கொழும்பு புளுமெண்டல் பிரதேசத்தில் சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதான நபரொருவர் காயமடைந்துள்ளார்.