மட்டக்களப்பு காக்காச்சிவட்டை தாமரை கேணியில் இளம் குடும்பப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்!!
எங்கே செல்கிறது எமது இளம் சமுதாயம் தொடரும் தற்கொலைகள் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இப் பெண் நேற்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இவர் மரணம் குறித்து இதுவரை தகவலும் கிடைக்கப்பெறவில்லை!!
குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!