முல்லைத்தீவு நாயாறு புனித சூசையப்பர் வருடாந்த திருவிழா வருகின்ற 4.05. 2025 இடம் பெற உள்ளது
03,05.2025பிற்பகல் 5 மணிக்கு திருச்செபமாலையுடன் நற்கருணை திருவிழா இடம் பெற உள்ளது
அதனைத் தொடர்ந்து 4. 5 .2025 முற்பகல் 6 மணிக்கு திருச்செபமாலையுடன் பெருவிழா திருப்பலி ஆரம்பமாகும்
புனித சூசையப்பரின் ஆசிர் பெற அனைவரையும் அழைத்து நிற்பதாக பங்குத்தந்தை மற்றும் ஆலைய அருட்பணிச் சபை பங்கு மக்கள் கூட்டாக கேட்டுக் கொண்டனர்.