கிளிநொச்சி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 2 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்குத் தெரு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.