சிகிச்சையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள தகவல்
சுகயீமுற்றிருக்கும்போது எனது ஆராேக்கியத்துக்காக பிராத்தித்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனது சுகவீனம் குறித்த செய்தி வெளியானவுடன், நலம் …
