இந்தியாவின் முசாபர்நகர் மாவட்டத்தில், நிதி வங்கி ஊழியர் ஒருவர் தனது முஸ்லிம் பெண் சக ஊழியரின் மகளுடன் தவணை வசூலிக்க சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த பெண் அணிந்திருந்த ஆடையை சிலர் கழற்றி மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் பதிவாகிய காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.