உலகதமிழர் மாநாடு நடைப்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு நடை பெற்ற சில நிமிடங்கள் சார் ஒரு செல்பி எடுக்க நின்ற தருணத்தில். யாரோ ஒருவர் வீடியோ எடுத்து விட்டார். இலங்கை வடக்கில் கருணாநிதி ஐயாவுக்கு ஸ்டாலினுக்கு எதிர் விமர்சனம்
செய்யும் ஆட்கள். யுத்தகுற்றவாளிகள். தமிழருக்கு துரோகம் செய்த கட்சி என்று போர் கொடி பிடித்து அரசியல் செய்யும் சானக்கியன் ,சுமந்திரன்,அடைக்களநாதன் போன்றவர்கள் தமிழ் நாட்டில் செல்பிக்கு காத்திருந்த தருனம்