இந்தியாவில் நிலையான லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளை, மக்கள்தொகை கணக்கெடுப்பில் திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என இந்திய ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இருவரும் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாகத் தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல், அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே கணக்கெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..jpeg)