழப்பு சிலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர் 10 பேரைக் கொண்ட குழுவினர் தெதெறு ஓயா ஆற்றில் நீராடும் போதே இச் சோகம் …
 

அதிர்ந்தது பாடசாலை-சற்று முன் வரை 9 பேர் பலி

https://youtube.com/shorts/EXtKYONSABk?feature=share தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் நுழைந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் மேலும் 13 பேர் …
 

யாழை உலுக்கிய சோகம்-8 வயது சிறுமி பலி

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த சிறுமிக்கு கடந்த 13ஆம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து தனியார் …
 

இன்று இலங்கையை அதிர வைத்த விபத்து-கணவன் பலி-மனைவி-பிள்ளைகள் படுகாயம்

இன்று அதிகாலை (15) மொனராகலை உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற வித்தில் கணவன் பலி மனைவி பிள்ளைகள் படுகாயம் அம்பாறையைச் சேர்ந்த கும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக வெல்லவாயா - மொனராகல பிரதான சாலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது குறித்த முச்சக்கர வண்டி மொனரா …