இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி நேற்று மாலை 5:00 மணியளவில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் பூமிகா வயது 19 என்ற என்ற பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

