மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (03) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார் அது தொடர்பாக
கதிர்காமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் கொடுப்பதற்காக இன்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது