இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பசுக்களுடன் இயற்கைக்கு மாறான 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில், இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.