அவுஸ்திரேலியாவில் யாழ் பெண் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்
ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
யாழ் புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த பெண் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் நிலையில், நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
வாசவன் உஷா என்னும் 54 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
அந்நாட்டு காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.