பிலிப்பைன்ஸில் இடிந்து விழுந்த பாரிய குப்பை மேடு ஒருவர் மரணம் 38 பேரை காணவில்லை
இன்று வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸின் செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் இடிந்து விழுந்த பினாலிவ் குப்பைக் கிடங்கில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் காணாமல் போன 38 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.



