ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது.சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி முன்னதாக இன்று காலை சில நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு
AKD meets china president