வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று 2025ம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களின் கால்கோல்கோள்விழா இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கணேஸ்வரன் தலைமையில் மாணவர்களை மாலை அணிவித்து பாடசாலை சமூகம் வரவேற்றது
11மாணவர்கள் புதிதாக வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் அவர்களுக்கு வளங்கப்பட்டன.