வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களின் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குதலும்...
இன்று(16) காலை 10.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது