ஹக்மன, ஹங்கொடகம பிரதேசத்தில் சாரதியினால் கவனயீனமான முறையில் செலுத்தப்பட்ட லொறியொன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் 9 ம் வகுப்பில் கல்வி பயிலும் மெதகொட பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.