யாழ். மறைமாவட்ட திருத்தலங்களில் ஒன்றான தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் புனித செபஸ்தியார் வருடாந்த திருவிழா கொண்டாடப்பட்டது
பங்குத்தந்தை ஆதர் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இன்று (20) காலை திருவிழா திருப்பலி இடம்பெற்றது
அருட்தந்தை சில்வஷ்டார் அடிகளார் திருப்பலியை ஒப்புக் கொடுத்ததுடன் திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
![]() |