யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று காலை 3மணி அளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது
அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது
அதன் போது ,தாய்லாந்து. மலேஷியா அல்லது இந்தியா,போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து வந்து இருக்கலாம் என நம்ப படுகிறது
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரவு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது
குறித்த வீட்டினை பார்வையிடுவதற்கு பல மக்கள் வந்த வன்னம் உள்ளனர்
![]() |
![]() |