டான் பிரியசாத், மீதொட்டமுல்ல, லக்ஸந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.