கிளிநொச்சி பரந்தனில் விபச்சார விடுதி ஒன்றை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது நடவடிக்கை இடம் பெற்றது அதன் போது விடுதியில் இருந்த இரு சிறுமிகளும் கைது செய்யப்பட்டதாக தெரியப்படுகின்றது
இதே வேளை யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் அதிகம் நிகழ்கின்றன என்பதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்