kilinochi
 

கிளிநொச்சியில் 2 வயது குழந்தையை விற்ற தாயும் கள்ளகாதலனும்-உண்மையில் நடந்தது என்ன

இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய …
 

கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தாய்க்கு எழுதிய இறுதிக் கடிதம்!

அம்மா நான் எடுத்திருக்கிற முடிவு உங்க எல்லோருக்கும் ஒரு பெரிய கவலைய கொடுக்க போகுது உண்மையா எல்குலாரும் என்ன மன்னித்திடுங்க எனக்கு இத தவிர வேற வழி தெரியல உண்மைக்கும் எனக்கு வாழ பிடிக்கல நான் உங்களையும் தஷி சித்தப்பாவையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டன் …
 

கிளிநொச்சியை துயரில் ஆழ்த்திய O/L மாணவியின் தவறான முடிவு

கிளி/ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவி அக்சயா மரணம்: சமூகத்தை உலுக்கும் துயரச் செய்தி கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தின் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் கல்வியில் முன்னேறிக் …
 

இன்று யாழை கதி கலங்க வைத்த விபத்து-நால்வர் பலி

https://youtube.com/shorts/BK-r4oN8Pi4?feature=share நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இன்று (22) அதிகாலை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த …