வீதியோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார் ; பெண் பலி
தம்புத்தேகம - குருணாகல் பிரதான வீதியின் மெல்சிறிபுர, தஸ்ஹிந்த பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகம நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்றிருந்த ஐவர் மீது மோதியதுடன், …
