police
 

யாழில் வாள் வெட்டுக்கு தயாரான கும்பல்-சுத்து போட்டு தூக்கிய பொலிசார்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு தயாரிகினர். இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் …
 

ரத்த அழுத்தம் சோதிக்க வந்த பெண் வைத்தியரின் மார்பை அழுத்திய நோயாளிக்கு நேர்ந்த கதி

https://youtube.com/shorts/8y7GNlQLfTM?feature=share களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட …
 

4 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் ஆகும் வரை நாசம் செய்து கொலை செய்த மாமா

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இரவு ஷாலிமார் கார்டன் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை கைப்பற்றி, பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் …