இலங்கையில் தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு அறிவித்துள்ளது.
மே மாத தொடக்கத்தில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் கருத்துகளைத் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.