காலி மாநகர சபையிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.