மெட்டா நிறுவனப் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செயற்றிறன் குறைந்த பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும் சாத்தியம் நிலவுவதாகவும் எதிர்வரும் வாரத்தில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே இது தொடர்பில் பணியாளர் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த வருடத்தில் 5 சதவீத பணியாளர்கள் பயிணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.