கடுகதி ரயில் எஞ்சினில் தீப்பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பெலியத்தயிலிருந்து கண்டிக்குப் பயணித்த கடுகதி ரயில் எஞ்சினில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எந்தரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பல மார்ரக்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.