கர்நாடக மாநிலம் கியூபள்ளி மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
பிளகாவி, முனவள்ளி நகரை சேர்ந்த பஞ்சாகரி, வர்ஷினி தம்பதிக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என்று மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
ஹியூபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த மூன்று குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளனர்.
