மகர ராசியினருக்கு அட்சய திருதியை பண்டிகை நாளில் உருவாகக்கூடிய யோகங்களால் அமோக பலன்கள் கிடைக்கும்.
தொழில் புரிவோருக்கும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன் வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
சனி பகவானின் ஆசியால், லட்சுமி நாராயண ராஜ யோகத்தின் மூலமாக வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்