இன்று (14) காலை 6.30 மணியளவில் மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத - அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து ஒன்று அருகிலிருந்த ஒரு வீட்டின் கூரையின் ஒரு பகுயை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.