கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காடு சந்தி பஸ் தரிப்பிடம் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
புதுக்காடு A9 வீதி பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் உரிய முறையற்று குப்பைகளை வீசியுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்
துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பேரூந்திற்காக குறித்த இடத்தில் காத்து நிற்க முடியாத நிலை காணப்படுவதாகவும் உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.